Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

நிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்!!

தென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் குறித்த சீன நாட்டைச்சேர்ந்தவர்...

தடுப்பூசி பெற்றும் மரணம்!

கொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர்  கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்....

இறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்?

இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன்  சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்களை வேட்டையாடியதிலும் ஈடுபட்டதை மூத்த பெண்...

இராணுவ பேருந்து பெண்கள் இருவர் பலி!

பொலனறுவை மனம்பிட்டிய - தளுக்கனவாடிய வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்தனர். பொலனறுவையிலிருந்து மனம்பிட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்துக்குக் கொரோனாத் தொற்றாளர்களை...

வட்டுவாகலில் போராட்டம்: உள்ளே அளவீட்டு பணிகள்!

கொழும்பிலிருந்து தருவிக்கப்பட்ட சிங்கள நில அளவையாளர்கள் சகிதம் வட்டுவாகலில் நிலஅளவை பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளியே முற்றுகையிட்டுள்ள மக்களின் எதிர்ப்பையும் மீறி வட்டுவாகலில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு பணிகள்...

தோட்ட கிணற்றில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் சடலம்!

சுன்னாகம் , குட்டியப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில்  இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மேற்கு ஊரெழுவை சேர்ந்த இராசதுரை சுதாகரன்...

மடுவிற்கு வெளியிலிருந்து வர தடை!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில், இம்முறை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்கள் மாத்திரம் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனத்தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு...

பெண்கள் குழுவின் தாக்குதல் – 20 வயது யாழ். இளைஞன் தற்கொலை

யாழில் புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து...

வட்டுவாகலில் சீனாவுக்கு காணி!

  முல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார்....

பெல்ஜியத்தில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின்  ஆணையகத்தின்  முன்றலில்  மனிதநேய ஈருருளிப்பயணமும் கனயீர்ப்பு ஒன்றுகூடலும் பெல்சியத்தின் அன்வேர்ப்பன் மாநகரத்தில்  அமைக்கப்பட்ட மாவீரர்  நினைவுக்கல்லறையில் இருந்து அகவணக்கத்தோடு...

வாசலிற்கு வந்தது யாழ்.பல்கலை ஆசிரிய சங்கமும்!

  நீண்ட மௌனம் கலைத்து யாழ்.பல்கலைக்கழக ஆசிரிய சங்கமும் போராட்ட களத்திற்கு வந்துள்ளது. பல்கலைக்கழக நுழைவாயிலில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று மதியம் முன்னெடுத்திருந்தது....

கடைசி சந்தர்ப்பம்:சீன ஊசிக்கு வடகிழக்கு தயார்!

  சீன அன்பளிப்பு ஊசிகளை பெற்றுக்கொள்வதில் வடகிழக்கு தமிழ் மக்களும் ஆர்வம் காட்டிவருகின்றனர். நேற்றைய தினம் சீன தூதரால் கையளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இரவோடிரவாக எடுத்துவரப்பட்டதனையடுத்து இன்று...

துன்னாலை வரை வந்தது கொரோனா மரணம்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்று விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். துன்னாலை தெற்கு வேம்படி பகுதியைச் சேர்ந்த...

நாளை முதல் வடக்கில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி

வடக்கு மாகாணத்துக்கு கிடைத்துள்ள 3 லட்சத்து 75 ஆயிரம் கொவிட் தடுப்பூசி மருந்துகளை 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கும் முன்களப்...

நீதிக்கான போராட்டம் தொடரும் – சுகாஸ் திட்டவட்டம்

டயகம சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பான விசாரணைகள் அரசியல் ரீதியாக அணுகப்படாது சட்டம் ஒழுங்குக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது....

டக்ளஸ் சும்மா இருக்கிறார்?

டக்ளஸ் தேவானந்தா வெலிக்கடை படுகொலையில் இருந்து தப்பித்தவர் தான். ஆனால் இந்த அரசாங்கத்துடன் இருந்து அவரும் நினைவேந்தல் நிகழ்வுகளின் தடைக்குத் துணை போகின்றார் என குற்றஞ்சுமத்தியுள்ளார் தமிழீழ...

யாழ்ப்பாண கோவில்கள் தங்கள் பாடு!

யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர்  க.மகேசன்  தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில்...

முல்லையில் குண்டுவெடிப்பு!

முல்லைத்தீவு - சாலை பகுதியில், இன்று (27) காலை, விறகு வெட்டிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், வெடிபொருள் வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார். கரைதுறைப்பற்று ,அம்பலவன்பொக்கணையை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தரே,...

முல்லையில் ஈருறுளியில் சென்றவர் வீதியில் சடலமாகக் கிடந்தார்

முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு ஈருறுளியில் சென்றவர் தீடிரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முள்ளியவளை 3 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 74 வயதுடைய...

முல்லைத்தீவிலும் சீன ஆதிக்கம்?

முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை நில அளவை மேற்கொள்வதற்காக காணி உரிமையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே....

யாழில் கஜேந்திரகுமாருடன் இராணுவம் முறுகல்!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட...

யாழில் இளைஞர்கள் மீது தாக்குதல்

யாழ்.உடுப்பிட்டி – நாவலடி பகுதியில் வீதி ஓரத்தில் கதைத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாள்வெட்டு குழு ரவுடிகள் தப்பிச்சென்றுள்ளனர். இந்நிலையில்...