Oktober 24, 2024

இலங்கைச் செய்திகள்

வீதிகளில் மீண்டும் பிக்குகள்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும், மக்கள் தாங்கும் வகையில் வரிகளை குறைக்க வேண்டும், ஜனநாயக கட்டமைப்பிற்குள் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கூடாது,விடுதலை செய்ய...

சனத் நிஷாந்த நீதிமன்றில்!

இரண்டு சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை எதிர்வரும் செப்டம்பர் 13ஆம்...

பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு!

 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா   பயணித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி, அவர் அமெரிக்கா செல்வதற்காக அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்,...

கழுத்தை பிடித்து கலைக்கப்பட்ட இலங்கை வீரர்கள்?

சர்வதேச நாடுகளிற்கு செல்லும் இலங்கை வீரர்கள் அகதி அந்தஸ்த்து கோருவது மற்றும் தலைமறைவாவது தொடர்கின்றது. தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருந்த இலங்கை கராத்தே அணியினரிடம் ஹீத்ரோ விமான...

ரணிலின் அமைச்சர்களது திறமைகள் வெளியானது!

ரணில் விக்ரமசிங்க   ராஜாங்க அமைச்சர்கள் சிலரின்  கடந்த கால சாதனைகளை அம்பலப்படுத்தியுள்ளார் சமூக செயற்பாட்டாளர் ஒருவர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய ; நிதி அமைச்சின்  முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் ...

இலங்கை நடிகை தமிதா விளக்கமறியலில்!

இலங்கை நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான், இன்று (08) உத்தரவிட்டுள்ளார். ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின்...

விற்பனையில் வடமாகாண சபை வாகனங்கள்!

யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தனது மனைவிக்கு பயன்பாட்டிற்கு வழங்கிய நிலையில் பறிக்கப்பட்ட வாகனமொன்றை கொழும்பிற்கு வழங்க தற்போதைய ஆளுநர் முற்பட்டுள்ளார். வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரின் பயன்பாட்டிற்காக...

கைதிகள் விடயத்தில் ரணில் இரட்டைவேடம்

 மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களது நிலவரம் தொடர்பாக அரசியல் கைதிகளது பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய நாடாளுமன்ற...

இலங்கை மீது நம்பிக்கையில்லை! சர்வதேச விசாரணையே தேவை – மனுவல் உதயச்சந்திரா

தற்போதைய ஜனாதிபதி நல்லாட்சி அரசில் இருந்தார். அப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நல்லதொரு முடிவை தருவதாக கூறி இருந்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது அவர் ஜனாதிபதியாக...

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் – ரணில்

இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டதாகவும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்...

1000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கியது மியான்மார்

இலங்கைக்கு, மியன்மார் 170 மில்லியன் ரூபா பெறுமதியான 1000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அந்த நாட்டுக்கு நியமிக்கப்பட்ட புதிய இலங்கைத் தூதுவர் ஜனக...

அந்த ரணில் வேறு:இந்த ரணில் வேறு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) கடைசி இரண்டு தீர்மானங்களும் அரசியலமைப்பிற்கு முரணானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை தற்போதைய...

வலைப்பாடு பகுதியில் இலங்கை கடற்படை தாக்குதல்!

கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில், அப்பாவி தமிழ் மக்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில், 4 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தின் போது, வலைப்பாடு...

ஜக்கிய தேசியக்கட்சி திறந்திருக்கிறது?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது பற்றியோ அல்லது வேறு எந்தப் பதவியில் சேர்வது பற்றியோ எந்த விவாதமும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின்...

செல்வம், சுரேன், அலி சப்ரி: ஜெனீவா பயணம்!

ரணிலுடனான சந்திப்பினையடுத்து ஜநாவிற்கு அவசரமாக பறக்க செல்வம் அடைக்கலநாதன் மற்றும் குருசாமி சுரேந்திரன் ஆகியோர் தயாராகின்றனர். இதனிடையே அரச தரப்பு பிரதிநிதிகளும் ஜெனீவாவிற்கு பயணிக்கவுள்ள நிலையில் தனித்தா...

உலகத் தமிழர் அமைப்பே ஒருவர் தான்: இவர்களைத் தான் அரசாங்கம் பயன்படுத்தும் – கஜேந்திரகுமார்

உலகத் தமிழர் அமைப்பில் இரண்டே இரண்டு பேர்தான் இருக்கிறார்கள். அதன் தலைவர் இமானுவல் அடிகளார் மற்றது பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள். இமானுவல் அடிகளாரின் வயதால் அவரால்...

அரசியலில் ஈடுபடுவதா? இல்லையா? கோட்டாபயவே தீர்மானிப்பார் – நாமல்

அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை...

புதிய கூட்டணி உருவாக்கம்!!

சுயாதீன கட்சிகளின் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் உருவாக்க நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது, ஆரம்பிக்கப்படவுள்ள புதிய...

நீதிமன்ற படியேறுகிறார் கோத்தா!

இரண்டு இளம் அரசியல் செயற்பாட்டாளர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போனமை தொடர்பில் சாட்சியமளிப்பதில் இருந்து கோத்தபய ராஜபக்சவுக்கு உச்ச நீதிமன்றில் ஆஜராகுமாறு அடுத்த வாரம் சம்மன் அனுப்பப்படும் என...

ரெலோ-ரணில் :கண்டிக்கிறார்கள் பலரும்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (03) ரெலோ அமைப்பினர் பேச்சு நடத்தியது இராஜதந்திரமற்ற நடவடிக்கையென விமர்சித்துள்ளார் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா. ரெலோவின் முன்னாள் தலைவரான...

சீன உரம்:ராஜபக்சக்களிற்கு தலையிடி!

சீனாவில் இருந்து உரத்தை இறக்குமதி செய்து நாட்டுக்கு அறுபத்து ஒன்பது இலட்சம் டொலர்கள் நட்டம் ஏற்படுத்தியமைக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவே பொறுப்பு என ஐக்கிய...

ரணிலுக்கு வாழ்த்து: அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பொறிஸ்

இலங்கை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பாராட்டினார். ...