Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

சர்வாதிகார ஆட்சி: சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளது!

நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளதாக என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான நீதியரசர்...

ஆரம்பித்த வேகத்தில் முடிவடைந்த யாழ்ப்பாண ஆர்ப்பாட்டம்!

  கொரோனாவை காரணங்காட்டி போராட்டங்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடை தாண்டி  யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின்...

காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த மற்றுமொரு தந்தை மரணம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் உறுப்பினராக இணைந்து தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் 09) நேற்றைய தினம் சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார். வலிந்து...

யாழ் அரச உத்தியோகத்தர் விபத்தில் பரிதாப மரணம்

வடமராட்சி வியாபாரிமூலை பகுதியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் இன்று மாலை இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் அரச துறையில் பணிபுரிந்து...

வன்னி சூடுபிடிக்கும் மண் வியாபாரம்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சுமார் மூன்று வருடங்களுக்கு...

சீனர் கூட்டு:கௌதாரிமுனை மீனவர்களிற்கு அழுத்தம்!

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பிற்குள்; பண்ணை அமைத்து கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் சீனர்களுடன் கூட்டுச்சேர உள்ளுர் மீனவர்கள் அச்சுறுத்தப்பட்டுவருகின்றனர்.ஈபிடிபி சார்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை...

தலைமன்னாரில் முதல் கட்டமாக பைசர் (Pfizer ) கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (9) காலை ‘பைசர்’ (Pfizer) கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. -மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள...

யாழில் காதை கடித்த தம்பி, மண்டையை உடைத்த அண்ணன்

வாய்த்தர்க்கம் முற்றியதில் அண்ணனின் காதை தம்பி கடித்து துப்பிய நிலையில் தம்பியின் தலையை அண்ணன் அடித்து உடைத்துள்ளான். குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி – நாவற்குழிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது....

சுகாதார தொழிலாளிகளிற்கு கொரோனா வராது?

  வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் புள்ளிவிபரங்களில் கதை விட்டுவருகின்ற போதும் முன்கள சுகாதார பணியாளர்கள் தொடர்பில் யாரும் கண்டுகொள்ளாதிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச...

ஊடக கொலைகள் இனி இலங்கையில் சாதாரணம்!

  இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாது தற்போதைய அரசு திண்டாடிவருகின்றது.இந்நிலையில் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளதை பொறுக்க முடியாத அரசு போராட்டங்களை முடக்க முற்பட்டுள்ளது.இதனை...

வவுனியா விபத்து இளைஞன் பலி!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று  (08) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி புளியங்குளம்...

டக்ளஸ் தேடுகின்றார்!

  வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நீர்வேளாண்மையை விருத்தி செய்யும்  நோக்கில் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விடுவிக்க கோரியுள்ளார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் ...

ஆயுதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டணை!!

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.குறித்த தீர்ப்பு...

கிளிநொச்சி – பூநகரியில் தொடரும் சீன ஆதிக்கம் ?

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பிற்குள் சீனர்கள் பண்ணை அமைத்து கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி பூநகரியில் அமைக்கப்பட்டு வரும் குறித்த பண்ணை...

முல்லைத்தீவில் வீடு புகுந்து வாளால் வெட்டிய குழு யாழில் கைது!!

முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவரை வாளினால் வெட்டியும், நிறுத்தப்பட்டிருந்த காரினை எரியூட்டியும்   அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிஸில் இருந்து...

யாழ் மாவட்டத்தை விட்டுச் சென்ற மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

உள்நாட்டுப் போர் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்படுகிறது. இதுதொடர்பில் மேலதிக மாவட்டச் செயலாளர்...

கொரோனாதொற்றுக்குள்ளான கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக நடந்தேறியமகப்பேற்று சத்திரசிகிச்சை!தாயும் சேயும் நலம்: கல்முனை ஆதார வைத்தியசாலையில் சாதனை! 

 ( வி.ரி.சகாதேவராஜா) கொரோனாத் தொற்றையுடைய 39வயது கர்ப்பிணியொருவருக்கு வைத்தியர்களின் அர்ப்பணிப்பினால் கொவிட் சுகாதார  வழிமுறைக்கிணங்க பாதுகாப்பானமுறையில்   அவசர மகப்பேற்றுச்சத்திரசிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. இவ் அவசர சத்திரசிகிச்சை...

வடமராட்சி துன்னாலையில் இளம் குடும்பப் பெண் தீடிரென உயிரிழப்பு ! 

  தண்ணீர் குடித்துவிட்டு படுத்துறங்கிய 5 பிள்ளைகளின் தயார் திடீரென இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இந்திரம்மன் கோயிலடி துன்னாலை கரவெட்டியைச் சேர்ந்த...

கொழும்பில் கைது வேட்டை:யாழில் போராட்டம்!

  முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு  இராமநாயக்க மாவத்தை பகுதியில் இன்று (07) காலை முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு...

கோடியாக்கரையில் கரையொதுங்கியது நெடுந்தீவு மீனவரின் உடலம்!

நெடுந்தீவில் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் கடந்த வாரம் காணாமல் போன மீனவரின் சடலம் தமிழகத்தின் கோடியாக்கரையில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகின்றது. நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வஸ்டார்...

வாழ்த்தினார் சீ.வீ.கே!

நெருக்கடிகள் மத்தியில் வடமாகாணசபை பிரதம செயலாளர் கடமைகளை பொறுப்பேற்ற அ.பத்திநாதனை வாழ்த்தியுள்ளார் அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம். கடந்த 6 வருடங்கள் 6 மாத காலமாக வடக்கு மாகாண...

பதிவுத் திருமணம்!! தனிமைப்படுத்தப்பட்டனர் 64 பேர்

யாழ்ப்பாணம், அச்சுவேலி காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி...