Oktober 23, 2024

இலங்கைச் செய்திகள்

சிறீலங்கா அணியின் கிறிக்கெட்: அவுஸ்ரேலியாவில் 2வது நாளாகத் தொடரும் போராட்டம்!

இன்று ஞாயிற்றுக்கிழமை 13-02-2022 மாலை 5.30 மணி தொடக்கம் சிட்னி SCG மைதானத்தில் நடைபெற்ற சிறிலங்கா கிரிக்கற் அணி பங்குபற்றுகின்றபோட்டியை புறக்கணித்து, தமிழர் இனவழிப்பு பற்றிய  கவனயீர்ப்பு...

25 ஆம் திகதி வரை விளக்க மறியலில்?

கிளிநொச்சி  கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் 25ஆம. திகதி வரை விளக்க மறியலில்...

இலங்கை உணவு ஆகாது!

இலங்கையில் பொருளாதாரரீதியில் பலவீனமான நிலையில் உள்ள குடும்பங்கள்  உண்ணும் உணவை குறைத்துகொண்டுள்ளன அல்லது  சத்துக்குறைந்த ஊட்டச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உண்கின்றன என ஐநா அமைப்பொன்று தெரிவித்துள்ளது. பொருளாதாரரீதியில் ...

PTA:275 பேர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்?

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 275 பேர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சிறைச்சாலைதிணைக்கள பேச்சாளர் சந்திர எக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். 275 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின்...

கொழும்பில் உயிரை பறிக்கும் ஆபத்தான வாழைப்பழம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை!!!

கொழும்பில் உயிரை பறிக்கும் ஆபத்தான வாழைப்பழம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை!!! புறக்கோட்டை மெனிங் சந்தையில் பச்சை வாழைப்பழங்களை 2 மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக...

மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா எமது செய்திச் சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார்....

தாதியர் போராட்டம் முடங்கியது!

நீதிமன்ற உத்தரவையடுத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரச தாதிய ஊழியர்கள் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய...

இலங்கை கறுப்புபட்டியலில்:எச்சரிக்கை!

இலங்கையில் தற்போதைய நெருக்கடியான நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் அவசர ஆக்கபூர்வமான பேண்தகு தீர்வொன்றை காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என எதிர்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் வேண்டுகோள்...

படையோடு யாழ்வருகிறார் றோசி!

கொழும்பு மாநகர முதல்வர் றோசி சேனநாயக்கா உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர். யாழ் மாநகர சபை மற்றும் வலி.தென் மேற்கு பிரதேச...

வடக்கிற்கு போதை பொருள் பின்னணியில் தமிழக காவல்துறை?

இலங்கையின் வடபுலத்திற்கு கொக்கைன் போதை பொருள் கடத்திய முக்கிய குற்றவாளியான தமிழ்நாடு  காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பாலமுருகன் உட்பட 8 பேரை கைது செய்த தமிழகம் ...

செந்தமிழ் மொழி வீசுகிறது நாடாளுமன்ற காற்றிலே!

இலங்கை பாராளுமன்றம் அரசியல்வாதிகளது வாயிலிருந்து வருகை தரும் செந்தமிழ் சொற்களால் மதிகலங்கியுள்ளது. குறிப்பாக ஆளும் தரப்பால்  கெட்ட வார்த்தை பிரயோகம் இயலாமை காரணமாக தரளமாகியுள்ளது.  இப்போது எழுந்துள்ள...

புலி வந்தது எப்படி:விசாரணையாம்!

அண்மையில் நடைபெற்ற இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின அணிவகுப்பின் போது போர் இராணுவத்தினரை ஏற்றிச் செல்லும் இராணுவ அணிவகுப்பில் விடுதலைப் புலிகளின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது தொடர்பில்...

சிங்கள மீனவருக்கு இந்திய படகுகள் அன்பளிப்பு!

கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களது படகுகளை சிங்கள மீனவர்களிற்கு இலங்கை கடற்படை தாரை வார்த்தமை அம்பலமாகியுள்ளது. இலங்கை கடற்படையால் 2011 இல் இருந்து 2022 ஆம் ஆண்டு பெப்ரவரு...

கோத்தா வந்தார்: தமிழ் மொழி பின் கோடியினுள்!

தமிழ் தரப்புக்களின் புறக்கணிப்பின் மத்தியில் வவுனியா வந்து சேர்ந்துள்ளார் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச. வவுனியா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்காது சிங்களமொழி...

கவிழ்க்கிறார்கள்:கோத்தாவும் புலம்ப தொடங்கினார்!

மஹிந்த ராஜபக்ச அரசைக் கவிழ்ப்பதற்கு அன்று செயற்பட்டது போன்றே, தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசின் பயணத்தைத் தடுப்பதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.”...

மின்கட்டணமும் அதிகரிக்கிறது!

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில...

வெள்ளைவான், முதலைகள் பொருட்டல்லவாம்!

 சர்வாதிகாரி ஹிட்லர், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஜனாதிபதி ஆட்சி செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கோரியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை...

3வருடத்தின் பின்னர் பிணையாம்!

கிளைமோர் குண்டுகளைத் தம் வசம் வைத்திருந்தார்கள் என குற்றஞ்சாட்டி சந்தேகத்தில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு, வவுனியா நீதிமன்றம்,...

ஒரே நாடு: ஒரே சிங்களம்!

இலங்கை முழுவதுமுள்ள மாகாணசபைகளிற்கு சிங்களவர்களை பிரதம செயலாளர்களாக நியமித்து சாதனை புரிந்துள்ளார் கோத்தபாய.கிழக்குமாகாண பிரதம செயலாளராக, துசித்த பி.வனிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி...

கச்சதீவிற்கு அனுமதி கேட்கிறார் பாலு

கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பது தொடர்பாக இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில்...

பஸில் பதவி விலகவேண்டும்!

கறுப்புசந்தையில் பெற்ற டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளதால் அவர் பதவிவிலகவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்திவேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பில் தாதியர்கள், வைத்தியர்கள்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 3000 ரூபாவாக உள்ள விசேட கடமைக்...