Oktober 24, 2024

இலங்கைச் செய்திகள்

புலிகளுடன் தொடர்பு: சிவகங்கயைில் சோதனை!!

சிவகங்கை இளைஞருக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு உள்ளதா? என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) விசாரணை நடத்தினர்.  சிவகங்கையில் விக்னேஸ்வரன் என்பவரது வீட்டில் NIA...

அவர்களிற்கு விடுதலை:எம்மவர்க்கு இல்லை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளரான ஹஷாந்த குணதிலக்க, தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனைத்து பல்கலைக்கழக...

ராஜபக்சாக்கள் மீதான சட்ட நவடிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி!!

நிதி முறைகேடுகள் மற்றும் தவறான பொருளாதார மேலாண்மைக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...

இந்திய மருந்துகள் வரவில்லை:ஹெகலிய!

தூ காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதில் உறுதியாக உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த...

நில ஆக்கிமிப்பிற்கு எதிராக குரல்:சுகாஸ்,அங்கயன்!

குருந்தூர்மலையில் சத்தமின்றி நில அளவைப்பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சட்டத்தரணி சுகாஸ் அறிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த நில அளவையாளர்கள் குழுவே அளவீட்டில்  ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே  வடமாகாணத்தில்...

பயங்கரவாதத் தடைச் சட்டம் வேண்டாம்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்போது நாட்டை ஆட்டிப் படைக்கிறது.இதை நாட்டுக்கு கொண்டு வரும் போது அதற்கு தமிழ் தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளமை என்பது கவலைக்குரிய விடயம் என...

யாழ்.பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு !

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா  வெள்ளிக்கிழமை இன்று கோலாகலமாக ஆரம்மாகியுள்ளது. இதனிடையே பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவனான புத்தளம் மாவட்டத்தில் கொட்டகை...

கொலைகளால் அதிரும் தென்னிலங்கை?

வடகிழக்கை போன்றே  தென்னிலங்கையிலும் துப்பாக்கி சூடுகளும் கொலைகளும் நாள் தோறும் சாதாரணமாகியுள்ளது மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று...

ஐ. நாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை குறித்த புதிய பிரேரணைக்கு ஆதரவாக...

சிஐடி பணிப்பாளர் பாராளுமன்றத்துக்கு?

தொலைபேசி ஒட்டுக்கேட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிஐடி பணிப்பாளர் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள்...

கட்டாய ஓய்வு வயது 60: அமைச்சரவை அனுமதி!!

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட  இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தில்  முன்மொழியப்பட்டபடி,...

சாத்திரம் சொல்லவரும் சோதிடர்!

இலங்கையின் சமகால பொருளாதார நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 06 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். மேலும் ஜனாதிபதியின் விசேட...

தேசபக்தர்கள் தொடர்பில் கவனம்!

"பொருளாதாரத்தை அழிப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நபர்கள் தேசபக்தர்களாக இருக்க முயற்சிப்பார்கள் மற்றும் மக்களை ஏமாற்றுவார்கள். மக்கள் அவர்களை நிராகரிக்குமாறும், தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்....

இரவல் சேலையில் இது நல்ல கொய்யகமாம்!

இரவல் சேலையில் இது நல்ல கொய்யகமாம் என்பது அரச படைகளிற்கும் பொருந்தியிருக்கின்றது. வெளிநாட்டிலிருந்து புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட  உதவியை கொண்டு யாழ் மாவட்ட பாதுகாப்பு படை கட்டளை...

இலங்கை:இனி இலவச பாடநூலும் இல்லை!

இலங்கையில் 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 33 இலட்சம் பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாடப்புத்தகங்கள்...

மீண்டும் களத்தில் ராஜபக்ச அன் கோ!

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களிடையே முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கலந்துரையாடலில் முன்னாள் கோட்டாபய கோட்டாபய ராஜபக்ச,முன்னாள்...

ரணிலுக்கு உலக நாடுகளே பயம் கொள்கின்றன?

சர்வதேச அமைப்புகளின் நோக்கங்களை தோற்கடிக்க, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். “அதிர்ஷ்டவசமாக...

ஜனாதிபதி ரணில் நாட்டை உயர்த்தியுள்ளார் – அகில விராஜ் காரியவசம்!

நாட்டு மக்களிற்கு நன்கு தெரியும் இலங்கை பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் எந்த ஒரு தலைவரும் இல்லாத இருந்த நிலையில் எந்த கட்சியும் ஆதரவு வழங்காது இருந்த...

மாதாந்தம் 93 பில்லியன் தேவை!

இலங்கையில் உள்ள 1.5 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை தீர்க்க மாதாந்தம் 93 பில்லியன் தேவைப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனடிப்படையில், அரச ஊழியர்களின் சம்பளமும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள...

தீர்மானங்களுடன் சமரசம் செய்ய இலங்கை ஒருபோதும் தயாரில்லை! பனங்காட்டான்

'ஜெனிவா தீர்மானம் வாக்கெடுப்பில் வென்றாலும் சரி தோற்றாலும் சரி அதனை நாம் ஏற்கப் போவதில்லை. சமரசத்துக்கு இங்கு இடமில்லை. ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறை இலங்கை ஆயுதப் படையினர்...

திட்டி தீர்க்கும் பீரிஸ்:காலம் செய்த கோலம்!

ரணில் ராஜபக்ச  38 இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ள தற்போதைய அரசாங்கம், மற்றுமொரு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தயாராக இருப்பதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறுகிறார். இந்த நாட்களில்...

ராஜபக்சக்களது அம்பாந்தோட்டையிலேயே பட்டினி அதிகம்!

ராஜபக்சக்களது கோட்டையான அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் மந்தபோசனை 80 வீதமாக அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  இந்த புள்ளிவிபரங்கள் பொய்யானவை என...