Oktober 24, 2024

Allgemein

காவல்துறையினர் தாக்கியதால் கணவன் உயிரிழந்ததாக மனைவி குற்றச்சாட்டு!!!

களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கஞ்சாவுடன் கடந்த 18ஆம் திகதி இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர்...

கனடாவில் தடுப்பூசி விநியோகம் திடீர் நிறுத்தம்!

கனடா முழுவதும் நோய் தடுப்பு தொடர்பாக தேசிய ஆலோசனைக் குழுவின் அறிவுறுத்தல் காரணமாக கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் தடுப்பூசி மருந்துகள் விநியோகம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தடுப்பூசி விநியோகம்...

இலங்கையில் வாழும் சீனர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை!

சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபாக்சே பெற்று கொண்டார். உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து இந்த தடுப்பூசிக்கு அனுமதி...

6000 வாள்கள் தொடர்பில் விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 6000 வாள்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்...

நாடுகடத்தப்பட்ட 24 பேரும் இலங்கை வந்தடைந்தனர்!! இராணுவத்தினரிடம் ஒப்படைப்பு!

சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டு சிறப்பு விமானத்தின் மூலமாக இன்று காலை கட்டுநாக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.ஜேர்மனிலிருந்து...

கதையல்லவாம்:செயலில் காட்டினோமென்கிறார் அமைச்சர்!

மஹரகம பிரதேசத்தில், நேற்று முன்தினம் (29)  பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தமிழரான சாரதியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு, கதையில் அல்லாமல் செயலில் காட்டியுள்ளதெனத் தெரிவித்த அமைச்சரும்...

அரசியல் பழிவாங்கல் குழு அறிக்கை கிடப்பில்!

தனது ஆதரவாளர்களை பாதுகாக்க கோத்தபாய உருவாக்கிய ஆணைக்குழு முடக்க நிலையை சந்தித்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வரும்வரை அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை...

போர்க் குற்றவாளிகள் மீது பயணத்தடை மற்றும் விசாரணையை வலியுறுத்துகிறது கனடிய எதிர்க்கட்சி

போர்க் குற்றவாளிகள் மீதான பயணத்தடையையும் இனப்படுகொலை குறித்த சுயாதீன சர்வதேச விசாரணையையும் வலியுறுத்துகிறது கனடிய எதிர்க்கட்சிகனடாவின் உத்தியோகபூர்வ எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சி சிறீலங்காவில் பாரிய மனித உரிமைக்குற்றங்களுக்கு...

நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களிலும் உருவாக்கப்படும் – நாமல்

நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களிலும் உருவாக்கப்படும் - நாமல் நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களிலும் உருவாக்கப்படும் என்று இளைஞர்...

உயிருக்கு அச்சுறுத்தல் – சந்திரிகா முறைப்பாடு!

தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அச்சம் வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்காக பாதுகாப்பை அதிகரிக்குமாறு பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளார். பொலிஸ்மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதமொன்றில்...

நடந்ததென்ன:மனோகணேசன் அம்பலப்படுத்தினார்!

நேற்றைய தினம் இலங்கை பொலிஸார் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் நடந்ததை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் வெளியிட்டுள்ளார். மஹரகமை நகர வீதியில் லொறியை ஓட்டி வந்த ஹப்புதளையை சேர்ந்த...

இலங்கை வர ஊசி போடுதல் வேண்டும்!

கொவிட்-19 நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு, நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லையென முடிவுகள் கிடைக்கப் பெற்றால், அவர்கள் சமூகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்...

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து உலக பணக்காரர் கெல்னர் உட்பட 5 பேர் பரிதாப பலி!

அன்சோரேஜ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அன்கரேஜில் இருந்து 97 கி.மீ. தொலைவில் பனி மலை மீது விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் தங்கி அங்கிருக்கும் பனிமலைகளை பார்ப்பதற்காக...

தடை செய்யப்பட்டவர்களின் புதிய பட்டியலை வெளியிட்டது சிறீலங்கா அரசாங்கம்!

சிறீலங்காவினால் பங்கரவாதம் மற்றும் பயங்கரவாத்திக்கு நிதி வழங்குபவர்கள் தொடர்பில்  தடை செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்களை உள்ளடக்கிய விபரங்களை சிறீலங்கா அரசாங்கதினால் 28.03.2021 இன்று  வெளியிட்டுள்ளது. இது...

இன்று மாலை சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் தீர்தத்திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்28.03.2021

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரியம்மன் தீர்தத்திருவிழா அருட்பிரகாசம் கிருஸ்ணராஜா குடும்பத்தினர் (சுவிஸ்) கந்தையா வைத்தியநாதன் (தாயகம்) உபயம் இன்றாகும் இதனை எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி...

கோத்தாவின் சாதனைகள் என்ன?

  கோத்தா அரசின் சாதனைகளை சமூக வலை பதிஞர் ஒருவர் பதிவு செய்துள்ளார். அடுத்த முறையும் கோத்தாவை ஜனாதிபதி வேட்பாளராக அனுமதிப்பில்லையென்ற உட்கட்சி முறுகல் மத்தியில் ஒருவருட...

நல்லூரான் ஆலயத்தில் விசமிகளின் நாசகார செயல்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசமிகள் சிலர் கழிவு ஆயிலை ஊற்றியுள்ளமை இந்துக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது. கடந்த 25 ஆம் திகதி நல்லூரில் முத்தியடைந்த...

இன்று மாலை சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் தேதர்த்திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்

நல்லையா தயாபரன் குடும்பத்தினர் சுவிஸ் கோடீஸ்வரன் அருந்தவதேவி குடும்பத்தினர் சாந்தலிங்கம் சிவா குடும்பத்தினர் அவர்களின் தேர்த்திருவிழா உபயம் இன்றாகும் இதனை STS தொலைக்காட்சி ஈகிள் ஜ பி...

இந்தியாவின் நிலைப்பாடு ஈழத்தமிழர்களுக்கு , சாதகமா? சாபமா?

ஐநா மனித உரிமை சபையில் பிரித்தானிய உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் , எதிராக 11நாடுகளும், வாக்கெடிப்பில் கலந்து...

200 மில்லியன் தடுப்பூசி செலுத்துவதே இலக்கு – ஜோ பைடன் பேட்டி

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். கொரோனா தொற்று காலத்திற்கு இடையில் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க...

மீண்டும் சிறீதர் தியேட்டருக்கு படையெடுப்பு!

கடற்றொழில் அமைச்சரின் யாழ்.மாவட்ட அலுவலகத்தினை முடக்கி முற்றுகைப் போராட்டத்திற்கு வடக்கு மாகாண மீனவர்கள்அழைப்பு விடுத்துள்ளனர் . அந்த வகையில் நாளை 26ஆம் திகதி குறித்த முற்றுகை போராட்டத்துக்கு...

செவ்வாயில் தரையிறங்கவுள்ள உலங்குவானூர்தி!

செவ்வாய்க்கோளில் 'Ingenuity' எனும் உலங்குவானூர்தி, ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் பறக்கவிட  உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு செவ்வாய்க்கோளில் பறக்கவிருக்கும் முதல் ஹெலிகாப்டர் அது என்று கூறப்பட்டது. இதற்க்கு...