Oktober 23, 2024

இலங்கைச் செய்திகள்

காசில்லை:ஒத்திவைப்பு!

இலங்கையில் 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. ஏதிர்வரும் 22ம் திகதி முதல் தபால் மூல...

சுகாதார சேவைக்காக 38 மில்லியன் டொலர்களை வழங்கியது ஜப்பான் !

தடையற்ற அத்தியாவசிய மற்றும் சுகாதார சேவைக்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக...

ஒரு தடவை பிளாஸ்ரிக்க்கு ஜூன் முதல் தடை!

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 7 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்...

மேலும் நால்வருக்கு பிணை!

15 வருடங்களின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு இன்று(13) பிணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு,...

பாம்பு பாபு மீது சூடு:முஸ்லீம்களா?

கிழக்கிலங்கையினில் சர்ச்சைகளை தோற்றுவித்துவரும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தங்கியுள்ள, அம்பாறை, கெவிலியாமடு அமரராமய விகாரையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் மீண்டும் முஸ்லீம் குழுக்கள் மீது சர்ச்சை...

13ஆவது திருத்தத்தை வலியுறுத்த இந்தியாவுக்கு உரிமை கிடையாது

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க இந்தியாவுக்கு தார்மீக உரிமை கிடையாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,  இந்தியாவின் மேற்பார்வையுடனான...

மார்ச் 9 க்கு பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் ?

திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசாங்கம் நிர்பந்திக்கப்படலாம் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,  தேர்தல் நடத்துவது...

யாழில் தாக்குப்பிடிக்குமா மோடியின் மாடி!

தற்போதைக்கு யாழ்ப்பாணத்தின் உயரமான கட்டடத்தை இந்தியா அமைத்துக்கொடுத்திருக்கிறது. ஆனால் கோரையான சுண்ணக்கல்லினாலான யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் அமைப்பானது 11 மாடிகள் கொண்ட உயர் கட்டடம் ஒன்றைத் தாங்கி நிற்குமா?...

இவ்வாண்டில் ஒன்றுமே செய்யவேண்டாம்!

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் முடியும் வரை புதிய திட்டங்களை ஆரம்பிக்க வேண்டாம் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு...

தேர்தலில் இம்முறை 80,672 பேர் போட்டி!

உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை 80,672 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாகவும், சுயேட்சை குழுக்களாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக...

ஆளும்தரப்பினர் படுதோல்வி அடைவார்கள்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பொதுஜன பெரமுன தரப்பினர் படுதோல்வி அடைவார்கள் என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்ப நாட்டு...

தேர்தல் ஆயத்த பணிக்காக 100 மில்லியனை வழங்கியது திறைசேரி!

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரி 100 மில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி தேர்தலை...

சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்.

நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும்...

வெட்கங்கெட்டரணில்?

யாழ்ப்பாணம் வருகை தந்த ரணிலின் பயன்பாட்டிற்கான அதிசொகுசு வாகனங்கள் கனரக தாங்கி வாகனங்கள் மூலம் யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டமை அம்பலமாகியுள்ளது.பலாலிக்கு பல மில்லினய் செலவில் எடுத்துவரப்பட்ட வாகனங்கள் பற்றி...

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!

இன்று (11) காலை வெல்லவாய நகரை அண்மித்த பகுதியில் 2.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஆனால் நிலநடுக்கத்தால்...

ஏ.ஆர்.ரகுமானிற்கு நேரமில்லை:அண்ணாமலை கச்சேரியாம்!

இந்தியா அரசின் நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட கலாச்சார மண்டப திறப்பு விழாவில் முன்னணி இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வருவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகம் அறிவித்து வந்திருந்த...

ரணிலை வரவேற்க டக்ளஸ் தலைமையில் கூட்டம்!

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு...

17ஆம் திகதி மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் ?

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வரி திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இலங்கை துறைமுக...

எரிபொருள் இல்லை:மின்சாரம் இல்லை!

நுரைச்சோலை நிலக்கரி ஆலைக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு மார்ச் 6ஆம் திகதி வரை மட்டுமே இருக்கும் என்பதால், திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக 21 நிலக்கரி கப்பல்களை...

பிரான்ஸ் தூதருக்கும் அழுத்தம்:சாணக்கியன்!

விரைவான தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு இன்றைய தினம் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தமிழரசுகட்சியின் சாம் அணி அறிவித்துள்ளது. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழ்...

பிரதமருக்கு சுதந்திர தின நினைவு நாணயம் வழங்கப்பட்டது

இலங்கையின் 75வது சுதந்திர விழாவை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நினைவு நாணயம் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு நாணயத்தை மத்திய வங்கியின்...

13ஐ எதிர்த்து பிக்குகள் போராட்டம்

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதன்கிழமை பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் மகா சங்கத்தினர் நடத்திய ஆர்ப்படடத்தினை பொலிஸார் தடுத்து நிறுத்த...