Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

வட பகுதி கடல்வளத்துறை இப்போது திராவிடர்,சிங்களவர்,சீனர் கைகளில்!

இதுவரையில் வட பகுயின் கடல் வளங்களானது ஒரு புறத்தில் தென்இந்திய திராவிடர்களாலும்,மறுபுறத்தில் தென்பகுதி சிங்களவர்களாலும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்க இப்போது சீனர்களும் கரையோர ஏரிப்பகுதிகளில் கடலட்டைவளர்ப்பு என்று களம்...

முல்லைத்தீவில் இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குல்!

முகக் கவசம் அணிந்து செல்லாத இளைஞன் ஒருவர் மீது, இராணுவ வீரர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை சந்தியில்,...

மணி விவகாரம்:உயர்நீதிமன்றிற்கு செல்கிறது முன்னணி !

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் மயூரன் இருவரையும் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு மாவட்ட நீதிமன்றம்...

மேதகு :சிங்களத்திலும் தேவை!

ஈழத்தமிழர்களின் அவலத்தையும் அதனால் எழுந்த போராட்டத்தையும் புனைவுகள் இன்றி வெளிப்படுத்தி நிற்கின்றது மேதகு திரைப்படம். சிங்கள மொழியிலும் வெளிவரவேண்டும். தமிழர்களின் போராட்ட நியாயப்பாடுகளை சிங்கள மக்கள் முற்றுமுழுதாக...

பிளவுக்குள் பலியாகிறது தமிழ்த் தேசியம்! பனங்காட்டான்

ஒன்று கூடுவது ஆரம்பம்! சேர்ந்தியங்குவது முன்னேற்றம்! ஒன்றிப் பயணிப்பது வெற்றி!வேகம் கொண்டிருக்கும் கொரோனாவை சாதகப்படுத்தி தங்களின் இலக்கான ஜனநாயக சோசலிச(?) ராணுவ முடியாட்சியை கோதபாய தலைமை ஏற்படுத்தி...

தீவகத்திலும் கண்டம் ஆரம்பம்!

டக்ளஸ் தீவகத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் முன்னுரிமை வழங்க கோரிய போதும் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தம்பாட்டிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் 11...

அலையும் உறவுகள்:நாடா தேடும் கூட்டமைப்பினர்!

கடந்த 11முதல் 26 வருடங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள 60 தமிழ் அரசியல் கைதிகளின் முழுமையான பெயர் விபரங்கள் இலங்கையின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....

தேசிய தலைவரை புகழ்ந்தாயா:உள்ளே தள்ளு!

தேசியத்தலைவரது ஆரம்பகால வரலாற்றினை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட மேதகு அனைத்து தரப்பினதும் கவனத்தை உலகெங்கும் ஈர்த்துள்ள நிலையில் மேலுமொரு தமிழ் இளைஞன் தலைவரை பற்றி முகநூலில் எழுதியதற்காக திருமலையில் 24...

நாயாறு முடக்கம்:ஆக்கிரமிப்பு சிங்களவர்களிற்கு கொரோனா!

முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை கிழக்கு  கிராம அலுவலர் பிரிவின் நாயாறு  முடக்கப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கில் சிங்கள மீனவர்கள் படையெடுத்து ஆக்கிரமித்துள்ள நாயாறு பகுதியிலுள்ள சிங்கள மீனவர்களிடையே முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா...

கல்முனையில் தமிழரின் காணிகளை அபகரிக்கும் முஸ்லிம்கள் – கலையரசன் எம்.பி

–குமணன்– தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் கல்முனையில் முஸ்லீம் நபர்களால் அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்...

விடுதலைப் புலிகள் குறித்து பதிவிட்ட இளைஞன் கைது!

விடுதலைப்புலிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட திருகோணமலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். திருகோணமலை குற்றத் தடுப்பு...

யாழ்ப்பாணத்தில் அவசரமாக ஒன்றுகூடிய கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையிலான அவசர சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இந்தச்...

அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் , 60 தமிழ் அரசியல் கைதிகள் உடைய பெயர் பட்டியல் மற்றும் விபரங்களை அனைத்து நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்து இருக்கின்றோமென குரலற்றவர்களின்...

ஏட்டிக்குப்போட்டி:படகோட்டிக்கு அச்சுறுத்தலாம்?

ஏட்டிக்குப்போட்டியாக சிறீதரன் குழு மற்றும் கஜேந்திரனட குழுவினரை கௌதாரிமுனையிலுள்ள சீன கடலட்டை பண்ணைக்கு ஏற்றிச்சென்ற படகோட்டி இராணுவப் புலனாய்வாளர்களால் விசாரனைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது. இதனிடையே இச்சம்பவத்திற்கு மீனவர்கள்...

நெடுந்தீவு:மேலுமொரு மீனவரை காணோம்!

மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை  நேற்று வரை கரைதிருப்பாத நிலையில் நெடுந்தீவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தை  சேர்ந்த சில்வர் ஸ்டார் மரியதாஸ் என்ற கடற்றொழிலாளியே...

வாள்வெட்டில் துண்டாடப்பட்ட கையை சுமார் 8 மணித்தியால சத்திரசிகிச்சையில் பொருத்திய வைத்திய நிபுணர் இளம்செழிய பல்லவன்

கோண்டாவிலில் நேற்றைய தினம் வாள்வெட்டில் துண்டாடப்பட்ட கையை சுமார் 8 மணித்தியால சத்திரசிகிச்சையில் வெற்றி கரமாக பொருத்திய வைத்திய நிபுணர் இளம்செழிய பல்லவன்... கொண்டாடப்பட வேண்டிய யாழ்...

மீசாலையில் இளைஞன் மீது வாள்வெட்டு!!

யாழ்ப்பாணம் மீசாலை - புத்துார் சந்தியில்  மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இந்த...

கோண்டாவிலில் துண்டிக்கப்பட்ட கை பொருத்தப்பட்டது

யாழ்ப்பாணம் - கோண்டாவில், செல்வபுரம் பகுதியில், நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி  துண்டாடப்பட்ட ஒருவரின் கை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், வைத்தியர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின்...

கோண்டாவிலில் வன்முறை நால்வர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் பிரிவுக்கு உள்பட்ட கோண்டாவில் இலங்கை பஸ் டிப்போவுக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அத்துடன், அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளதாக...

கொரோனாவுக்கு கோயில்!

  கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் கோவையில் காமாட்சிபுரி ஆதீனம் சார்பில் ‘கொரோனா தேவி' சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சம்பவம்...

தமிழர்கள் சிறையில் அடைக்கும் அரசு , சீனர்களுக்கு வேலை.

தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் , மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சுகபோகமாக வேலை செய்ய அனுமதித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...

யாழில் பாதுகாப்பு எனும் போர்வையில் மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம்!

பல பத்து வருடங்களாக இழந்த வாழ்விடத்தை மீட்டுத்தரக் கோரி தமிழ் மக்கள் போராடிவரும் வேளை பாதுகாப்பு எனும் போர்வையில் பிடித்து வைத்திருக்கும் மக்களின் காணிகளில் விவசாயம் செய்வருவது...