Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ஆட்சிக் காலத்திலேயே ரிஷாட் பதியுதீனுக்கு தண்டனை – அமைச்சர் மஹிந்தானந்த அறிவிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்த ஆட்சியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு தண்டனை அளிக்கப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்...

அச்சுவேலியில் அமைந்துள்ள காட்டுமலை கந்தசுவாமி ஆலய புதிய நுழைவாயில் திறப்பு விழாவி.25.07 2021

அச்சுவேலியில் அமைந்துள்ள காட்டுமலை கந்தசுவாமி ஆலய புதிய நுழைவாயில் திறப்பு விழாவி.25.07 2021 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த ஆலயத்துக்கான தனி நுழைவாயில் ஒன்று அமைக்கப்பட்டு.அதன் திறப்பு விழா...

கௌதாரிமுனையில் புதிய பண்ணைகள்!

  சீனாவிற்கு கிளிநொச்சி கௌதாரிமுனையை தாரை வார்த்தமை தொடர்பில் சர்ச்சைகள் நீடிக்கின்ற நிலையில் கௌதாரிமுனை மக்களினது எதிர்ப்பை சமாளிக்க கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மும்முரமாகியுள்ளார். சீன...

திணறுகிறது முல்லைதீவு?

முல்லைதீவு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா உச்சம் பெற தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் வரையில் மாவட்ட செயலக தகவல்கள் அடிப்படையில்  முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 820 பேர் தொற்றுக்கு...

நிர்வாக ரீதியாக ஒடுக்குகின்ற ஒரு பொறிமுறையா?

வடக்கில் தகுதியான இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தகைமைகள் பெற்ற பல அதிகாரிகள் இருக்கின்ற போது வடமாகாண பிரதம செயலாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரை நியமித்திருப்பது மேன்மேலும்...

திருகோணமலை விபத்து! பெண் ஆசிரியர் பலி!!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என அடையாளம்...

ஆரியகுளத்தை நிர்வாணமாக்கவேண்டாம்:மருத்துவர் முரளி!

ஆரியகுள புனரமைப்பு சுற்றுச்சூழலை கவனத்தில் கொள்ளாது முன்னெடுக்கப்பபடுவதாக விசனம் தொரிவித்துள்ளார் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் சிறுவயதில் எனது நண்பர் ஒருவரை அவ்ருடைய தாயார் கறி...

சுன்னாகத்தில் வாள் வெட்டு! இளைஞன் படுகாயம்!!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த த.நிரோஷன் (வயது 25) என்பவரே படுகாயமடைந்த...

மட்டக்களப்பில் களமிறங்கும் மன்னாரு சுமந்திரன்?

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலினை மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு எதிர்கொள்ள எம்.ஏ.சுமந்திரன் தயாராகிவருவதாக மாவை தரப்பு சந்தேகம் எழுப்பியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் ஒருவாறாக உள்நுழைந்து...

யாழில் குட்டிமணி ,தங்கத்துரை நினைவேந்தல்!

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தலைவர் தங்கதுரை ஆகியோரின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய கட்சியின்...

மலையக சிறார்களை பாதுகாக்க இ.தொ.கா. விசேட வேலைத்திட்டம்

மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என இலங்கை தொழிலாளர்...

யாழ்ப்பாணத்தில் சிங்கள அரசாங்க அதிபர்: இரா.சம்பந்தன் கடும் ஆட்சேபம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக சிங்களவர் ஒருவரை நியமிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். வடக்கு பிரதம...

யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து சேவைகள் இன்று ஆரம்பம்… வெளியான முக்கிய செய்தி…

வடக்கு ரயில் பாதையின் ஊடாக காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான நாளாந்த ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த...

மட்டக்களப்பில் களமிறங்கும் மன்னாரு சுமந்திரன்?

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலினை மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு எதிர்கொள்ள எம்.ஏ.சுமந்திரன் தயாராகிவருவதாக மாவை தரப்பு சந்தேகம் எழுப்பியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் ஒருவாறாக உள்நுழைந்து...

முல்லையில் ஈஸ்டர் தாக்குதலாளி:டெலோவிற்கும் கண்டம்!

புதுக்குடியிருப்பு கடத்தல் மரங்களுடன் பொலிசாரால் கைதானவர் ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து தீவிர விசாரணையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

திருமலையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவ நகர் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் அகழ்வுப்பணியில் ஈடுபட்டனர். தேவநகர்-உதயபுரி மேல் வீதியிலுள்ள...

அட்டை வளர்ப்பின் நோக்கம் என்ன?

மக்களைவிட அட்டை வளர்ப்பின் நோக்கம் என்ன அதிக அக்கறை செலுத்துகிறார் என்றால் இதிலே அமைச்சர் டக்ளசிற்கு பலன் கிடைக்க வேண்டும். இதெல்லாம் மக்களுக்கு செய்கின்ற பச்சை துரோகம் என்று...

வருகிறது சிங்களம்:ஒன்று திரண்ட வடமாகாண முன்னாள்கள்?

ஆளுமையுள்ள பல தமிழ் அலுவலர்கள் இருக்கும் போது வடமாகாணசபையின் பிரதம செயலாளராகத் தமிழ் தெரியாத ஒருவரை நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானம் அவரின் பௌத்த சிங்கள சிந்தனையின்...

யாழிலும் போராட்டம்:குடும்பமே நீதிமன்றில்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியூனின் வீட்டில் உயிரிழந்த டயகமவை சேர்ந்த 16 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இலங்கை முழுவதும் இன மத வேறுபாடு தாண்டி...

யாழ்.அரியாலையில் துப்பாக்கிச்சூடு!

  யாழ்.நகரின் புறநகர்பகுதியான அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் நேற்று இரவு மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தின் மீது இலங்கை...

எம்மை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதீர்கள்? டக்ளசிடம் மீனவர்கள்

எம்மை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதீர்கள் என பூநகரி, கௌதாரிமுனை மீனவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மன்றாட்டமாக கேட்டுள்ளனர். சீன நிறுவனத்திற்கு கடலட்டை பண்ணை அமைக்க அனுமதியளித்ததால் வாழ்வாதார...

தென்னிலங்கைக்காக வடமராட்சி கடலும் திறந்தாச்சு!

மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு வடமராட்சி கடல் பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எனினும் உள்ளுர் மீனவர்கள்...