Oktober 24, 2024

Allgemein

யாழில் கைது:காட்டி கொடுத்ததா இந்திய உளவுத்துறை?

வெளியே சீனா- இலங்கை உறவு,இந்தியா சீற்றமென கதைகள் கட்;டப்பட்டு வருகின்ற போதும் வடகிழக்கு தமிழர் தாயகம் தொடர்பில் இருநாட்டு புலனாய்வு கட்டமைப்புக்களும் தொடர்ந்தும் உறவை சிறப்பாகவே பேணிவருகின்றன....

விஜயதாசவை ஊழ்வினை பயன் உறுத்துகின்றது!

முன்வினையின் பயனையே நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தற்போது அனுபவிக்கிறார்.அவர் நல்லாட்சி அரசாங்கத்தில் நீதியமைச்சர் பதவி வகித்துக்கொண்டு ராஜபக்சர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்...

வவுனியாவில் சிப்பாய்கள் காயம்!

  வவுனியாவில் மரங்களை கடத்திச் சென்ற வாகனம் மோதியதில் இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

வண்ணனையும் சுவாமிகளையும் மோதவிடும் ஆடுகளம் தயார்! பனங்காட்டான்

இலங்கையின் நிகழ்கால அரசியல் இருதரப்பிலும் தொங்குபாலத்தில் சென்று கொண்டிருக்கிறது. யார் என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் என்று இனங்காண முடியாத நிலையே தொடர்கிறது.கோதபாய அரச தரப்பு ஆரம்பம் முதல்...

மிரட்டல் , அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்யமுடியாது!

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விஜயதாஸ ராஜபக்ஷ மட்டும் அச்சுறுத்தப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை,...

ஹிட்லரானால் கோத்தா கதிரையில் இருக்கமாட்டார்?

இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவர பாடுபட்ட முக்கியமானவர்களில் ஒருவரான முருத்தட்டுவே ஆனந்த தேரர்,  ஹிட்லர் பாணியிலான ஆட்சியை நாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென யாராவது சொன்னால், அதற்கு மக்கள்...

இணைய ஊடகங்களை முடக்க இலங்கையில் சட்டம்!

இலங்கை அரசு சத்தம் சந்தடியின்றி ஊடகங்களை முடக்க மும்முரமாக செயற்பட்டுவருகின்றது. இதன் ஒரு கட்டடமாக இணையத்தில் போலி பிரசாரம், போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக  சட்டத்தைத் திருத்த...

புலம்பெயர் சமூகத்தவர்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும், புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின்...

நரித் தந்திரம் வென்றது – ரணில் மீண்டும் வருகிறார்

இந்த நாட்டில் இனப்பிரச்சினையை ஆயுதப் போராட்டமாக மாற்றி தமிழ் மக்களையும் சிறுபான்மை மக்களியும் ஒடுக்கிய கட்சி எதுவெனக் கேட்டால் பால் குடிக்கும் சிறுபிள்ளைகூட “ஐக்கிய தேசியக் கட்சி”...

பெளத்த அமைப்புகளை அரசு தடை செய்ய போவதாக கூறி, தீவிரவாத தேரர்கள், இன்னொரு „ரவுண்ட்“ ஆடப்பார்க்கிறார்கள். <மனோ கணேசன்>

பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர்...

சமூக ஊடகங்களை முடக்க முயற்சி மும்முரம்!

  சமூக ஊடகங்களினை மையப்படுத்தி தமிழ் இளைஞோரை முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. முன்னணி சமூக ஊடக செயற்பாட்டாளர்களை கைது செய்து அரசு சிறையில் அடைத்துமுள்ளது. இதனிடையே...

இந்தியா இலங்கைக்கு அச்சுறுத்தல்?

இலங்கை அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை எதிர்த்து இன்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த...

இலங்கை படைகளில் கூலியாட்களாக தமிழர்கள்!

இலங்கை இராணுவத்தில் கூலி வேலைகளிற்கு ஆட்சேர்ப்பதில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இணைந்துள்ளனர். இலங்கை இராணுவத்தில் அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக...

அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை – டென்மார்க்

அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவித்துள்ளது.அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 40 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்து...

மேட் இன் சிறீலங்கா:விமலிற்கு தர்ம அடி!

புத்தாண்டு பரிசுகளை விநியோகிக்கச் சென்ற விமல் வீரவன்ச நீர்கொழும்பில்; மற்றொரு மக்களது எதிர்ப்பை பெற்றுள்ளார். நீர்கொழும்பு மக்களே எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்ததாக தெரியவருகின்றது.புத்தாண்டு பரிசுகளை விநியோகிக்கச்...

வாயை மூடு,இது கோத்தா ஜனநாயகம்!

இலங்கையில் கோத்தா அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோரை வேட்டையாடுவது தொடர்கின்றது. அவ்வகையில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தவிசாளர் அசேல சம்பத்தை இந்த மாதம் 19ஆம் திகதி வரை...

3 மாதங்களில் 1600 தமிழ் இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவு: இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு

யாழ்.மாவட்டத்திலிருந்து கடந்த 3 மாதங்களில் 1600 தமிழ் இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். தற்போது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இடம்பெற்றுவரும்...

மன்னாரில் மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்!

மன்னார் பள்ளிமுனையில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை(13) இரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது நேற்று நள்ளிரவு இரணை தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக...

புத்தாண்டு பரிசு: இஸ்லாமிய அமைப்புக்களிற்கு தடை!

  தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்ட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்யும் ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் நேற்று வெளியிட்டது. முன்னதாக, இதுபோன்ற பதினொரு அமைப்புகளின்...

இலங்கையில் இணைய வழி போதைப்பொருள்!

  இலங்கையில் இணைய வழி போதைப்பொருட்கள் விற்பனையாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இணையத்தில் பொருள்கள் கொள்வனவு குறித்து இலங்கைப்பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையத்தில் விற்பனை செய்யயப்படும் பொருள்கள்...

கோத்தா கிட்லராக வேண்டுமாம்:காலக்கொடுமை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரைப் போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பாகும்.அவர் அவ்வாறு செயல்படாமை காரணமாகவே அவர் மீது...

மகிழுந்தின் கதவுகளில் இருந்து பயணித்த 4 இளைஞர்களும் கைது

தென்னிலங்கையில் அதிவேக நெடுஞ்சாலையில் மகிழுந்து ஒன்றில் கதவுகளில் இருந்து பயணித்த இளைஞர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இன்று (13) காலை நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவினரால் குறித்த...