Oktober 25, 2024

Allgemein

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமொிக்கா ஒத்துழைக்கும் – அமெரிக்க இராஜாங்க செயலர்

இலங்கையில் கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்பு கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி இம்முறை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன்  தெரிவித்தார்.அத்துடன் ...

தடை தாண்டி சந்தித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பதனை தடுத்து நிறுத்த இலங்கை அரசு கொழும்பிலுள்ள துர்தரகம் ஊடாக முயன்ற போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது....

முதல் திட்டம் எசல பெரஹராவாம்?

சஹ்ரான் ஹாசீமின் முதலாவது இலக்கு, கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்ற எசல பெரஹராவாகுமென கோத்தபாய அரசு புதிய கண்டுபிடிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த பெரஹா மீதே, தாக்குதல்களை நடத்துவதற்கு...

முடியாதென்கிறது இலங்கை?

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. அத்தோடு, நாட்டின்...

அமெரிக்காவால் பிசிஆர் இயந்திரம் கையளிப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸிடினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு பிசிஆர் இயந்திரம் கையளிக்கப்பட்டது.யுஎஸ் எயிட் நிறுவனத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்த...

இம்ரான் கான் கோத்தா சந்திப்பு

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்தார்.இந்த சந்திப்பானது இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி செலயகத்தில் இடம்பெற்றது....

நாளை பாடசாலை விடுமுறை ஆரம்பம்

2021 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை (24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி, இரண்டாம்...

பாகிஸ்தானுடன் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் நேற்று (23.02.2021) அலரிமாளிகையில் வைத்து கையெழுத்திடப்பட்டன.இந்த...

காணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக!

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களைத் தேடி இரண்டு...

இலங்கையில் இம்ரான் கான்

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணிக்கு இலங்கையை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.  இம்ரான் கானுக்கு செங்கம்கள வரவேற்பளிக்கப்பட்டதுடன் இம்ரான் கானை மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம்...

ராஜபக்ச குடும்ப ஆட்டம்:சிறை செல்லும் மைத்திரி!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சிறையுள் தள்ளும் முயற்சி மும்முரமாகியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு...

சிவயோகனிடமும் விசாரணையாம்!

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்ப்பாட்டாளர் சிவயோகநாதனிடம் 2 பொலிஸ் நிலையங்களில் இருந்துவந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால் இன்று வாக்குமூலம்பெறப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை...

பேராயரிடம் பம்முகின்றது கோத்தா அரசு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பாராளுமன்றத்தில் சபைப்படுத்த தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....

கண்டா வரச்சொல்லுங்க:தமிழ் இளைஞன் கைது!

  தமிழ் பேசும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள "கண்டா வரச்சொல்லுங்க" பாடலிற்கு தமிழீழ தேசிய தலைவரது புகைப்படத்தை இணைத்து தயாரித்து காணொலி வெளியிட்ட இளைஞர் ஒருவர் கைதாகியுள்ளார்....

FEED நிர்வாக உறுப்பினர்களே எமது உறவுகளின் துயர் துடைக்கும் உங்கள் பணி தொடரட்டும் !

STS தொலைக்காட்சியின் வேண்டுகோளிற்கமைய யுத்தத்தின் பிரதிபலிப்பில் கணவனை இழந்த பெண்தலைமை குடும்பத்தின் இரு பிள்ளைகளின் கல்வி உதவிக்கு எமது நிறுவனத்தினால் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது....

பிரபாகரனின் படத்தை போட்டு டிக்டொட் செய்த இளைஞன் வத்தளையில் TID பொலிசாரால் கைது

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை பிரபல சமூக வலைத்தளமான டிக்டொக்கில் வீடியோவாக பதிவேற்றிய முல்லைத்தீவு பகுதி இளைஞனொருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வத்தளை பகுதியில் வைத்து...

அழிந்து கொண்டிருக்கும் முன்னோர்களின் சுவடுகள் ! „திண்ணையுடன் கூடிய சங்கப்படலை“

அழிந்து கொண்டிருக்கும் முன்னோர்களின் சுவடுகள் ! "திண்ணையுடன் கூடிய சங்கப்படலை" இலங்கையின் வடமாகாணமான யாழ்ப்பாணத்தில், அநேகமான வீடுகளைச் சுற்றிக் கிணறு, மரங்கள், பூஞ்செடிகளுடன் கூடிய காணிகள் காணப்படும்....

கோழி திருட்டில் இலங்கை இராணுவம்!

கொலை கொள்ளையென சாதனை புரியும் இலங்கை இராணுவத்தினர் புதிய சாதனையாக நான்கு கோழிகளைத் திருடியமை அம்பலமாகியுள்ளது. திருட்டு தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று இரவு பொலிஸாரால்...

கோத்தாவிற்கு எதிராகின்றன கத்தோலிக்க தரப்புக்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான   ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை இழுத்து மூட தெற்கு முனைப்பு காட்டிவருகின்ற நிலையில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் ஆளும் கட்சி...

 கனடா- மார்க்கம் மாநகரசபையின் முழுமையான ஆதரவுடன் 7ம் வட்டாரத்தில் இலங்கை அரசின் தமிழின அழிப்பு நினைவுத் தூபி

கனடா- மார்க்கம் மாநகரசபையின் முழுமையான ஆதரவுடன் 7ம் வட்டாரத்தில் இலங்கை அரசின் தமிழின அழிப்பு நினைவுத் தூபி ஏகடந்த வாரம் எமது பிரதான செய்திகளில் ஒன்றாக பிரம்டன்...

இந்தியா கவனம்?

இலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி அச்சப்படத் தேவையில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

ராமர் பாலம் சென்று திரும்பிய இந்திய குழு!

தமிழக- தமிழீழ எல்லைகளை பிரிக்கும் தமிழர் கடலில் அமைந்துள்ள ராமர் பாலப்பகுதிக்கு சென்று திரும்பியுள்ளனர் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரக அதிகாரிகள். தூதரக அதிகாரிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும்...