Oktober 24, 2024

Allgemein

கொழும்பிலிருந்து செல்வோருக்கு சோதனை?

வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் கொழும்பிலிருந்து தங்களது ஊர்களுக்கு செல்லும் மக்களை இலக்குவைத்து விரைவான ஆண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி...

நாடாளுமன்றில் பதுங்கியவர்கள்:மக்கள் அதிருப்தி?

வரவு  செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றைய சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியா அதிகாரிகளின்  அறிவுறுத்தலின் பேரில் வாகெடுப்பில் கலந்து கொள்ளாது அவையில்...

கொரோனா தொற்றுடன் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.த சொய்ஸா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயது பெண் ஒருவருக்கே...

நிலவில் மண், கல் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வந்த சீன விண்கலம்!

சீனாவின் சாங்கே-5 (Chang’e-5) விண்கலம் நிலவில் இருந்து கல், மண் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது.இந்த விண்கலம், நெய் மங்கோல் என்ற பகுதியில் உள்ளூர் நேரப்படி...

காளிக்கு வந்ததே கோபம்?

கேகாலை மாவட்டத்தில் கொவிட் நோய்க்கு எதிராக பாணி   மருந்து தயாரித்த தம்மிக்க பண்டார அனுராபுரம்  ஜெ ஸ்ரீமகாபோதி அருகில் வைத்து பூஜை செய்து கொள்ள சென்றிருந்தார். எனினும்...

புதிய உறுப்பினர்களுடன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது!

புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (வியாழக்கிழமை) கூடுகின்றது. புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கடந்த வாரம் தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர். அதன்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிலாபம்- ஆராச்சிகட்டுவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய...

நிலவுக்கு அனுப்பப்பட்ட சீன விண்கலம் பூமியை வந்தடைந்தது

சீனாவில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமியை வந்தடைந்தது நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில்...

இலங்கையின் அமைச்சரவை தகுதி என்ன?

இலங்கையின் நிகழ்கால அமைச்சரவையில் 27 பேர் அங்கம் வகிக்கிறார்கள் . இதில் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த கோத்தபாயா ராஜபக்சே , மகிந்த ராஜபக்சே , சமல் ராஜபக்சே,...

5 படகுகளுடன் 36 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடிப் படகுகளில் இருந்து 36 இந்திய மீனவர்கள் மற்றும் பல மீன்பிடி பொருட்களுடன்...

இலங்கை மரணம்:157 இனால் அதிகரித்தது?

  கொரோனா தொற்றில் தப்பித்திருந்த வடக்கை இலக்கு வைத்து தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தனர் என சுகாதார சேவைகள்...

குளம் திறக்க வருகின்றார் சவேந்திரசில்வா?

யாழ்ப்பாணத்தில் படையினரை தக்க வைக்க காரணங்களை தேடுவதில் மும்முரமாக அதன் தலைமை குதித்துள்ளது.இதன் தொடர்ச்சியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவீந்திர சில்வா நாளை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில்...

கொரோனா:இந்திய மீனவர்களை பொறுப்பேற்க பின்னடிப்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய இந்திய மீனவர்களினை பொறுப்பேற்க கடற்றொழில் நீரியல் வளத்துறை மறுதலித்துள்ளது. கொரோனா தொற்றிற்குரிய போதிய பாதுகாப்பு தடுப்பு பொறிமுறை உடனடியாக இல்லாத காரணத்தினால் வெளிநாட்டு...

இலங்கை முஸ்லிம்களை தமது நாட்டிற்கு வருமாறு மாலைதீவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அழைப்பு!

இலங்கை முஸ்லிம்களை தமது நாட்டிற்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டுமென அந்த நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா...

எல்.இ.டி மின் விளக்குகள் கொரோனா வைரஸினை அழிக்கிறது!

புற ஊதா ஒளியை வெளிப்படுத்தும் எல்.இ.டி விளக்குகள் மூலம் கொரோனா வைரஸைக் கொல்ல முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸை ஒழிக்க தடுப்பூசி...

மாலைதீவு :ஏதும் தெரியாதென்கிறார் கெகலிய?

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கான அனுமதி அந்த நாட்டிடம் கோரப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது என ஊடக பேச்சாளர்...

போராட்ட எச்சரிக்கை:19மீனவர் கைது?

இலங்கையின் வடக்கு பகுதி கடற்கரைக்கு நெருக்கமாக அத்துமீறி  மீன் வளத்தை அள்ளிவந்த இந்திய மீனவர்களில் 19 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவுக் கடற்பரப்பில் தொடர்ந்தும்...

கொழும்பில் திறப்பு?

கொழும்பில் மூடப்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை திறந்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இன்று இடம்பெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கடந்த ஏழு வாரங்களாக மூடி வைக்கப்பட்டிருந்த,...

விமானி உயிரிழப்பு!

விமானி உயிரிழப்பு! திருகோணமலை சீனன்குடா விமானப்படை தளத்திலிருந்து விமானி ஒருவருடன் பயணித்த PT6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார்.

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு!

வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது மாகாண குறியீட்டை நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விநியோகத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எதிர்கொள்ளும் சிக்கல்களைத்...

யின் மரணச் சடங்கில் கலந்துகொண்ட இரு மகன்கள் உயிரிழப்பு!

மீரிகம– கீனதெனிய பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஸ்பிரித் அடங்கிய ஒருவகை மதுபானத்தை அருந்திய இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர், சிகிச்சைக்காக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி...