Oktober 23, 2024

இலங்கைச் செய்திகள்

இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்

ங்கை கடல்சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும் துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும் இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள்...

யாழில் கணணி தொழில்வாய்ப்பு மையம்!

புலம்பெயர் கனேடிய தமிழர் ஒருவரது முதலீட்டில் யாழில் முதலாவது கணணி பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்வாய்ப்பு மையம் உருவாகவுள்ளது தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ கற்கைகளை யாழ்ப்பாணத்தில்...

போட்டுப்பிடிக்கும் கோத்தாவின் பங்காளிகள்

கோத்தாபாயவின் முன்னாள் தளபதிகளிடையே மூண்டுள்ள மோதல் தென்னிலங்கையில் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் கோட்டகோகம போராட்டத் தளத்திற்குள் நுழைந்த பொதுஜன பெரமுன...

மஹிந்தவிற்கு பிரதமர் பதவியில்லை

தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இவ்வாறான செய்திகள் அரசாங்கத்தின் திட்டங்களை நாசப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை...

அரச ஊழியளிற்கு:கோவிந்தா! கோவிந்தா!!

சம்பளமற்ற விடுமுறையில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் தேர்தல்கள் முடிந்த பின்னரே பணிக்கு திரும்பலாம். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்...

யாழில் சமூக சேவையில் சத்தியராஜ் மகள்!

நெடுந்தீவில்  சமூக சேவையில் ஈடுபடும் தன் மகளை நடிகரும் தமிழ் உணர்வாளருமான சத்யராஜ்  பாராட்டியுள்ளார். “இலங்கையில் உள்ள வடக்கு மாகாண பகுதியில் அமைந்திருக்கும் நெடுந்தீவில் பசுமைப்பள்ளி, பசுமைச்...

ரணில் அல்வா:குழம்பிய பேச்சு!

இலங்கை தொழில் வல்லுநர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் தோல்வியடைந்ததாக தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க தமது போராட்டங்கள் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்...

மகிந்தவுக்கு மீண்டும் பிரதமர் கதிரை!

பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் இருந்து பிரதமர் பதவியை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் அமுலுக்கு வரவுள்ளது. முன்னதாக அதற்கு ஆளுங்கட்சி நண்பர்கள் ஆதரவு...

அனலைதீவில் கனேடிய தம்பதியினர் மீது வாள் வெட்டு ; 3 ஆயிரம் அமெரிக்க டொலர் உள்ளிட்டவையும் கொள்ளை

ஆதீரா Saturday, February 25, 2023 முதன்மைச் செய்திகள், யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பத்தினர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டு, 3...

யாழ். வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் ; முறையிட்டால் உடன் நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக எந்தவிதத் தயக்கமும் இன்றி முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில்...

இராணுவம் பதிலளிக்கவேண்டும்!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் எழிலன் உள்ளிட்ட மூன்று முன்னாள் போராளிகளை நீதிமன்றில் ஆஜராக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி...

இரு தரப்பும் இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணைக்கம்

இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன. அத்துடன் இரு தரப்பு அனுபவம் மற்றும் திறன்களை முழுமையாகப் பகிர்ந்துக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு...

ஜனாதிபதிக்கு பைத்தியம் – யாழில் சஜித் தெரிவிப்பு

ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் எனவும்,தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும்,தேர்தல் இல்லை என்றால்,இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு...

ஈருறுளிப் பயணம் நெதர்லாந்தை வந்தடைந்தது

அஞ்சு Thursday, February 23, 2023 ஐரோப்பா, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு...

சீனாவை கைவிட்டால் வழியில்லை!

2023 இலங்கை  சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான நிதிக் குழுவின் ஒப்புதலைப் பெற இலங்கைக்கு சிறந்த வழி சீனா உட்பட இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து...

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக டக்ளஸ் ; வவுனியாவுக்கு திலீபன்

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.  அதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக...

மின் உற்பத்தி திட்டத்திற்கு அதானி குழுமத்துக்கு அனுமதி

மன்னார், பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தானது. இதனிடையே, எந்த ஆய்வுகளும் அனுமதிப்பத்திரங்களும்...

தல்செவன காணியை பெற்று தருமாறு ஆறுதிருமுருகன் கோரிக்கை

ணம் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் "தல்செவன" விடுதி அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த "திருகோண சத்திரம்" எனும் சிவபூமி அறக்கட்டளைக்கு சொந்தமான காணியினை மீட்டு தர நடவடிக்கை...

யாழ்ப்பாணத்திற்கு நாளை எதிர்க்கட்சி தலைவர் விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் எதிர்க்கட்சி தலைவர் நாளைய...

தேர்தல் பிற்போடப்பட்டால் இலங்கை GSP+ ஐ இழக்கும்

உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டால், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் திரும்பப் பெறலாம் என எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன்...

புதிய வரி நடைமுறைக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் புதிய வரி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கோட்டை பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை மதியம்...

புலிகள் மீள் உருவாக்க குற்றச்சாட்டில் கைதான 21 பேர் 09 ஆண்டுகளின் பின்னர் விடுதலை!

கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று(செவ்வாய்கிழமை) இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்....