Oktober 23, 2024

Allgemein

பாணும் இல்லையாம்?

இலங்கையில் கோதுமை மா நிறுவனங்களால் பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல பேக்கரியில் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை...

பதவியை ராஜினாமா செய்கிறாரா சமல் ராஜபக்ச

ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர பதவி விலகாவிட்டால் தாம் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என அமைச்சர் சமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி...

பயணிகளுடன் பாரிய விபத்திலிருந்து தப்பியது சிறிலங்கன் எயார்லைன்ஸ் – இன்று மாலை சம்பவம்

  இன்று (14) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் தமாம் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக...

நூற்றியோராவது குழு வந்தது- சென்றது!

கோத்தபாய ராஜபக்சவினால் புதிதாக உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கிளிநொச்சிக்கு இன்று (13) விஜயம் மேற்கொண்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புகளின்...

சுதந்திரக்கட்சி மீது பொதுஜனபெரமுன தாக்குதல்!

பொதுஜனபெரமுன மற்றும் சுதந்திரக்கட்சியிடையேயான மோதல் உக்கிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளரும் சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் இன்று(13) காலை...

300 கிலோ http://eelattamilan.stsstudio.com/கிராம் எடையுள்ள கடலாமை அகப்பட்டது!

சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே...

இலங்கை:உரமும் வெடிக்கின்றது!

இலங்கையில் திரவ உரக் கான்கள் வெடித்தமைக்கான காரணத்தை  ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்  பிரயோக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் மெத்திகா விதானகே விளக்கினார். தற்போது உரக்கான் வெடிப்பது  நானோ...

இலங்கை கலவர பூமியாக மாறும் அபாயம்!! ஆளும் தரப்பு எம்.பி தகவல்

இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு முடிந்து பூச்சியமாகி, நாட்டில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...

இதுவா ஆசியாவின் ஆச்சரியம்? அரசாங்கத்தை கடுமையாகச் சாடிய கொழும்பு பேராயர்

ஆசியாவின் ஆச்சரியம் இதுவா? என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். கனேமுல்ல பெல்லக தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் இன்று...

துல்லியமாக இலக்கை அழிக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

  வெவ்வேறு தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ரக ஏவுகணைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி...

இலங்கையின் மாகாண சபையும் இந்தியாவின் 13வது திருத்தமும்! பனங்காட்டான்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிதாமகர்களான ஜே.ஆரும், ராஜீவும் இன்று உயிருடனில்லை. ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்த்த பிரேமதாசவும் அத்துலத்முதலியும்கூட உயிருடனில்லை. ஒப்பந்தம் பிரசவித்த மாகாண சபை கோதபாயவின் புதிய அரசியலமைப்பில்...

மீண்டும் இலங்கையில் மின்வெட்டு!

  இலங்கையில் பல பகுதிகளிலும் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த மின் பிறப்பாக்கி இயந்திரத்தில் திருத்தப் பணிகள் இடம்பெற்றுவருவதால் இன்று மாலை 6...

அடுத்து தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு?

இலங்கையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4 மணி தொடக்கம் 14 ஆம் திகதி நள்ளிரவு வரை ஒன்றிணைந்த தபால்...

இப்போதெல்லாம் புத்தர் சிலை வந்தால் பிரச்சனை!

அரச ஆதரவுடன் புத்தர் சிலை வைப்பதும் அப்பிரதேசத்தை கைப்பற்றுவதும் எப்போதோ தீர்மானிக்கப்பட்டு திட்டமிடப்பட்ட ஒன்று.இதற்கு எமது தரப்பு தவறுகளும் நிருவாக கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுமே காரணங்களாகும் என...

இலங்கை வந்தது அமெரிக்க வாகனமாம்!

அமெரிக்க தூதரகத்தால்  ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 மில்லியன் பெறுமதியுடைய Toyota Land Crusher 300 அதிநவீன கார் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்திறங்கியுள்ளது....

குர்ஆன் அவமதிப்பு:வரவு செலவுக்கு ஆதரவு!

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குர்ஆனை அவமதித்ததாக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து இன்று அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஞானசார...

தனியே தன்னந்தனியே!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழரசுக்கட்சி மற்றும் தமிழீழ விடுதலை இயக்கமென்பவை தனித்தனியே கூட்டமைப்பிற்கு உரிமை கோரத்தொடங்கியுள்ளன. கனடா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிற்கான தமது பயணத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

வடக்கிலும் மூன்றாவது தடுப்பூசி!

வடக்கு மாகாணத்தில் 30வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல். தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆவன்னா கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்...

இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களைப் ஜப்பான் அரசு  பணியில் ஈடுபடுத்த ஆர்வம் காட்டும்

இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களைப் பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசு ஆர்வமாக உள்ளது என இலங்கைக்கான ஜப்பானின் புதிய தூதுவர் மிசிகொஷி ஹெதெகி தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில்...

ஃபைசரின் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானிலிருந்து பாதுகாக்கும்

ஃபைசர்/பயோஎன்டெக் (Pfizer/BioNTech) தடுப்பூசியின் மூன்று டோஸ்கள் Omicron மாறுபாட்டிலிருந்து மக்களை பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு டோஸ்களைப் பெற்றவர்களுக்கு தொற்று அல்லது வேறு எந்த வகையான நோய்க்கும் எதிராக...

மட்டக்களப்பில் பெண்கள் வீதியில் போராட்டம்!

ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கிழக்கு மாகாண பெண்களால் ஒன்றிணைக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கவனயீர்ப்புப் பேரணி, இன்று (09) காலை முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு - கல்லடி...

அடுத்து புகையிரத போராட்டம்!

இலங்கையில் பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட நிறைவேற்று குழு ஏகமனதாக...