Oktober 25, 2024

Allgemein

கனடாவில் தொடர் போராட்டம்!

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வரிசையில் கனடிய மண்ணிலும் 04-03-2021 வியாழக்கிழமை தொடக்கம் காலவரையற்ற நீட்சியாக மக்கள்...

கொழும்பில் தலையில்லா விவகாரம்:காவல்துறை அதிகாரி பின்னணி!

தலையில்லா முண்டமாக பெண்ணின் சடலத்தை கைவிட்டு சென்றிருந்த இலங்கை காவல்துறை அதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொழும்பு - டாம் வீதியில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின்...

காவல்துறை ஆசீர்வாதம்:படையினர் வேட்டை!

இலங்கை காவல்துறை பங்களிப்புடன் நடந்து வரும் மரக்கடத்தல்காரர்களை இலங்கை படையினர் இலக்கு வைக்க தொடங்கியுள்ளனர். ஓமந்தை பகுதியில் வீதியால் பயணித்த வாகனமொன்றை படையினர் வழிமறித்த நிலையில் நிறுத்தாது...

முஸ்லீம் நாடுகளை கூட்டு சேர்க்கிறார் கோத்தா!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், சீனாவில் பல வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து ஆதரவைக் கோரியிருக்கின்றார் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர்  பாலித கோஹன்ன....

பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் அலரி மாளிகையில் இன்று(02) மாலை 05 மணிக்கு நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக...

கோரானா தொற்றாளர்களின் புதைகுழி இரணைதீவில்?

இரணைதீவினை கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களது புதைகுழி பூமியாக்க இலங்கை அரசு திட்டமிட்டு;ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்களது பூர்வீக மண்ணான இரணைதீவை இலங்கை கடற்படை 30வருடங்களிற்கு மேலாக ஆக்கிரமித்துள்ளது....

ஈசல்களாக படையெடுக்கும் கோத்தா தரப்புக்கள்?

எமது இராணுவம் தமிழ் மக்களை மனிதாபிமான முறையில் மீட்ட முறையை காணொளிப்பதிவொன்றின் ஊடாக சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியிருக்கின்றோம். இந்த யுத்தம் ஏனைய நாடுகளில் இடம் பெறும் யுத்தம் போன்று...

இந்தியாவின் புலம்பல் பற்றி அக்கறையில்லை!

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருவது இந்தியாவின் வழமையான புலம்பல்தான். 13ஆவது திருத்தச் சட்டத்தை புதிய அரசமைப்பின் ஊடாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதே அரசிலுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களின்...

இலங்கை கடற்படைக்கு ஆசி:கச்சதீவில் திருப்பலி!

  இலங்கை கடற்படை தளம் அமைந்துள்ள கச்சதீவில் பங்குத் தந்தையர், கடற்படையினர் என 70 பேருடன்  இலங்கை கடற்படையினரின்  70 ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி...

புலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்!

வடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகியேவருகின்றன. தூதர்களுடன் தனிப்பட்டு பேசிக்கொள்ள வாகனங்கள் விட்டு அழைக்கப்படும் பிரமுகர்கள்...

யாழில் கப்ரால்!

யாழ்.வருகை தந்த நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி சம்மந்தமாக இன்று (27)...

சுரேன் இராகவன் மும்முரம்!

  வெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கதவு எம்பியுமான சுரேன் இராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த...

ஏதற்காக கொலை செய்தனர்?

உயிரிழந்த முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனநாயக்க ராஜபக்சவுக்காகவோ அல்லது பதவி உயர்வுக்காகவோ எந்தவொரு மோசமான வேலையும் செய்தார். தாஜுதீன் விடயத்தில் அவர் அப்படித்தான் செயல்பட்டார். அந்த...

கச்சதீவில் திருவிழா இல்லை!

ஏதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோனியார் வருடாந்த உற்சவத்தில் இம்முறை பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மீள அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை இந்திய யாத்திரிகர்கள் பங்கெடுக்கின்ற...

நாகதீபவில் வெசாக்காம்?

இலங்கையில் பௌத்தர்களின் முக்கிய மதநிகழ்வான  வெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேசிய வெசாக்...

இலங்கையில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் ?

இலங்கையில்  வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என ஈஸ்டர்  தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அனைத்து வாக்காளர்களும் சகல தேர்தல்களிலும் வாக்களிப்பது...

மைத்திரியே மீண்டும் தலைவர்!

  மைத்திரியை உள்ளே தள்ள பொதுஜனபெரமுன மும்முரமாகியுள்ள நிலையில் சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் நியமிக்க, கட்சியின் நிறைவேற்றுக் குழு அனுமதி...

மனித உரிமைப் பேரவையின் 46 வது கூட்டத்தொடரில் Lawyers’ Rights Watch Canada சார்பில் ஹரினி சிவலிங்கம் உரையாற்றினார்.

ஜெனிவாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 வது கூட்டத்தொடரில், சிறப்பு ஆலோசனைத் தகுதியுள்ள Lawyers’ Rights Watch Canada (LRWC) அமைப்பின்...

மாமனிதர் s.g.சாந்தன் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு நாள்.

இன்று எமது ஈழத்தின் இசைச்சொத்து மாமனிதர் s.g.சாந்தன்  அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு நாள். என்றும் எம் மனங்களில் குடியிருக்கும் ஈழத்தின் ஈசைக்குயில்.

விளம்பரங்களை நம்பவேண்டாம்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை நம்பவேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அறிக்கை...

சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி?

  இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையொப்பத்துடன் வெளியிடப்படவுள்ளது இதனிடையே வடக்கு மாகாணத்தில்...

டிரம்ப் விதித்த குடியுரிமை சட்டத்தை மாற்றினார் ஜோ பைடன்

அமெரிக்க நாட்டில் ஏராளமான வெளிநாட்டவர் பணி நிமித்தமாகக் குடியேற செல்லுகின்றனர்.  அவர்கள் அந்நாட்டுக் குடியுரிமை பெற விண்ணப்பம் அளித்து அதற்கான தேர்வில் பங்கு பெற வேண்டும்  முந்தைய...