Oktober 24, 2024

Allgemein

சூரியக் குடும்பத்தின் இருபெரும் கோள்களும் நெருங்குகிறது!

சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியக் குடும்பத்தின் முதல் பெரிய கோளான வியாழனும், இரண்டாவது பெரிய கோளான சனியும் மிகவும் அருகே வரவுள்ளன.இந்த அரிய நிகழ்வு, சரியாக...

அரை மணி நேரம் முடங்கியது கூகிள் சேவைகள்

யூடியூப், மின்னஞ்சல், மற்றும் டாக்ஸ் உள்ளிட்ட கூகிள் சேவைகள் அரை மணி நேரம் செயலிழப்பை சந்தித்துள்ளன. பயனாளர்கள் குறித்த நிறுவனத்தின் பல சேவைகளை அணுக முடியவில்லை.செயலிழப்பு இங்கிலாந்து நேரத்திற்கு...

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையில் தொடர்ந்தும் இலங்கை இணைப்பு!

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையில் தொடர்ந்தும் இலங்கை இணைக்கப்பட்டுள்ளது என அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. வொஷிங்டனில் நாளை 15ஆம் திகதி மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை தொடர்பான கூட்டம் இடம்பெறவுள்ளது...

பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து கவனம் – கல்வி அமைச்சர்!

பாடத்திட்டங்களை நவீன முறைக்கேற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய சமூகத்திற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்...

டிரம்ப் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல்! 4பேர் மீது கத்திக்குத்து

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் போராட்டக்காரர்களுக்கும், டிரம்ப் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் நான்கு...

ஞானசாரரின் தாய்க்கு ஆயுள் வேண்டும் மைத்திரி?

தன்னால்  மன்னிப்பளிக்கப்பட்டுவிடுவிக்கப்பட்ட கோதாதே ஞானசர தேரரின் தாயின் 81 வது பிறந்தநாளை முன்னிட்டு,நேரில் சென்று வாழ்த்தியுள்ளார் மைத்திரிபால சிறிசேன. கலகோதாதே ஞானசர தேரோவின் தாயின் 81 வது...

கோத்தா சொன்னால் மாற்றில்லையாம்?

இலங்கையில்வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தேசிய காரணங்களை முன்னிலைப்படுத்தியே, வாகன...

ஜக்கிய மக்கள் சக்தியில் ஜதேகவிற்கும் இடம்?

ஜக்கிய தேசியக்கட்சியையும் இணைத்து ஐக்கிய மக்கள் சக்தி (ஐமச), கூட்டணியாக வலுப்பெறுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார் மனோகணேசன். தேர்தலுக்கு பின் ஐதேக, சஜித் வசமாகும் என்ற எதிர்பார்ப்பை, ரணில்...

சிறிநாத் சூரி அவர்களின் 18 வது பிறந்தநாள்வாழ்த்து 13.12.2020

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் Gதமிழ்வானொலியின் இயக்குனரும் ,அறிவிப்பாளருமான .சூரி அவர்களின் இளையமகன் சிறிநாத் 13.12.2020ஆகிய இன்று தனது 18வது  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா, அண்ணா ,அக்கா ,...

ஷானி அபேசேகரவை நிரந்தரமாக சிறையிலடைக்க சதி?

ராஜபக்சக்களின கொலைகளை பற்றி கண்டறிந்த ஷானி அபேசேகரவை நிரந்தரமாக சிறையிலடைக்க சதிகள் பின்னப்பட்டுவருகிறது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

பதவி விலகினார் சம்பிக்க!!

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து, பாட்டலி சம்பிக்க ரணவக்க விலகுவதாக அறிவித்துள்ளார்.இத்தகவலை ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார் அத்தோடு, குறித்த கட்சியின் உறுப்பினர்...

வாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா?

சிறையிலுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வர்த்தகரான மொஹமட் சியாமை கொலை செய்தமை மற்றும் அவரை கொலை செய்வதற்கு...

மட்டக்களப்பில் வாழ்வதால் வெட்கமடைகிறேன்! நகரின் பிரதான வீதியில் தீக்குளிப்பேன்

மட்டக்களப்பில் வாழ்வதையிட்டு வெட்கமடைகிறேன், நகரின் பிரதான வீதிலில் வெகு விரைவில் தீக்குளிப்பேன் என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் வைத்து இது தொடர்பில் அவர் கருத்து...

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியும் இந்தோ- பசுபிக் நலனும்

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும் வரவுசெலவுத் திட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் குற்றம்...

மகிந்தவும் தேர்தலுக்கு உத்தரவிட்டார்?

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

தெற்கில் ஒரு இலட்சம் கொரோனா தொற்றாளர்கள்?

இலங்கையின் தெற்கில் கொரோனா தொற்றாளர்களாக சுமார் ஒரு இலட்சம் பேர் வரையில் இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. நேற்று கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 538 பேரில் 304...

மீண்டும் தேர்தல் திருவிழா:மாகாணசபை ஏப்ரலில்?

மாகாண சபை தேர்தலை ஏப்ரலில் நடாத்த அலரிமாளிகையில் பஸில் ராஜபக்ஷ ஏற்பாடுகளை செய்து வருகின்றார். மறுப்புறம் பழைய முறைமையில் தேர்தலை நடாத்துவதற்கான சட்டமூலத்தை ஆளும் கட்சி ஜனவரி...

தங்கம் கடத்திய ஐவர் கைது! 9.7 கிலோ தங்கம் பறிமுதல்

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு 9.7 கிலோ கிராம் தங்கம் கடத்தி செல்லப்பட்டுள்ள நிலையில் ஐந்து பேர் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இந்தியாவில் தூத்துக்குடி வருவாய் புலனாய்வு...

ஜனவரி மாதம் முன்பள்ளிகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்!

எதிர்வரும் ஜனவரி மாதம் முன்பள்ளிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவை இராஜாங்க...

24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை 41 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர்...

டச்சு நாட்டுத் துறவி சடலமாக மீட்பு

ரத்கம பகுதியில் இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் பௌத்த துறவியின் சடலம் ரத்கமாவிலுள்ள களப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.59 வயதான டச்சு நாட்டைச் சேர்ந்த குறித்த துறவி...

அரசியல் கைதிகள் இல்லை:முருங்கையேறும் இலங்கை?

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் அரசியல் கைதிகள் எவருமே இல்லை என மீண்டும் இலங்கை அரசு முருங்கை மரமேறியுள்ளது.  குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே கைதிகள் வகைப்படுதப்படுகிறார்கள் எனவும் அமைச்சரவை...