Oktober 24, 2024

Allgemein

கோத்தாவை கிழித்து தொங்கவிட்ட எதிரணி?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் தோல்வியடைந்துள்ளதை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஒருவர் பரீட்சைக்குத் தோற்றி அவருக்கான...

ரணில் ஆதரவாளர் கைது?

வரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனியின் முன்னாள் தலைவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கம்பனி ஒன்றிடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு உரம் கொள்வனவு செய்ததன்...

மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு… பைடனின் வெற்றியை உறுதி செய்த அதிகாரிகள்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தற்போதைய அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடைபெற்றதாக...

தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் கடலோர படையினரால் பறிமுதல்!

தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு மருந்துகள் கடத்தியிருப்பதாக மண்டபம் கடலோர காவல்படைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று மாலை முதல் ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரையிலான வடக்கு...

ரணில் ஆதரவாளர் கைது?

வரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனியின் முன்னாள் தலைவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கம்பனி ஒன்றிடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு உரம் கொள்வனவு செய்ததன்...

கனடாவில் இணைய வழி மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு – 22.11.2020

  மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்புஇணையவழி நினைவேந்தல் . மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் வணக்க நிகழ்வு,  எதிர்வரும். 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை ரொரன்ரோ/அமெரிக்கநேரம்காலை 10.30  மணிக்கு...

நீதியாவது?? ராஜபக்ஸ நண்பர்கள் விடுவிப்பு!

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அரச நிதி 600 மில்லியனை பயன்படுத்தி பிக்குகளிற்கான மத அனுட்டான சில் துணிகளை முறைகேடாக விநியோகித்த வழக்கில் மகிந்த குடும்ப...

இலங்கை:69இனால் அதிகரித்தது?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண்...

சிறைகளுள் கொரோனா:யாழில் இல்லயாம்?

சிறைகளில் கொரொனா தொற்று பற்றிய பதற்றத்தின் மத்தியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகளிடத்தில் நேற்று மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள...

சிங்கள வாக்குகளால் வந்தவன்:கோத்தா?

மிக மோசமான பொருளாதார பின்னடைவுகளால் வேகமாக அரசியல் வீழ்ச்சியை சந்தித்துவரும் கோத்தா அரசு மீண்டும் இனவாதத்தை கையிலெடுத்து தப்பிக்க முற்பட்டுள்ளது. சிங்கள மக்கள் வாக்களித்தனர். இற்றைக்கு ஒரு...

இந்த உயர்மதிப்பைப் பெற்றுக் கொண்ட முதல் ஈழத்தமிழ் கனேடியர் இவரேயாவார்.

கனேடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் நற்பணி ஆற்றியமைக்காக உயர் மதிப்புறு விருதான Canadian Forces' Decoration (CD) First Clasp விருது வழங்கி மதிப்புச் செய்யப்பட்ட,...

சாட்சியங்களின் அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் இதுவரை பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்....

முற்றுகிறது கொரோனா:அரசியல் கைதிகள் பரிதாபம்!

  கொழும்பில்  உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா  தொற்று மிக மோசமாகப் பரவ ஆரம்பித்துள்ளது.குறிப்பாக வெலிக்கடை, போகம்பரை, கொழும்பு விளக்கமறியல் சிறை, பூசா, மகசின், குருவிட்ட போன்ற  சிறைச்சாலைகளில்...

ஈழத்தில் பிரச்சினையில்லை: மகிந்த

ஈழம் என்ற சொல்லில் எவ்வித பிழையும் கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர்...

மகிந்தவிற்கு இனி இயலாது?

  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து பொதுஜனபெரமுனவின் பிடி இழக்கப்பட்டுவருவதாக அவரது கட்சியினர் கவலை கொண்டுள்ளனர்.இயலாமை காரணமாக வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து வாசித்துக்கொண்டிருக்கையில் 2.50 மணியளவில் அவருக்கு...

செயலாளர்களை மாற்றி கொரோனா கட்டுப்பாடு?

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியர்து இலங்கை அரசு திண்டாடிவரும் நிலையில் அமைச்சு செயலாளர்களை கதிரை மாற்றுவதால் தம்மீதான  குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க கோத்தா அரசு முற்பட்டுள்ளது. அவ்வகையில் சுற்றுச்சூழல்...

உலகின் கடைசியின வெள்ளை ஒட்டகச்சிவிங்கி! பாதுகாப்புக்கு புவியிடங்காட்டி பொருத்தப்பட்டது!

உலகின் வாழும் ஒரே ஒரு வெள்ளையின ஒட்டகச்சிவிங்கியைப் வேட்டைக்காரர்களிடம் இருந்து பாதுகாக்க புவியிடங்காட்டி (ஜி.பி.எஸ்) சாதனம்பொருத்தப்பட்டுள்ளது  என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.தனியாக வாழும் ஆண் ஒட்டகச்சிவிங்கியின் நகர்வுகளை...

ஆப்கான் மற்றும் ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பியழைக்க டிரம்ப் உத்தரவு

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் தங்கியிருக்கும் அமெரிக்கப் படையினரை டொனால்ட் டிரம்ப் குறைக்கவுள்ளார் என பென்டகன் அறிவித்துள்ளது.4500 படையினரில் 2000 படையினர் அமொிக்காவுக்கு திருப்பி அழைக்கப்படவுள்ளர். தொடர்ந்தும் 2,500...

27 திங்கள் பாடசாலை ஆரம்பம்?

  மூன்றாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளை, எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை, சுகாதாரத்துறையின் ஆலோசனைக்கமைய எடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன்,...

ஊடகங்கள் முன்னால் வர கோத்தாவிற்கு சவால்?

ஊடகங்கள் முன்னால் தோன்றி கேள்விகளிற்கு பதிலளிக்க கோத்தாவிற்கு எதிர்கட்சிகள் சவால் விடுத்துள்ளன. நாளை நாடாளுமன்றில் விசேட உரையை நிகழ்த்துவதற்குப் பதில் ஜனாதிபதி செய்தியாளர் மாநாட்டினை நடத்தவேண்டும் என...

கோத்தா அரசில் பாதுகாப்பிற்கு கூடுதல் நிதி?

இலங்கையின் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கடற்படைக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோத்தா அரசு முற்பட்டுள்ளது.அதேவேளை ஏனைய படைகளுக்கும் உபகரணங்களுக்காக 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....

தோல்வியான உதாரணங்களால் இலங்கையின் பொறுப்புக்கூறல் வரலாறு நிரம்பியுள்ளது.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க இலங்கை அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.2021 ஆம் ஆண்டுக்கான...