Oktober 24, 2024

இலங்கைச் செய்திகள்

ஐ.நாவுக்கு 13ஐ காவிக்கொண்டு வரவேண்டாம் – ரெலோ சுரேந்திரனை நோக்கிய கேள்விக்கணை

ஐ.நா நீதி கேட்டு வந்தநீங்கள் இங்கே 13ஜ தூக்கிக்கொண்டு வரவேண்டாம் என்று ரெலொ அமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரோந்தினை நோக்கி ஜெனீவா முருகதாசன் திடலில் வைத்து கேள்விக்...

ஆசிரியர்களிற்கு விடுமுறை கிடையாது!

இலங்கையில்  அரச ஊழியர்களுக்கு ஐந்தாண்டு ஊதிய விடுப்பு இல்லாத சுற்றறிக்கையானது ஆசிரியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பிரிவுகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீண்ட...

ஆட்சிகள் மாறினாலும் நிலைப்பாடு மாறாதாம்!

இலங்கையின் பிரச்சினைகள் குறித்து முன்வைக்கப்படும் வெளியக பொறிமுறையானது, இலங்கைக்கும்  அரசியலமைப்புக்கும் முரணான விடயமாகும் என தெரிவித்த அரசாங்கத்தின் பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண,  தேசிய...

6 ஆயிரம் சதுரகிலோ மீற்றர் உக்ரைன் வசம்! ரஷ்ய வீரர்கள் பலர் கைது!

ரஷ்யா கைப்பற்றிய 6 ஆயிரம் சதுர கி.மீ. (2,320 சதுர மைல்கள்) பகுதிகள் மீட்கப்பட்டு உள்ளன என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ஜெலன்ஸ்கி கூறும்போது, வடகிழக்கு...

இலங்கையை சீனா காப்பாற்றும்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பலமான ஆதரவை வழங்கும் என ஐ.நா.விற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித...

கோத்தாவின் பேனா:20 இலட்சமாம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையில் இருக்கும் பேனா வெறும் பார்வைக்கு சாதாரண ஒரு பேனாவாகத் தெரியும் , ஆனால் இந்த பேனாவுக்குப் பின்னால் யாருக்கும்...

இலங்கையில் நடைபெற்றதை இனப் படுகொலையாகத்தான் பார்க்கவேண்டும் – ஜெனீவாவில் தமிழர் தரப்பு

இன்று திங்கட்கிழமை 12ஆம் திகதி ஜெனிவாவில் உள்ள ஐ. நா மனித உரிமை சபையின் முன் அமைத்துள்ள முருகதாசன் திடலிலே மதியம் 2 மணி 30 நிமிடத்திற்கு...

ரஷ்யாவிடம் வீழ்ந்த 3000 சதுர கிலோ மீற்றர் நிலங்கை மீண்டும் கைப்பற்றியது உக்ரைன் படைகள்!!

உக்ரைனில் கிழக்கு பகுதியில் ரஷ்யா வசம் வீழ்ந்த முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டன. இதையடுத்து அங்கிருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

ஜெனீவாவில் சிங்களவர்களும் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம்!

ஜெனீவாவில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று  நடந்தது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிறீலங்காவில் நடைமுறையில் உள்ள  அரசாங்க பயங்கரவாதச் சட்டம் மூலம் மக்கள் மீது முன்னெடுக்கும் அடக்குமுறையை...

புற்றுநோய்க்கும் மருந்தில்லையாம்

இலங்கையில் புற்று நோயை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் 60 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலமையினால் மஹரகம வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பாரிய...

40மில்.உதவி தொகையில் மக்களுக்கு ஒரு டொலரும் கிடைக்காது?

அமெரிக்க யூஎஸ்எய்ட் நிர்வாகி சமந்தா பவருக்கும், இலங்கையின் ஏழு எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், “இன்று...

சிங்கள தேசமும் ஜெனீவாவிற்கு காவடி!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகருக்கு விஜயம் செய்துள்ளனர்....

இலங்கைக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்ளை வழங்குகிறோம் – சமந்தா

மனிதாபிமான உதவியாக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக ஒரு மில்லியன் விவசாயிகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய...

யாழிலிருந்து கொழும்பு மகசீன் சிறைச்சாலை நோக்கி கைதிகளின் உறவுகள் பயணம்

ஐ. நா. அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற  தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து...

ரணிலைச் சந்தித்தார் சமந்தா பவர்: 40 மில்லியன் டொலர் வழங்குவதாக அறிவிப்பு

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இருநாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு 10 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கையை வந்தடைந்தார்.  இந்நிலையில், சமந்தா...

ரணிலால் முடியாது:சி.வி.!

ஜனாதிபதியானவர் எமக்கு உத்தரவாதங்களையும், உறுதி மொழிகளையும் தந்தாலும் அவர் இன்னொரு இனச் சார்புடைய கட்சியின் ஆதரவை எதிர்பார்த்தே இருக்கின்றார் என்பதை மறந்து விடலாகாதென தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன். அரசியல்...

சிறைகளில் அரசியல் கைதிகளது குடும்பங்கள் !

ஜநா அமர்வு நாளை திங்கள் கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளான தமது உறவுகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள்...

வாரிசு அரசியல் கலகலக்கும் இலங்கை!

இலங்கை அரசியலில் புதிய முகங்கள் களமிறங்க தயாராகின்றன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரனதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய...

அணு ஆயுத நாடாக தன்னைப் பிரகடனம் செய்தது வடகொரியா!

வடகொரியா தன்னை அணு ஆயுத நாடாக அறிவிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளதாக அரச செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ (KCNA) தெரிவித்துள்ளது. அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன் இந்த முடிவை...

கொழும்பில் இழுத்து மூடப்படும் நோர்வே தூதரகம்!

விடுதலைப்போராட்டத்தை மௌனிக்க வைப்பதில் பெரும் பங்காள்றிறய கொழும்பிலுள்ள நேர்வே தூதரகம் இழுத்து மூடப்படவுள்ளது வெளிநாடுகளிலுள்ள தனது இராஜதந்திர அலுவலக வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம்...

37 இராஜாங்க அமைச்சர்களுக்கு 296 அரசாங்க வாகனங்கள்!

இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள 37 இராஜாங்க அமைச்சர்களுக்கு 296 அரசாங்க வாகனங்கள், அதற்கான எரிபொருள் மற்றும் சாரதிகளை ஒதுக்க வேண்டியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, ஒவ்வொரு அமைச்சருக்கும்...

இலங்கையில் சமந்தா!

USAID நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்றும் நாளையும் அவர் இலங்கையில் தங்கியிருந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார...