Oktober 23, 2024

இலங்கைச் செய்திகள்

வியட்நாமில் இருந்து நாடு திருப்பியவர்களிடம் CID யினர் வாக்கு மூலம் பெற்று வருகின்றனர்!

வியட்நாமில் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 151 இலங்கையர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  இரவு விசேட விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் தனிப்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு...

மூன்று நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாம்!

நிலக்கரி கப்பல்கள் மூன்று எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கிழமை நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  நிலக்கரி இறக்குமதி...

ரணில் மீது சிவிக்கு நம்பிக்கை

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுக்கள் தொடர்பில் தமிழ் தரப்புக்கள் நம்பிக்கை வெளியிட தொடங்கியுள்ளன. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் சாதகமாகவே அமைய...

இறக்குமதி தடையை நீக்க நிதி அமைச்சு தீர்மானம்

உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் தவிர 670 ற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி தடையை நீக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அந்நிய செலாவணி...

இன்றும் மழை தொடரும்!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டுள்ளது. அது இன்றைய தினம்...

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: கிறஸ்மஸ் செய்தியில் போப் அழைப்பு

உக்ரைனில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.  வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க...

தினேஷ் ஷாப்டர் படுகொலை – 75 பேரிடம் சாட்சியங்கள் பதிவு!

இலங்கையின் பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 75 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடைய...

உள்ளுராட்சி தேர்தல் மேலுமொரு ஒரு வருடம்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்னும் ஒரு வருடம் பிற்போடப்படலாம் என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முதற்கட்டமாக 6 மாதங்களுக்கும், மீண்டும் 6 மாதங்களுக்கும் வாக்குப்பதிவு...

அமைச்சர் அலி:வாய் மூடி இருப்பது நல்லது!

முஸ்லிம் மக்களை கொலை செய்து கடைகள் தீக்கிரையாக்கிய போதும் வாய் மூடி மௌனியாக அரசிற்கு பின்னால் நின்ற அமைச்சர் அலி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் பேசுவதை...

மீண்டும் முருங்கை ஏறும் தரப்புக்கள்!

கிழக்கு முஸ்லிம்களை புறக்கணித்து எடுக்கப்படும் இனப்பிரச்சினைக்கான எந்த தீர்வினையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மறந்த ஸ்ரீலங்கா...

இலங்கையில் மீண்டும் கட்டாயமாக்கப்படவுள்ள முக கவசம்!

இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள நான்கு நோயாளிகள் நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன்,...

வேட்புமனு அறிவிப்பு: ஜனவரி 5 முன்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு அறிவிப்பை ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (23) தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான...

7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொசவில், 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 220 ரூபாவாகவும், ஒரு...

பாரவூர்த்தியில் மறைந்திருந்த இலங்கையர்கள் உட்பட 27 புலம்பெயர்ந்தோர் கைது

இலங்கையர்கள் உட்பட 27 புலம்பெயர்ந்தோர் மறைந்து பயணித்த பாரவூர்திகளை, ரோமானிய எல்லைக்காவல் பிரிவான, அராட் எல்லைக்காவல் படையினர் தடுத்துள்ளனர். இதன்போது பங்களாதேஸ், எரித்திரியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான்...

புறோக்கர் சுமா வேண்டாம்!சி.வி!

தமிழ் கட்சி தலைவர்களது ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் தரகராக மாறியுள்ளமை பங்காளி கட்சிகளிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.ஏனைய கட்சித் தலைவர்கள் ரணிலுடனான பேச்சுக்களில் கலந்துகொள்ளாதவாறு எம்.ஏ.சுமந்திரன் காய்நகர்த்தல்களை...

26ஆம் திகதி விசேட அரச விடுமுறை

எதிர்வரும் திங்கட்கிழமை (26) விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (25) கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படும் நிலையில், மறுநாள் விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை...

காணி விடுவிப்பு:தேசிய பாதுகாப்பு சபையிடம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் நீதியமைச்சர், சட்டமா அதிபர்,  பிரதமர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ...

பாடசாலை ஆய்வுகூடத்தில் இரசாயன கசிவு – மாணவர்கள் , ஆசிரியர்கள் வைத்தியசாலையில்!

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த...

விவசாய குடும்பங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நன்கொடை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறை பெரும்போக நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் 20,000ரூபா வரை பண உதவியை வழங்க...

ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் அல்லது பாராளுமன்றத் தேர்தல்கள் என எவற்றைக் கூறினாலும், இப்போதைக்கு உகந்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தலே என்று, ஐக்கிய தேசியக்...

போதைப்பொருள் இல்லாத நாடு;சஜித்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுகிறது.இதற்குக் காரணம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டாலும் மக்களின் வரிப்பணத்தில் சிறைச்சாலைகளில் சுகபோகம் காண்பதுதான். இவ்விடயத்தில் மக்களும்...

சீன அரிசி அச்சுவேலி மாணவர்களுக்கு வழங்கி வைப்பு!

யாழப்பாணம் - அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.பாடசாலை...