Oktober 23, 2024

இலங்கைச் செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் வறுமை மரணங்கள்!

இலங்கையில் வறுமை காரணமாக தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளன. வத்தளை – கதிரான பாலத்திற்கருகில் தமது பிள்ளையை களனி கங்கையில் வீசி, தாமும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த பெண்...

சுடலை ஞானம்: ஒரு இலட்சமாம்?

இலங்கைக்கு  எதிர்காலத்தில் ஒரு லட்சம் மெற்றிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஆரம்பகட்டத்தின் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்....

மேலே ஒரு கனதியான பயணம்

இலங்கையில் தீவிரமாக தொடரும் எரிபொருள் நெருக்கடியால் , தினசரி வேலைக்காக செல்வது பெரும்பாலானவர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. வீதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால், மக்கள் அடுத்த சிறந்த...

வென்றது இலங்கை!

இந்தியா ,பங்களாதேஸ் போன்ற நாடுகளில் பயணிகள் புகையிரதங்களில் அலைமோதுவது மாதிரியான புகைப்படங்களை பெருமளவில் காணலாம். எனினும், போக்குவரத்து பிரச்சினையால், இலங்கையில்; இன்று (15) காலையில், ரயிலொன்றில் பயணிகள்...

ரணிலும் ராஜபக்சவும் ஒன்றே!

ராஜபக்சே குடும்பம் அதிகாரத்தில் இருந்த போது தங்கள் உறவினர்களையும் ,  இராணுவ அதிகாரிகளையும்  அரச நிருவாகத்தின் பலவேறு துறைகளின் தலைவர்களாக நியமித்து இருந்தார்கள்  தற்போது ராஜபக்சே குடும்பத்தின்...

தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் 318 பேர் மீதான தடை நீக்கம்

தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் 318 பேருக்கு எதிரான மற்றும் 4 அமைப்புகளுக்கு எதிரான தடை நீக்கப்படுவதாக இலங்கை அரசு, ஐநா மனித உரிமைகள் அமைப்பில் சிறீலங்கா...

முதலில் மன்னிப்பு:பிறகு கோத்தா வெளியே!

இலங்கையில் மருத்துவர்கள் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய  Direction Sri Lanka என்ற சிவில் சமூக அமைப்பு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது...

இலங்கையில் காஸ்:பறபறக்கிறது!

இலங்கையின் எரிவாயு விலைஇவ்வாண்டினில் நாலாவது தவையாக மீண்டும் அதிகரிக்கவுள்ளது. தாய்லாந்தில் உள்ள சியாமிடம் இருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்திவிட்டு, முந்தைய விநியோ கஸ்தரான ஓமானிடம் இருந்து எரிவாயு...

மக்கள் வீதிகளில்:சாத்திரம் சொல்லும் ரணில்!

 இலங்கை முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. எரிபொருள் வழங்கக் கோரி, இலங்கை முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தெகிவளையில் பிரதான வீதியை மறித்து எதிர்ப்பு...

ஒரு இறாத்தல் பாணின் விலை 1,500?

இலங்கையின் தற்போது இருக்கும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1,500 ரூபாயாக அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் நாயகம்...

வெள்ளிக்கிழமை விடுமுறை: ஆனால் இவர்கள் வேலைக்குச் செல்லவேண்டும்!

இலங்கையில் வெள்ளிக்கிழமைகளில் அரச பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதேநேரம் சில அரச பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை கவனத்தில்...

கம்பவாரிதியும் இராணுவ பிரதிப் பிரதானியும்!

இலங்கை இராணுவத்தின்  பிரதிப் பிரதானியான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களுக்கு தனது  ஐஸ்வர்யலக்ஷ்மி அம்பாள் ஆலய வளாகத்தில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள்  பொன்னாடை போர்த்தி மாலை...

சர்வதேச ஆலோசனைகளை இலங்கை நிராகரித்தது

உலகிடம் கையேந்தியுள்ள நிலையில் உணவு இறக்குமதி கட்டுப்பாடுகளை இலங்கை நிராகரித்துள்ளது உணவு பாதுகாப்பு தொடர்பான இரண்டு உடன்படிக்கைகளுக்கு உடன்பட இலங்கை மறுத்துள்ளது. உலக வர்த்த சம்மேளனம் முன்மொழிந்த...

இந்தியாவால் சீனா உதவ மறுக்கிறது:ரணில்!

தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை  வருடங்கள் செல்லும் என்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கு சீனா ஓரளவு உதவுவதாகத் தெரிவித்த பிரதமர், இந்தியாவுடன் இணைந்து...

திறக்கிறது பாண்டிச்சேரி போக்குவரத்து?

மோசமான பொருளாதார நெருக்கடிகள் மத்தியில் யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும்  இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி - திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான...

திருகோணமலையில் குழுக்களிடையே மோதல்: ஐவர் காயம்!

திருகோணமலை - குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட சாகரபுர பகுதியில் 2 குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

பதவி விலகினார் இலங்கை மின்சாரசபைத் தலைவர்

இலங்கை மின்சாரசபை தலைவர் பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார். அதேநேரம்  பிரதித் தலைவர் நலிந்த இலங்ககோன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் (கோப்)...

இலங்கைக்கான அமெரிக – சீனத் தூதுவர்கள் திடீர் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென்ஹொங் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் இன்று (13)...

சிறையிலடைத்த மருத்துவருக்கு காசோலை!

சிங்கள பெண்களிற்கு கட்டாய  கருக்கலைப்பு செய்ததாக சிறையில் கோத்தா அரசாசல் அடைக்கப்பட்ட மருத்துவரிற்கு வேலையும் இழப்பீடும் கொடுத்துள்ளது அரசு . சிறையில் அடைக்கப்பட்டகாலத்திற்குரிய சம்கபள கொடுப்பனவே தற்போது...

மீன்கள் இல்லை:மூடப்படும் சந்தைகள்!

எரிபொருள் தட்டுப்பாட்டல் வடகிழக்கில் மீன் சந்தைகள் பலவும் மூடப்பட்டுவருகின்றது. அதேவேளை சந்தைகளில் மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மீன்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன்படி, விளைமீன் கிலோ ஒன்று...

ஆடை வாங்கினால் அரிசி?

இலங்கையின் பிரபல ஆடை நிறுவனங்கள் அரிசி விநியோகத்திற்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ஆடை...

புத்தர்சிலை பிரதிஸ்டை பிற்போடப்பட்டது!

குமுழமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுவரும் குருந்தாசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது....