Oktober 24, 2024

இலங்கைச் செய்திகள்

22 அமுலுக்கு வந்தது!

இலங்கைப்பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் ஒக்டோபர் 21ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்....

உணவு விலை குறைப்பு:செய்திகளில் மட்டுமே!

தூ இலங்கையில் உணவுப்பொருட்களது விலைகள் குறைவதாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும்' உண்மையில் அவை வெறும் செய்திகளில் மட்டுமே உள்ளதாக பொதும்ககள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். நாளை முதல் உணவுப்...

ரோஸ்மாஸ்ரேஸ் தயார்!

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தமது ஆங்கில மொழியை வளர்ப்பதன் மூலமும் தலைமைத்துவப் பண்பு மற்றும் தொடர்பாடல் பேச்சாற்றலை வளர்ப்பதன் மூலமும் தொழிற்  துறையில் சாதிக்கமுடியும்  என ரோஸ்மாஸ்ரேஸ் அமைப்பின்...

மருந்திற்கும் இந்தியா கை கொடுக்கிறது!

இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகள் உட்பட ஆயிரத்து 300 வகையான மருந்துகளுக்கான கொள்முதல் உத்தரவு இந்திய கடன் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....

தேங்காய்களின் விலை அதிகரிப்பு!

2022, ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெற்ற வாராந்த ஏலத்தில் இலங்கையின் சராசரி தேங்காய் விலை 5.4 வீதம் அதிகரித்திருந்தது. இது தொடர்ச்சியாக ஐந்தாவது வாரமாக பதிவான அதிகரிப்பு...

கௌரிசங்கரியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் தலைவர்கள்

கடந்த வருடம் ஆவணி மாதம் 23ம் திகதி, கொரோனா பெருந்தொற்றுக்குள்ளாகி உயிர்நீத்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனைவியும், மூத்த சட்டத்தரணியுமான கௌரிசங்கரியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...

புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் தொடந்து இயங்க விருப்பும் பேருந்து உரிமையாளர்கள்!!

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு யாழ். மாநகர சபையிடம் கையளிக்கப்பட்ட புதிய நெடுந்தூர பேருந்து தரிப்பிடம் S.L.T.B மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமல்...

யாழ்ப்பாணம் வருகை தந்த ரணிலின் பாரியார்!

இலங்கை நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரி விக்கிரமசிங்க இன்றைய...

மறுக்கிறார் அமைச்சர்!

நாமல் படையணியினர் யால காட்டில் நடத்திய சாதனை பேசுபொருளாகியுள்ளது. இதனிடையே  சில தினங்களுக்கு முன்னர் யால தேசிய பூங்காவிற்குள் அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டிச் சென்ற உறுப்பினர்களில் தனது...

விடுதலைப் புலிகள் மீதான அமெரிக்க தடை தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல- அமெரிக்க குழு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான அமெரிக்க தடையானது தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாடு அல்ல என தம்மை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அமெரிக்க தூதரகத்தின்...

பின்தொடரப்பட்ட அமெரிக்க துணை தூதர்?

இலங்கை அரசின் புதிய நில சுவீகரிப்பின் பின் கீழ் பறிபோகவுள்ள வலிகாமம் வடக்கின் மயிலிட்டி பகுதிகளை இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம்...

ரணிலுக்கு பச்சைக்கொடி :சுமந்திரன் காண்பித்தார்!

புதிய அரசியலமைப்பினூடாக தமிழர் இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வினை, ஒரு வருட காலத்திற்குள் செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை  வரவேற்பதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்...

4 அரசியல் கைதிகள் நீதிமன்றால் விடுதலை

தென்னிலங்கை சிறைகளில் 16 வருடங்களுக்குப் பின் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் நிரபராதிகள் என நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக 17 ஆண்டுகளுக்குப் பின் மேன்முறையீட்டு...

திருமதி ரணில் யாழ்.செல்கிறார்!

இலங்கையின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரும் 28ஆம் கதி  யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ‘பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில்...

அரச வைத்தியசாலைகளில் மருந்துகளே இல்லை?

இலங்கையில் தற்போது, பெரும்பாலான அரச வைத்தியசாலைகளில் 90இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

19 மாணவர்களுக்கு கற்றல் தடை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஸ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள்...

அடகு வைக்க ஏதுமில்லை!

பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இனி எதனையும் செய்ய முடியாது என்பது 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பின் மூலம் தெளிவாகி உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற...

தொடர்ந்தும் திருட்டில் இராணுவம்!

இலங்கை இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தொடர்பில்   குற்றச்சாட்டுக்கள் வலுத்துவருகின்றது. கொள்ளைகள்,அச்சுறுத்தல்களில் அவர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளது.பலாலி  - வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின்...

மீண்டும் மரமேறும் வேதாளங்கள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் வரலாற்றை உண்மையில் மாற்றியமைத்ததுடன் நாட்டின் வீதி அபிவிருத்தியில் புதிய யுகத்தை ஏற்படுத்திய தலைவர் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன...

தீபாவளி:மின்வெட்டிலையாம்

தீபாவளி தினத்தன்று நாடளாவிய ரீதியில் முழுமையான மின்சார விநியோகத்தினை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிககை மேற்கொள்ளப்பட்டுள்ளராம். நாடளாவிய ரீதியில் அமுலப்படுத்தப்பட்டு வருகின்ற  மின் வெட்டை எதிர்வரும்...

மருமகன் ஜனாதிபதியானவதை மாமன் கண்டிருக்கமாட்டார்!

தேர்தலில் தோற்றாலும் அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என அவரது மாமன் ஜே.ஆர்.ஜயவர்தன கூட நினைத்திருக்க மாட்டார் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே வாழ முடியும்!

இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய...