Oktober 23, 2024

இலங்கைச் செய்திகள்

தப்பித்த சிங்கள காவல்துறைக்கு சிறை!

இலங்கையில் தேடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து கடல்வழி தப்பித்த தமிழகத்திற்கு தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கொழும்பு பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம்...

செம்மணி நாயகிக்கும் கவலையாம்!

இலங்கை இன்று பொருளாதார ரீதியாக திவாலடைந்துள்ளது.  2004- 2015க்கு இடைப்பட்ட  ஆட்சிக்  காலத்தில் நாட்டை  ஆட்சி செய்த தலைவர்  பில்லியன், ட்ரில்ரியன் கணக்கில் கொள்ளையடித்த நிலையில் நாடு தற்போதைய...

இரவோடிரவாக எகிறிய எரிபொருள்!

பொதுமக்களது  சீற்றத்தின் மத்தியில்டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலையை இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து வகையான டீசல்...

டொலர் பெறுமதி 300 இனை தாண்டியுள்ளது!

இலங்கையிலுள்ள பல தனியார் வங்கிகள் அமெரிக்க டொலருக்கு எதிரான விற்பனை விலையை 260 ரூபாவாக அதிகரித்துள்ளன. பல தனியார் வங்கிகள் தங்களின் நாணய மாற்று விகிதத்தை ஒரு...

குடும்பமாக தற்கொலை சாத்தியம்!

 நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மூன்று மாதங்களாக நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாதது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நிதியமைச்சர் உடனடியாக நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகவேண்டும் என சபாநாயகர்...

23 : சர்வகட்சி மாநாடு-இறங்கிவருகிறார் கோத்தா!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த...

தடையில்லை:பயம் வேண்டாம்!

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக மது உற்பத்தி நிறுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் எதனோல் உற்பத்திக்கு இடையூறாக இருப்பதாக கலால் திணைக்களம் தெரிவித்...

இலங்கையர்களிற்கு சுகபோகம் வேண்டாம்

இலங்கைக்குள்  கிட்டத்தட்ட 600 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி வெளியேறுவதைக் கட்டுப்படுத்தவும் இறக்குமதியை...

அம்பாறையில் புதிதாக வருகிறார் புத்தர்!

அம்பாறையில் அத்துமீறி பௌத்த விகாரையை அமைக்கும் நடவடிக்கைகளை பொ துமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர் அம்பாறையில் அத்துமீறிய பௌத்தவிகாரையை அமைக்கும் நடவடிக்கைகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது குறித்து...

யுத்தத்தின் பின் கையில் ஒப்படைக்கப்பட்ட பெண்கள் எங்கே?

 சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (08) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று...

இலங்கை:அதிஸ்டத்திற்கும் இடமில்லை!

இலங்கையில் அச்சிடும்தாள் தட்டுப்பாடு காரணமாக நான்கு லொத்தர் சீட்டுகள் வழங்கப்படாததால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக லொத்தர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தாள் தட்டுப்பாடு காரணமாக கொவிசெத, ஜாதிக...

மகிந்த முட்டாள்:விமல் வீரவன்ச !

மகிந்த முட்டாளாக பேசுவதை தவிர்க்க வேண்டுமென முன்னாள் சகபாடி விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர்கள் முன்னதாக கூறியுள்ளமையினால் நாட்டில் எரிபொருள்...

கோத்தா ஜனாதிபதி :ரணில் பிரதமர்!

இலங்கையில் ஏப்ரல் புதுவருடத்திற்கு முன்னாள் தேசிய அரசாங்கமொன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சி அங்கம் வகிக்கும் தேசிய அரசாங்கமொன்றே உருவாகவுள்ளது...

அமைச்சர் கூட்டினார்:வங்கி வெட்டியது!

புத்தாண்டு காலத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 38 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்க அமைச்சரவை  தீர்மானித்துள்ளது. தொழில்துறை அமைச்சர் நிமல்...

வவுனியா பிரதேச செயலகத்திற்கும் புத்தர் வந்தார்!

வடக்கிழக்கில் பௌத்தமயமாக்கல் மும்முரமாகியுள்ள நிலையில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்திலும் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு...

மீண்டும் எரிவாயு பிரச்சினை!

இலங்கை டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், வர்த்தக வங்கிகளால் கடனுதவி வழங்கப்படாமையால் மூன்று எரிவாயு தாங்கிகள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதால் நாடு தற்போது கடும்...

வெள்ளவத்தையிலிருந்து வடக்கிற்கு புகையிரதம்!

வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய ரயில் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வெள்ளவத்தையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்படும் புகையிரதம் சனிக்கிழமை...

விமல்,உதயாவிற்கு பாதுகாப்பில்லை:ஊழ்வினை உறுத்தவே!

இலங்கையில் அமைச்சரவைப் பதவிகளை இழந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை தொடர்ந்தும் அனுபவிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இரண்டு பாராளுமன்ற...

சிங்கள தேசமும் ஜெனீவாவிற்கு காவடி!

கோத்தபாயவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து மாலபேயில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்த்ரவின் வீட்டுக்கு முன்பாக நேற்று முன்தினம் (05) இரவில் ஆர்ப்பாட்டம் ஒன்று...

நாளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்துகள்!

இலங்கையில் நாளை பாடசாலைகள் திறக்கப்படுகின்ற நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பேருந்துசேவைகள் இடம்பெறும் இரவில் பேருந்து சேவைகள் இடம்பெறாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. காலையிலும்...

கோத்தாவை தேடிச்சென்ற பெண்கள்!

இலங்கையில் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் மிரிஹானவிலும்  ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஹிருணிகா பிரேமசந்திர...

இலங்கை:வங்கியில் டொலர் 240?

இலங்கைக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள்  அனுப்பும் பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்து வதற்கான யோசனை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில்...