Oktober 24, 2024

Allgemein

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்ப விரும்புபவர்கள் தூதரகங்களில் பதிவு செய்யத் தேவையில்லை – இராணுவத் தளபதி

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று (06.04.02021) தெரிவித்துள்ளார். கோவிட் நோய்த் தொற்று பரவுகை காரணமாக...

புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக இருக்கும் கனடாவில் அசிரியையாக பணியாற்றும் இலங்கை தமிழ்ப்பெண்!

கனடாவில், ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கைத் தமிழரான மீரா பாலா, பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். தமிழ்க் கனேடிய எழுத்தாளரான மீரா, சிறுவர் புத்தகங்கள் பலவற்றை...

கோத்தா நிர்வாகம்:பாம் ஓயிலுக்கும் தடை!

நாட்டில் பாமாயில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடைசெய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தினால் பேக்கரி உற்பத்தி முற்றிலும் சரிந்து விடும் என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்...

ஊடகங்கள் வெளியே:கமால் கட்டளையாம்!

மாவட்ட, பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில்  ஊடகவியலாளர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் சுற்றறிக்கை பாதுகாப்பு, உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தின் பொதுச்செயலாளர் கமல் குணரத்னவாலேயே வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அது...

மைத்திரிக்கு குண்டுவீச தெரியாது!

மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிட்டே மீண்டும் பாராளுமன்றத்துக்கு வந்துள்ளார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என  இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு...

தூதரகத்தில் பதிவு செய்யாமல் கத்தாரிலிருந்து இலங்கை பயணிப்பது எப்படி?

வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தூதரகத்தில் பதிவு செய்யாமல் இலங்கை பயணிக்க முடியும் என்பதாக இன்று இலங்கை இராணுவத் தளபதிவும், கொரோனா தடுப்புக் குழுத்தலைவருமான சவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ...

அரசாங்கத்தின் அனுமதி இன்றி வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் அரசாங்கத்திடம் அனுமதிப் பெறத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டிலிருக்கும் இலங்கையர்கள் நாட்டிற்கு மீள வருவதற்கு வெளிவிவகார அமைச்சின் அனுமதியைப்...

இதோ வரேன்டா… சுல்தான் பட தயாரிப்பாளரை கோபப்படுத்திய பதிவு!

கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சுல்தான்’. பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு...

மீண்டும் திருமதி இலங்கை அழகி கிரீடத்தை தன்வசமாக்கினார் புஸ்பிகா

இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி  இலங்கை அழகிப் போட்டியில், புஸ்பிகா டி சில்வாவை வெற்றியாளர் என கூறி மீளவும் குறித்த கிரீடத்தை அவரிடமே கையளிக்க...

புதையல் தோண்டிய பிக்குகள் உட்பட 11 பேர் கைது

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் புதையல் தோண்டப்படுவதாக பொலிசாருக்கு...

கொரோனா கட்டுப்பாடுகளை ஒருபுறம்! வெசாக் முன்னேற்பாட்டுக் கூட்டம் மறுபுறம்!

  இலங்கையின் தேசிய வெசாக் நிகழ்வு தொடர்பான முன்னேற்பாட்டு குழுக் கூட்டம் இன்று காலை நயினாதீவில் இடம்பெற்றது. நயினாதீவு ராஜ மகா விகாரையில் இம் முறை தேசிய...

மனித உரிமை பேரவை – அறிந்து கொள்வோம் ராஜி பாற்றர்சன்

தற்போது நடைபெற்று முடிந்த 46-ம் கூட்டத்தொடரில் நிறைவேற்றபட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பரிந்துரைக்கவில்லையென்பது தமிழர்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளியிருக்கிறது. இந்த விடயம்...

செவ்வாய்க் கிரகத்தில் நிலநடுக்கம்! கண்டுபிடித்தனர் நாசா விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.பூமியைப் போன்று செவ்வாயில் நிலத்தடித் தட்டுக்கள் இல்லை என்றாலும் எரிமலை வெடிப்பினால் நில அதிர்வு ஏற்பட வாய்ப்பு...

மனிதகுல வரலாற்றில் 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை

மனித வரலாற்றில் முதன் முறையாக ஈராக்கில் 3 பிறப்புறுப்புகளுடன் ஆண் குழந்தை பிறந்து அதிசயத்தை ஏற்படுத்திய நிலையில், மருத்துவர்கள் அதில் இரண்டை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளனர்.வடக்கு...

பராக்! பராக்!! கோத்தா வருகிறார்!

  இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய தனது முதலாவது விஜயத்தை  வவுனியா எல்லைக்கிராமங்களிலுள்ள சிங்கள குடியேற்றங்களை பார்வையிடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. அவரது வருகையை முன்னிட்டு கலாபோகஸ்வேவ பகுதியில் பல்வேறு விசேட...

கொரோனா கட்டுப்பாட்டுக்குள்ளாம்

சீனா அன்பளிப்பாக வழங்கிய கொரோ மருந்தை இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் மறுதலித்துள்ளது. கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும், நிலைமை ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என...

முதலில் சீனர்களிற்காம்!

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசி முதலில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சீனர்களுக்கே முதலில் வழங்கப்படுமென்று பிரதான தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய...

ஜெனிவா கதவை முதலில் திறந்த இலங்கையின் பிதாமகர் யார்? பனங்காட்டான்

இலங்கைப் படைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென 1990ல் ஜெனிவாவுக்கு நேரில் சென்று குரல் கொடுத்த முதலாவது இலங்கையர் - அப்போது தோற்றுப்போன அரசியல்வாதியாகவிருந்த மகிந்த ராஜபக்ச. 2009...

சிறையில் எலி கடிக்கிறதாம்?

மாணவர்களுக்கு தீவிரவாத சிந்தனைகளை பரப்பியமை தீவிரவாத கருத்துக்கள் பொதிந்த புத்தகமொன்றை வெளியிட்டமை முதலான குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்ட கவிஞர் அஹ்னாப் ஜஸீம் தொடரபாக இன்னும் 8...

புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை

புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படுவதற்கான அவதானம் இருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ​தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் வர்த்தக நிலையங்களுக்குச்...

8000பேர் விடுவிப்பு;அரசியல் கைதிகள் இல்லை!

சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். கொவிட் -...

உயிர்த்த ஞாயிறு:இழந்ததை பெற துடிப்பு!

தென்னிலங்கையில் கத்தோலிக்க மக்களிடையே ஏற்பட்டுள்ள ஆதரவு இழப்பை உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிறுத்தி மீண்டும் திரட்ட கோத்தா அரசு முற்பட்டுள்ளது. ஞாயிறு தினத்தை முன்னிறுத்தி எதிர்வரும் நாட்களில்...