April 24, 2025

Allgemein

தமிழீழ விளையாட்டுத்துறையின் பெரும் வளர்ச்சிக்கு ஒளியூட்டிய பத்மநாதன் காலமானார்

வட தமிழீழம் , யாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி  ஆசிரியர்  பத்மநாதன் அவர்கள் காலமானார் உயிரிழந்த பத்மநாதன் அவர்கள் தமிழீழ விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காய் பெரும்பங்கு செய்தவர் .இந்தநிலையில் அவரின் மறைவுக்கு...

மீண்டும் கோத்தாவின் சிறைக்கொலை?

  மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசேட குழுவொன்றின் ஊடாக விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்....

போலி அறிக்கை:மறுதலித்தார் துணைவேந்தர்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்மந்தமாகப் பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ள போதும், பல்கலைக்கழக ஒழுக்காற்றுக் குழுவின் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட 7 பேர் கைது!

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தப்பித்துச் செல்ல முற்பட்ட சிறுவர்கள், பெண்கள்உள்ளிட்ட 7 பேர் கடற்படையினரினால் நேற்று (27)...

எல்லாம் எம்வசம்:விடுதலை மேல் விடுதலை?

திவிநெகும தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி...

அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்றத் தீர்மானம்!

அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைவரப்படி அங்கு பெரும்பாலான மரணதண்டனைக் கைதிகள் விஷ ஊசி போடப்பட்டு கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் இதைவிடவும் வேறு...

அரசியல் ஆய்வுக்களம் மிகச்சிறப்பாக சென்றது(முத்தமிழ் கலைமாலை கணேஸ் அவர்கள்

இன்றைய அரசியல் ஆய்வுக்களம் மிகச்சிறப்பாக சென்றது, உள்ளதை உள்ளபடி ஆய்வுசெய்தீர்கள், தேசியத்தலைவரின் பிறந்தநாள் சிறப்பாய்வு ,அதனைத்தொடர்ந்து மாவீரர் கருத்தாய்வு ,இன்றைய அரசியல் நிலவரங்கள் கூடவே ஆபத்தாகவே உள்ளது...

கருணாவை போடவும்:வலுக்கின்றது குரல்?

அரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓயா முகாமை கைப்பற்றும் நோக்கத்துடன் படையெடுத்த போராளிகளை...

காட்டிக்கொடுப்பு தேவை?

கொழும்பு உட்பட தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த சிலர் இன்னமும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் நோய்க்காவியாக திரிகின்றனர் எனவும் இவர்களால் ஒட்டுமொத்த யாழ்.மாவட்டமும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக...

குடாநாடு முடங்கலாம்?

ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் குடாநாடு முடக்க நிலையினை அடையலாமென அஞ்சப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு வேறு மாகாணங்களிலிருந்து வருகை...

சுமா-வீரசேகர கடும் மோதலாம்?

இன்று பாராளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகரவிற்கும், எம். ஏ. சுமந்திரனுக்குமிடையில் பலத்த விவாதம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் உறுப்பினரான பண்டிதருக்கு எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்...

வடக்கில் மேலும் இரண்டு?

யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கும் கிளிநொச்சி கரைச்சியில் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்....

3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான திமிங்கில எலும்புக்கூடுகள் மீட்பு

3,000 முதல் 5,000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் கிட்டத்தட்ட முழுமையாக பாதுகாக்கப்பட்ட திமிங்கில எலும்புக்கூடு தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எலும்புகள் நவம்பர் தொடக்கத்தில் பாங்காக்கின் மேற்கே கடற்கரையிலிருந்து 12 கி.மீ (7.5...

ஊடகங்களிற்கும் கட்டுப்பாடு ?

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களை இராணுவத்தினர் குறித்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்த...

தலைவன்டா! தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்

தமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக வலைத்தளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.குறிப்பாக, டுவிட்டர்...

ஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு?

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை கொலை செய்ய சதி திட்டம்  வகுக்கப்படுவதாக சந்தேகம்...

அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும் காற்று போனது?

கோத்தபாயவின் வினைத்திறனற்ற அமைச்சர்களிற்கு பதவி மாற்றம் நடைமுறையின் கீழ் உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.இதனை அவரது அவரது...

பிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது! விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்

தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே பார்வையிடலாம்.

மீண்டும் ஊடகவியலாளர் கைது வேட்டை?

கொழும்பில் சிங்கள மொழி தொலைக்காட்சியின் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவர் இலங்கை திரும்பியவுடன் உடனடியாக கைது செய்யப்படுவார் என பிரதி பொலிஸ்மா அதிபரும் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோகண...

ஷானி அபேசேகரவிற்கு கொரோனா!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றுப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு...

பிள்ளையானை தொடர்ந்து பலரும் வெளியே?

பிள்ளையானுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது போல, எதிர்வரும் நாள்களில் ஏனைய பிரமுகர்களின் வழக்குகளும் விசாரிக்கப்பட்டு, அவர்களைச் சுத்தப்படுத்தும் வேலைகள் நடைபெறுமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில்...