Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

வாழைச்சேனையில் பூவில்லாத வாழைக்குலை!!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையில் வாழை மரம் ஒன்றில் வாழைப்பூ வராமலே காய் காய்த்துள்ள வினோத சம்பவமொன்று அண்மையில்  இடம்பெற்றுள்ளது.வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம் என்பவரின் வீட்டுத்...

கோத்தா பேரில் கொலை மிரட்டலாம்!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையின் பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜாவை தொலைபேசியில் மிரட்டிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதி செயலக அதிகாரி என தன்னை...

யாழ்ப்பாணம்: 10ஆயிரத்தை தாண்டியது!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளதாகத் தெரிவித்த  யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன், இதுவரை 200 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறினார். இது...

தமிழ் எம்பிமார் நேரடியாக சம்பளத்தை கொடுக்கின்றனர்!

  கொரோனா பேரிடலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் பொருட்டு மருத்துவமனை உபகரணங்களைப் பெற, தங்களுடைய சம்பளத்தை நன்கொடையாக வழங்க எதிர்கட்சி முன்வந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

யாழில் இரவிரவாக இராணுவம் தேடுதல்!

இலங்கையில் அனைவரிற்கு ஊசி வழங்கி கொரோனா கட்டுப்பாட்டை பேண படையினரை முழு அளவில் அரசு தயாராகியுள்ளது.இதன் பிரகாரம் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து வீடு வீடாக ஊசி...

யாழ்.ஊடக அமைய உபதலைவர் லாபிர் பிரிவு!

யாழ்ப்பாணத்தைப்பிறப்பிடமாகக்கொண்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான  கலாபூசணம் மீரா லெப்பை லாபிர்; இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். கலாபூசணம் ,தேசகீர்த்தி,தேச்சக்தி,ஊடகச்சுடர் ,நிழல்படத் தாரகை ஆகிய  விருதுகளைப் பெற்ற எம்.எல்.லாபிர் அவர்கள் யாழ்.ஊடக...

கருணா தலைமையில் கூட்டமைப்பு!

தமிழ் கூட்டமைப்பை உருவாக்கியதே எமது தலைவர் தான் என ஐக்கிய சுதந்திர முண்ணனியின் (கருணா குழு) வடமாகாண தலைமை ஒருங்கிணைப்பாளர் சரவணமுத்து ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.எமது தலைவர் கருணாவாலேயே...

யாழில் தமிழரசுக் கட்சி உறுப்பினர் மரணம்!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வடமராட்சிக் கிளையின் முன்னாள் உப தலைவரும், தற்போதைய தமிழரசுக் கட்சியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருமான  ஓய்வு பெற்ற கிராமசேவகர் க. இரத்தினம்...

லண்டனில் தமிழ் துணைவேந்தர்:சென்ற இடமெல்லாம் பெருமை!

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி தொடக்கம் செயற்படும்படியாக பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம்...

முள்ளியவளையில் வர்த்தக நிலையங்களை மூடத் தீர்மானம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில்  கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும்  நோக்கில் முள்ளியவளை பிரதேச வர்த்த சங்கமும் தமது ஆழுகையின் கீழ் உள்ள வர்த்தக ...

15 வருடம் கடந்தும் நீதி இல்லை!

ஈபிடிபி ஆசீர்வாதத்துடன் தீவகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட வணபிதா ஜிம் பிறவுண் அடிகளார் குடு;ம்பத்திற்கு 15 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையே காணப்படுகின்றது. வுணபிதா ஜிம் பிரவுன்...

கோத்தாவிடம் வரம் கேட்கிறார் சாம்?

த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்திப்பதற்கான ஏற்பாட்டை செய்து தருமாறு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.முன்னதாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம்...

புதையல்! கிளிநொச்சியில் நால்வர் கைது!!

கிளிநொச்சி மாவட்டத்தில தர்மபுரம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட அழகாபுரி பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று இரவு 8.15 மணியளவில்...

யாழ்.பிரதம தபாலகமும் மூடப்படுகிறது!

யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தில் கடந்த சனிக்கிழமை 31 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாழ்ப்பாணம் பிரதான...

முனியப்பர் பக்தர் மரணம்: உபதவிசாளருக்கும் கொரோனா!

கொரோனா தொற்று இலக்காகிய இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த தற்போது கைதடி பகுதியில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த வசந்தன் (ரஜனி)...

கிளிநொச்சியிலும் அடங்கமறுக்கும் உள்ளுர் ரவுடிகள்!

கிளிநொச்சி மலையாளபுரம் தெற்கு பகுதியில் நேற்று இரவு உள்ளுர் ரவுடிகளின் அட்டகாசத்தினால் பொதுமகன் ஒருவரது வீட்டின் தளபாடங்கள் மற்றும் வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இதேபோன்று இக்கிராமத்தில் குறிப்பிட்ட...

எழிலனின் கனவினை நனவாக்கிய அனந்தி சசிதரனின் மூன்று பெண் பிள்ளைகள்!

முன்னாள் விடுதலை புலி உறுப்பினரும் தமது கணவருமான எழிலனின் கனவை தமது பிள்ளைகள் நனவாக்கியுள்ளதாக அனந்தி சசிதரன் நெகிச்சியுடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர்...

கிளிநொச்சியில் சுற்றிவளைப்பு! நால்வர் கைது!

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அழகாபுரி பகுதியில் புதையல் அகழ முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இரவு...

சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் கொரோனா!

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் வடமாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடனான கலந்துரையாடல் ஈடுபட்டதன்...

மணல் அகழ்வோர் மீது துப்பாக்கிச் சூடு!! ஒருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள, முந்தன் குமாரவேளி ஆற்றில், மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...

அவுஸ்ரேலிய பல்பொருள் அங்காடியினுள் தீடிரெனத் தென்பட்ட மலைப்பாம்பு!!

அவுஸ்ரேலியா சிட்னியில் அமைந்துள்ள வூல்வொர்த்ஸ் பல்பொருள் அங்காட்டியில் பொருட்கள் அடுக்கி வைத்திருக்கும் பகுதியிலிருந்து 3 மீற்றர் நீளம் கொண்ட விசமற்ற மலைப்பாம்பு ஒன்று வெளியேறியது. குறித்த பல்பொருள் அங்காடியில்...

கொரோனா வெறியாட்டம் ஒருபுறம்! மறுபுறம் இராணுவத்தினரின் வெறியாட்டம்!!

கொரோனாவின் வெறியாட்டம் ஒரு புறம் நடக்கும்போது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வெறியாட்டமும் நடப்பதாக தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை...