Oktober 23, 2024

இலங்கைச் செய்திகள்

இலங்கையிலிருந்து தப்பியோடும் அமைச்சர்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில காரணங்களால்...

இலங்கையில் கொலையாளிகள் சிவில் நிர்வாகத்தில்!

பொறுப்புக்கூறலை முன்னெடுப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் பொறுப்புக்கூறலை முன்னகர்த்துவதற்கு அவசியமான சர்வதேச...

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் முறுகிறது!

கூட்டிலிருந்து அமைச்சர்கள் விமல்வீரவன்சவையும் உதயகம்மன்பிலலையும் அமைச்சரவையிலிருந்து நீக்கும் முடிவிற்கு மற்றொரு பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. கட்சியின் சிரேஸ் உபதலைவர் ரோகணஸக்ஸ்மன் பியதாச இதனை...

கோத்தபாயவின் கீழ் முடியாது

கோத்தபாயவின் கீழ் இருக்கும் எந்தவொரு அமைச்சையும் பெற்றுக்கொள்ள நான்  தயாரில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நிதியமைச்சின் செயலாளரைக் கூட கட்டுப்படுத்தாத நிலைமையில் ஜனாதிபதி உள்ளார்...

மகிந்த ஆள் விருந்தாளி மட்டுமே?

 யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதியொருவரின் பெயர் பரிந்துரை மாத்திரமே இடம்பெற்றுள்ளது. அது தொடர்பான கடிதம் எமக்கு கிடைத்துள்ளது என்பதையும்...

அமைச்சருமல்ல:வெளியே போகவும் மாட்டேன்!

விமல் வீரவன்ச மற்றும் கம்மன்பில பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் தனது அமைச்சுப் பதவியில் தற்போதைய சூழ்நிலையில் கடமையாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த வாசுதேவ...

வாசுவும் வெளியேறினார்:கூட்டு சந்திப்பு இன்று!

இலங்கையின்  நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது அமைச்சுப் பதவியை இன்று (04) இராஜினாமா செய்யவுள்ளார் . இன்று (04) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திவிட்டு, அமைச்சுப் பதவியை இராஜினாமா...

ஆசியாவின் அதிசயம்:மருந்துமில்லையாம்!

இலங்கையில் கையிருப்பில் உள்ள மருந்துகளின் எண்ணிக்கை வேகமாக குறைவடைந்துவரும் நிலையில் இலங்கை மருந்து தொழிற்துறை சம்மேளனம் அடுத்த சில வாரங்களில் உயிர்காக்கும் மருந்துகளிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்...

கொரோனா தொற்று எச்சரிக்கையுடன் பட்டமளிப்பு!

போதிய கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையுடன்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி சற்று முன்னர் பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர்...

ரஸ்யாவிடம் கைநீட்டியது இலங்கை:உக்ரேனிற்கு அல்வா!

ரஷ்யாவிடம் இலங்கை, 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை  கடன் கேட்டுள்ளது. மசகு எண்ணெய், காஸ் மற்றும் நிலக்கரி  ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கே கடன் கேட்டுள்ளது. இதனிடையே...

பஸில் விமல் போட்டுப்பிடிப்பு!

இலங்கையின்  ஆளும் பொதுஜனபெரமுனவின் பங்காளி சண்டை உச்சமடைந்துள்ளது.ஆளாளுக்கு திட்டிக்கொள்வதில் பங்காளிகள் முனைப்பாகியுள்ளனர். மகிந்தவின் மீது சேறுபூசி அவரது கதிரையை கைபற்ற பஸில் முற்பட்டுள்ளார்.இந்நிலையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டின்...

600 -இறக்குமதி தடை!

இலங்கையில் 600 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை தடைசெய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் உதயகம்மன்பில இதனை தெரிவித்துள்ளார். இலங்கை...

கோத்தபாய கடற்படை தளத்திற்கு சுவீகரிப்பு ஆரம்பம்!

முல்லைத்தீவு – வட்டுவாகல் கோத்தபாய கடற்படை  தளத்திற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிலர் காணிகளை...

இலங்கை:ஏழரை தாண்டி இனி பத்து மணியாம்!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மின்துண்டிப்பு ஏழரை மணித்தியாலத்திலருந்து பத்து மணித்தியாலமாக எதிர்வரும் வாரம் முதல் அதிகரிக்கவுள்ளது. இதனிடையே டீசல் ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்றும் நாளையும்...

மொட்டிலிருந்து எந்நேரமும் பிரிய கை தயார்!

மொட்டுத்தரப்பிலிருந்து பிளவு உச்சமடைந்துள்ள நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கினால் எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலகத் தயார் என கட்சியின் செயலாளர் நாயகம்...

இலங்கை:நிலமை கவலைக்கிடம்!

 இலங்கையின் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்துண்டிப்பின் பிரகாரம் நாளை புதன்கிழமை முதல்  7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல்...

ஒரு நாடு ஒரே சட்டம்:மேலும் 3 மாதம்!

ஞானசார தேரரின் "ஒரு நாடு ஒரே சட்டம்" என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது இலங்கைக்குள் ஒரே...

வேலை நாட்களை குறைக்க யோசனை !

நாட்டில் டொலர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுப்பதை தவிர்க்க அரசாங்கத்திடம் இலங்கை மத்திய வங்கி சில யோசனைகளை முன்வைத்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு...

நாடு நாடாக கூலிக்கு அனுப்புகின்றோம்:கோத்தா அரசு

 தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டின் பொருளாதாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை, தற்காலிக டொலர் நெருக்கடியே ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று (27)...

என் குற்றமல்ல:கோத்தா!

இலங்கையில்  முந்தைய அரசாங்கங்கள் பெற்றிருந்த கடன்களை வட்டியுடன் செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தப் பிரச்சினைகள், தனது அல்லது தனது அரசாங்கத்தின் தவறுகளால்...

சிலுவை முன் சத்தியம் செய்ய தயராகிறார் மைத்திரி

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தனக்கு முன்கூட்டியே எந்த தகவலும் கிடைக்கவில்லை என எந்த தேவாலயத்திலும் சிலுவையின் முன்னாள் தன்னால் சத்தியம் செய்ய முடியும் என முன்னாள்...

மின்கட்டணமும் ஏறுகின்றது!

இலங்கையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை,  அரசாங்கத்திடம் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.  2014ஆம் ஆண்டின் பின்னர் மின்...