Oktober 23, 2024

இலங்கைச் செய்திகள்

இலங்கையில் கடன் பிரச்சினையே பெரியது!

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதல்ல கடனால் ஏற்பட்டது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக காணப்பட்ட இந்த...

ஜேவிபிக்கு கனடாவிலிருந்து டொலர்!

ஜேவிபி அரசாங்கத்தை அமைத்தால் மில்லியன் டொலர்களை கடனாக தருவதாக கனடாவில் வாழும் இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார் என சுனில்ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். நான்குவருடத்திற்கு பணத்தை திருப்பிதரவேண்டியதில்லை நான் வட்டியை...

பதாதையும் அருட்டுகிறது இலங்கை அரசிற்கு!

ண பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக குறிப்பிடும் வகையிலான பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்  அதனை அகற்ற முற்பட்ட...

மல்கம் ரஞ்சித்த ஆண்டகையும் நாலாம் மாடியில்!

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை புறக்கணித்த நிலையில் பேராயர் கர்தினால்  மல்கம் ரஞ்சித் ஆ​ண்டகை கொழும்பு குற்றப் புலனாய்வுப்பிரிவிற்கு சென்றுள்ளார். பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவஸ்தான வளாகத்தில்...

விபத்துக்குள்ளான உதயதேவி…

இன்று (05) பிற்பகல் வெலிகந்த, கடவத்மடுவ ரயில் கடவையில் ரயில் கடவையில் டிப்பர் வாகனம் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் டிப்பர் வாகனம்...

சிறிலங்காவின் 74வது சுதந்திரதினத்திற்கு எதிர்ப்பு! பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்!

சிறிலங்காவின் 74வது சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் மக்களாலும் இன்று காத்திரமான போராட்டங்கள்முன்னெடுக்கப்பட்டன. பிரித்தானியாவில் அமைந்துள்ள சிறிலங்காவின் இனவழிப்பு தூதுவராலயத்திற்கு முன்பாக மிகப்பெரும் போராட்டத்தை...

சிங்கள கைதிகளிற்கு விடுதலையாம்?

இலங்கையில் சிங்கள தேசத்தில் இன்று 74ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்,அபராதம்...

அரசியல் கைதிகளை விடுவியுங்கள்: ஞானசார தேரர்!

நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். யுத்தம்...

சிங்கள தேசத்திற்கு சுதந்திர தினமா?

இலங்கை சுதந்திர தினத்தன்று சிங்கக்கொடிகளை பறக்கவிட்டு திரிவது சிங்கள தேசத்தின் வழமை. ஆனாலும் தற்போதைய சூழலில் சோற்றிற்கே சிங்கியடிக்கின்ற சிங்கள தேசம் ஆட்சியாளர்கள் மீது கடும் சீற்றத்திலுள்ளது....

அருந்திக பெர்னாண்டோவை வீடு செல்ல ஆலோசனை!

இலங்கையின் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோத்தபாய கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் தரப்பின் அமைச்சர்கள் தொடர்ச்சியாக குடைச்சல் கொடுத்துவருகின்ற நிலையில் ஏற்கனவே...

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற 8 மில்லியன்?

கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க...

நல்லாட்சியை நாசமாக்கியவர்கள்:ஒஸ்டின் பெர்ணாண்டோ!

சிவில் சமூகத்துடனும் புலம்பெயர்ந்து வாழ்பவர்களுடனும் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தற்போதைய அரசாங்கமே குழப்பியதுஎன  முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் செயலாளருமானஒஸ்டின் பெர்ணாண்டோ...

மன்னருக்கு மன்னாரிலிருந்து மின் வேண்டுமாம்!

ஜனாதிபதியான பின்னர் வடக்கிற்கு எட்டிப்பார்த்திராக கோத்தபாய மன்னாரிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். மின்பற்றாக்குறையால் நாடு முடங்கியுள்ள நிலையில் புதிய காற்றாலைகள் அமைக்க கூடிய இடங்கள் குறித்து...

500 மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்து

எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான இலங்கை நிதியமைச்சகத்துடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸிம் வங்கி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர்...

இந்தியப் படகுகளைத் தடுக்க எழுத்து வடிவிலான உறுதி வழங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை தகுதி வாய்ந்த அதிகாரிகள் எழுத்து மூலமாக தரும் வரை தமது...

பஸிலுக்கு விடுதலை:விடுதலை!!

அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர், வழக்கொன்றில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேல்...

இந்திய மீனவர்கள் பற்றி சுட்டிக்காட்டு!

இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களின் விடயத்தை  ஐ.நா.வின் இலங்கைக்கான  வதிவிடப் பிரதிநிதி அனா சிங்கர் அம்மையாரிடம் தமிழ் தரப்புக்கள் விளக்கியுள்ளன. இரு நாள் பயணமாக யாழ்ப்பாணம் வருகை...

மின்வெட்டு தற்போதைக்கில்லை!

இலங்கையில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பல நாட்களாக பழுதடைந்திருந்த மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அதன் உற்பத்தித் திறன் 300 மெகா...

இலங்கை: முட்டை வீச ஜயாயிரம்?

ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினரான மஹிந்த ஜயசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்....

இலங்கையை முடக்குமாறு கோரிக்கை!

இலங்கையை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த...

அனுர குமாரவிற்கு முட்டை வீச்சு !

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மீது முட்டை வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே இந்த தாக்குதல்...

புரியாணி ஏலேலோ! 13 ஏலேலோ!!

யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள நீதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடான விருந்துபசார சந்திப்பில் காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகியும் இதுவரையிலும் எந்த தகவலுமற்றறுள்ள வடமராட்சி கிழக்கு மீனவர்களை...