Oktober 24, 2024

இலங்கைச் செய்திகள்

இழுத்து இழுத்து ஓடும் சிறீலங்கன் எயர்லைன்ஸ்

முன்னாள் வடக்கு ஆளுநரும்  இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியுமான சந்திரசிறீயின் கீழுள்ள  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை பதிவு செய்துள்ளது. மத்தள சர்வதேச...

திரிபோஷா:நச்சுத்தன்மை உறுதி!

இலங்கையில்  நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பணிப்பாளர் உபுல் ரோஹன தெரிவித்த கருத்து சரியானது என அந்த சங்கத்தின் செயற்குழு உறுதியளித்துள்ளது....

அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல்!

மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வும், அவர் ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...

இராணுவமயமாக்கல் :திணறும் தென்னிலங்கை!

தென்னிலங்கை இராணுவமயமாக்கலை முழுதாக எதிர்கொள்ள தொடங்கியுள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி நேற்று முதல்...

இலங்கை:அரச ஊழியர்களிற்கு சம்பளமில்லை!

இலங்கையில் அரச ஊழியர்களுக்குரிய வேதனத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்று அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது....

பேச கூட அனுமதியில்லை:பிரீஸ்!

இலங்கை அரசாங்கம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதைப் போல்  பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அடக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் அழகப்பெரும...

கோத்தபாய சுருட்டிக்கொண்ட சூடாமாணிக்கம்!

ருவன்வெலிசாயவில் கோத்தபாய சுருட்டிக்கொண்டதாக சொல்லப்படும் முடியிலிருந்த சூடாமாணிக்கம் பற்றிய விவகாரம் சூடுபிடித்துள்ளதுஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் சூடாமாணிக்ய...

அம்பலமானது குருந்தூர்மலை விகாரை!

நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர் மலையில் விகாரை கட்டப்படுவதை சம்பவ இடத்திற்குச் சென்று இன்று உள்ளுர் மக்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். முல்லைதீவு நீதிமன்றினால் கட்டுமானப்பணிகளிற்கு தடை விதிக்கப்பட்ட போதும்...

வறுமையின் வெறுமை:பகல் உணவாக தேங்காய் சொட்டு!

தென்னிலங்கையிலுள்ள பாடசாலை ஒன்றினில் , மாணவ தலைவியொருவர், பகலுணவாக தேங்காய் துண்டுகளைக் கொண்டுவந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.   நிரந்த தொழில் இல்லாத அவருடைய தந்தை பிரதேசத்தில் கூலி வேலைச்செய்து...

பக்கிங்ஹாம் அரண்மனையில் சாள்ஸ் – ரணில்!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்குபற்றியதற்காக பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த வார இறுதியில் அரச வைபவத்தின் போது மூன்றாம் சார்லஸ் மன்னரைச்...

தொடங்கியது தேர்தல் காய்ச்சல்!

தேர்தல் சீர்திருத்த சட்டம் நிறைவேற்றப்படாமல் தேர்தல்கள் சாத்தியமில்லையென்ற அறிவிப்பின் மத்தியில் யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான பொதுமக்கள் கலந்துரையாடல்...

இலங்கை மனித உரிமை மீறல்களை செய்தது!

தூய இலங்கை, சிரியா, மெக்சிக்கோ ஆகிய நாடுகள் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டன என பத்திரிகையாளர்கள் படுகொலை தொடர்பான நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  பத்திரிகையாளர்...

ஜதேகவினை குழிதோண்டி புதைக்கிறார் ரணில்!

ரணில்  ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களை குழிதோண்டிப் புதைத்த குற்றவாளிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி இன்று கடமையை நிறைவேற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய...

ரணில் மீது அமைச்சர்கள் சீற்றமாம்!

இலங்கையில்  தற்போது நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் தமக்குக் கிடைத்துள்ள சலுகைகள் தொடர்பில் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய ஞாயிறு சண்டே டைம்ஸ் இவ்விடயத்தை தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சுப்...

கோத்தாவிற்கு காற்றடிக்க முயற்சி!

 கோத்தபாயவிற்கு உற்றசாகமூட்டி மீண்டும் அரசியலிற்குள் இறக்க பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் முற்பட்டுள்ளனர்.அவர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திப்பதற்கு அதிக நேரம் ஒதுக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோத்தபாய...

தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு !

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடரில், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வரவும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை...

அடுத்த அமைச்சர்கள் பட்டியலில் சி.வியும்!

இலங்கையில் அடுத்து பதவியேற்கவுள்ள பத்து அமைச்சர்களில் சி.வி.விக்கினேஸவரனின் பெயருமுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.  அமைச்சர்களாக நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, அனுர பிரியதர்சன யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி,...

இலங்கை வெளிவிவகார அமைச்சில் செயலிழப்பு!

கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இலங்கை வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவில் சான்றிதழ் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை, உரிய...

ஈஸ்டர் தாக்குதலின் சந்தேக நபராக மைத்திரிக்கு அழைப்பாணை!!

இலங்கையில் நடந்த ஏப்ரல்  தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான்...

யாழிலிருந்து கொழும்பு புறப்பட்ட தொடருந்து தடம்புரண்டது!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை நோக்கி பயணித்த அதிவிரைவு குளிரூட்டப்பட்ட தொடருந்து நேற்றிரவு வியாழக்கிழமை கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு செல்லும் போது தடம்புரண்டுள்ளது.  தடம்புரண்ட தொடருந்து மீண்டும் சீர்செய்வதற்கான...

உயிர்த்த ஞாயிறு:நட்ட ஈடு மூலம் வாய் மூட முயற்சி!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து தங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள 107 வழக்குகளை தள்ளுபடி...

இலங்கை:அடுத்த ஆண்டில் தேர்தலாம்

இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலிற்காக அடுத்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஓராண்டுக்கு...