Oktober 23, 2024

இலங்கைச் செய்திகள்

எடுத்துச்சென்றதை மீளதரக்கோரும் இலங்கை அரசு!

கோத்தபாயவை விரட்டிய பின்னர் கைப்பற்றி எடுத்துச்செல்லப்பட்ட வரலாற்றுப்பொருட்களை கையளிக்க இலங்கை அரசு கெஞ்சி வருகின்றது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின்...

பெண்கள் , சிறுவர்கள் தொடர்பில் காணொளி வெளியிட்டால் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை !

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    பொலிஸ் ஊடகப்...

இந்த ஆண்டு நாட்டைவிட்டு 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளது. கடந்த வருடம் சுமார் 311,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக...

தலதா மாளிகையை பட்ம்பிடித்த அமெரிக்கர் கைது?

உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை வளாகத்தினை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபரை கண்டி...

இராணுவ வீரர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாதகமாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர...

சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிக்கு சந்திரிக்கா?

சர்வக் கட்சி அரசாங்கமொன்று நாட்டில் அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் இருப்பதாக அக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர...

வீடொன்றிலிருந்து இராணுவ சீருடைகள் மீட்பு!

காலி, பொல்கஹவெல பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றை சோதனையிட்ட போது பல இராணுவ சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த...

உணவுகளின் விலை குறைப்பு?

சமையல் எரிவாயு விலை குறைப்புடன், உணவகங்களின் உணவு விலையும் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர்கள் கோரியுள்ளனர்.  இதேவேளை, எரிவாயு விலைக்கு ஏற்ப உணவுகளின் விலை குறைக்கப்படுவது குறித்து...

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களின் உயர் கல்விக்காக வட்டியில்லா கடனுதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு...

அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள்

அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வலியுறுத்தியுள்ளார். அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற “Amaraviru Abhiman 32 எனும்...

பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது தனக்கு தெரியாதாம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இறுதி...

யாழில். மைத்திரி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் வியாழக்கிழமை காலை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்...

வடமாகாணசபை வாகனங்களையும் காணோம்!

இலங்கை ஜனாதிபதி அலுவலகத்திற்கென வடக்கிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட சொகுசு வாகனங்கள் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளது. தமது கதிரைகளை தக்கவைக்க முன்னாள் வடமாகாண ஆளுநர்கள் வடமாகாணசபைக்கு சொந்தமான பல...

சிறைகளில் தடுத்து வைத்துள்ள 19 அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவிக்குமாறு கோரிக்கை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு அரசும் ஜனாதிபதியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரியுள்ளது.  கடந்த...

மருந்துகளின் விலை குறைப்பு

வர்த்தமானி அறிவித்தலின்படி 60 வகையான மருந்துகளின் விலைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் 16 வீதம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் கடந்த...

புதைகுழிகள் அகழ்வின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம்

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் அகழ்வு செய்யப்படும் போது அங்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்,...

தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாஸன் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் நீண்டகாலமாக புதிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதியுமான 66 வயதுடைய கனகசபை தேவதாசன் ஜனாதிபதியின்...

பொலிஸ் அதிரடி படையினரின் துப்பாக்கி சூட்டில் முன்னாள் இராணுவ வீரர் உயிரிழப்பு

எம்பிலிபிட்டிய பனாமுர வெலிக்கடைய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்காக...

ரணில் நாட்டிலில்லை:பேச்சு!

ரணில் இலங்கையில் இல்லாத நிலையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக பிரதமர் தினேஸ் குணவர்தன, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அலரி...

ஹிட்லர் போன்றே செயற்படுகின்றார் ஜனாதிபதி

வாக்கு அரசியலுக்கு ஆசைப்பட்டு, தொல்பொருள் சின்னங்கள் மீது கை வைப்பதை ஜனாதிபதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா...

தனியே செய்யமுடியாது:ரணில்!

“நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக நான் ஆளும் தரப்பு பங்காளிகளுடனும், எதிரணியிலுள்ள கட்சிகளுடனும் கலந்து பேசாமல் எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது. அரசியல் தீர்வு விவகாரம் சுலமான...

தளராத தலைவர்கள் :மீண்டும் கடிதம்!

ரணில் விக்ரமசிங்கவின் இந்தியவுக்கான விஜயத்திற்கு முன்னதாக தமிழர் பிரச்சனையை தீர்க்க அழுத்தம் கொடுக்கவேண்டி தமிழ் கட்சிகள் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பமுற்பட்டுள்ளன. இந்திய பிரதமருக்கான கடிதம் தொடர்பில்...