Oktober 23, 2024

இலங்கைச் செய்திகள்

அடித்து சொன்னராம் அர்ஜீன்!

இலங்கை ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல இரத்னநாயக்க இந்திய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் சந்தித்துள்ளதாக ஈழம் சிவசேனை தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன்...

மேலும் வரி அதிகரிக்கப்படும்

தற்போதைய ஆட்சியில் மேலும் வரி அதிகரிக்கப்படும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரச வருவாயை அதிகரிக்க உலக வங்கி 2015 ல் அறிவுறுத்திமைக்கு...

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு ; கலைக்கும் அதிகாரம் இன்று முதல் ஜனாதிபதியின் கையில்!

இ நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் போராட்டங்களை முன்னெடுத்ததை அடுத்து நாளைய தினம்  புதன்கிழமை காலை 09.30 மணிக்கு  நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.  நாடாளுமன்றம் இன்றைய தினம் கூடியதனை அடுத்து எதிர்க்கட்சியினர் உடனடியாக தேர்தலை...

இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்குவதாக அறிவித்தது சீனா !

இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் சீனாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்கியுள்ளது என சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் உத்தரவாதம்...

நாடாளுமன்றம் எந்நேரமும் கலைக்கப்படலாம்!

ruary 20, 2023 இலங்கை நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் ஜனாதிபதிக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்....

சத்தியமாக தேர்தல் இல்லை!

பல்வேறு காரணங்களால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே கொழும்பு பொரளையிலுள்ள அரசு அச்சக...

கௌரவமாக அரசியலில் இருந்து விலக வேண்டும்

y 20, 2023 இலங்கை எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை ராஜபக்ஷ குடும்பம் கொள்கையடித்தமையே நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லக் காரணம் என முன்னாள் ஜனாதிபதி...

சிவனொளிபாத மலை யாத்திரை சென்று திரும்பிய பேருந்து விபத்து

சிவனொளிபாத மலை யாத்திரை சென்ற திரும்பிய பேருந்து விபத்துக்கு உள்ளானதில் பல படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது நோட்டன் பிரிட்ஜ் பகுதியில்...

தேர்தல் இல்லை:பணி திரும்ப பணிப்பு!

ங்கை தபால்மூல வாக்களிப்பை காலவரையறையின்றி ஒத்திவைக்கும் தீர்மானத்தை அடுத்து,  நாளையதினம் (20) முதல் வழமையான அலுவலக நேரங்களில் செயற்படுமாறும் தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேரக் கடமைகளை தற்காலிகமாக...

இந்திய விசா அலுவலகங்கள் திறப்பு!

தூயவன் Sunday, February 19, 2023 இந்தியா, இலங்கை கணணிகளது திருட்டையடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பில் உள்ளஇந்திய விசா விண்ணப்ப மையம், நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று...

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

9, ஒரு பில்லியன் டொலர் கடன் பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக Bloomberg இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் சாதகமான பதில்...

அடுத்து ஜனாதிபதி தேர்தலே!

இலங்கையில் அடுத்த ஆண்டே தேர்தல் நடைபெறுமெனவும் அது ஜனாதிபதி தேர்தலாக இருக்குமெனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதனிடையே  நிதிப் பற்றாக்குறை காரணமாக, வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி மன்றத்...

மார்ச் 9 இல் தேர்தல் நடைபெறாது ?

வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த இயலாது என உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போதிய நிதி கிடைக்காத காரணத்தினால், தேர்தலை திட்டமிட்ட திகதியில்...

தெற்கிலும் கறுப்பு நாள்!

புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அரசாங்கத்தின் புதிய...

IMF கடன் திட்டம் மார்ச் மாதத்தில் ?

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும்...

தபால் வாக்களிப்பு காலவரையின்றி ஒத்திவைப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புப் பதிவை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது....

மைத்திரியை யானையும் துரத்துகின்றது!

மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமான முறையில் மூன்று யானைகளை இடமாற்றம் செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு...

இலங்கையின் மின்சாரக்கதை!

இலங்கை மின்சார சபை கடந்த ஆண்டு மட்டும்   929 மில்லியன் நட்டமடைந்து இருந்தது . இதை ஈடு  செய்யும் வகையில் மின்சார கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் காரியாலயத்திற்கு சீல்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயம் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச்...

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக வழக்கு!

சங்கானை தொடக்கம் பொன்னாலை வரையான வீதி, மாவடி தொடக்கம் மூளாய் வரையான வீதி போன்றவற்றை திருத்தாமல் மக்களின் ஆயுளைக் குறைக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக...

கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் பல கோடி மக்களுக்கு ஆபத்து

 1900 ஆம் ஆண்டு முதல் கடல் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் தாழ்வான கடலோரப் பகுதிகள் மற்றும் சிறிய தீவுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படவுள்ளனர். இந்நிலையில் கடல்...

முஸ்லிகளுக்கு அவமதிப்பைச் செய்தது ராஜபக்சர்களே !

இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு மிகப்பெரிய அவமதிப்பைச் செய்தது ராஜபக்சர்களே எனவும், கொவிட் காலத்தில் அடக்கமா அல்லது தகனமா என்ற விடயத்தில் அவர்கள் நினைத்தது போல் செயற்பட்டதாகவும் எதிர்க்கட்சித்...