Oktober 24, 2024

Allgemein

முடக்கமா:முடியாது கோத்தா?

கொவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முழு நாட்டையும் முடக்கும் தீர்மானம் கிடையாது என தெரிவித்த கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், தேவை ஏற்படின், மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தினை மட்டுப்படுத்த...

ஆண்டானிற்கொரு சட்டம்:அடிமைக்கு இன்னொன்று!

இலங்கையில் முககவசம் அணியாதோரை இலக்கு வைத்து வேட்டை தொடரும் நிலையில் இலங்கை அமைச்சர் சரத்வீரசேகர முகக்கவசமின்றி பங்கெடுத்த கூட்டமொன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிராந்தியின் புகைப்படம் வெளியாகியிருந்த...

கட்டிலுடன் பஸில்: யாழ்.மாவட்ட செயலகத்திள்ளும் வந்தது?

இலங்கை முழுவதும் கொரோனா தொற்று கட்டுப்பாடற்று செல்ல தொடங்கியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபனுக்கும் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று வடக்கில் 21...

திருகோணமலை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி! நால்வர் கவலைக்கிடம்

அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம மொரகந்த பிரதேசத்தில் புத்தளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் வாகனம் ஒன்று மேலும் சில வாகனங்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.விபத்தில்...

இதுதான் கோத்தாவின் கட்டில்!

இலங்கையில் கொரோனாவால் மரணமடைவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவருகின்றது. ஆனால் எந்தவொரு முன்னேற்பாடுமின்றி இராணுவத்தை வைத்து மக்களை ஏமாற்றிவருகின்றது கோத்தபாய அரசு என அம்பலப்படுத்தப்பட்டும் வருகின்றது. இராணுவ வைத்தியாசாலைக்கு...

சிராந்தி முன்னால்:நீதிபதிகள் உள்ளே!

ராஜபக்ச குடும்ப வழக்குகளை விசாரித்த காவல்துறையினர் உள்ளே தள்ளப்பட்ட பின்னர் தற்போது நீதிபதிகளை உள்ளே தள்ளும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. ஒருபுறம் முககவசம் அணியாது  நடமாடியதாக அப்பாவி பொதுமக்கள்...

இலங்கை :நேற்று 19 மரணங்கள்

68 வயதுடைய பெண் ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததுடன் இலங்கையில் நேற்று (07) கொரோனா வைரஸ் தொற்றால் 19  மரணங்கள் பதிவாகியுள்ளதை...

காவல்துறையினர் மீது ஏறிய கெப் ரக வாகனம்!

அம்பாறை நகரில் நேற்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பாறை காவல்நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரியொருவர் காயமடைந்துள்ளனர்.காவல்துறை அதிகாரி தனது கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்...

இரண்டு மில்லியன் முகநூல்கள் இலங்கையில் முடக்கம்!

  சமூக ஊடகங்களை முடக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையின் ஒரு கட்டமாக சுமார் இரண்டு மில்லியன் முகநூல் பக்கங்களை முடக்கவுள்ளதாக இலங்கை ஊடக அமைச்சர் அறிவித்துள்ளார். ஒருபுறம்...

நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்.இன்று இரவு Zoom வழியே இணைந்து நலன்பெறுங்கள்

நலவாழ்வின் "மனம் குழு"- மனதோடு சில நொடிகள்.... வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் 5: உன் கண்ணில் நீர் வடிந்தால்! பிள்ளை மனம் படும் காயங்கள்....

அரசியல் ஆய்வுக்களதுடன் முல்லை மோகன்,ஜெனி, ராஜி, என இணைந்த களமாக STS தமிழ் தொலைக்காட்சியில் 08.05.2021 இரவு 8.00 மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று முத்த ஊடகவியலாளர், ஆய்வாளர் ,மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன், அரங்கமும் அதிர்வும் பேச்சாளரும், ஆய்வாளரும், சமூகசேவகருமான திருமதி ஜென்னி. ஜெயச்சந்திரன் பிரான்ஸ்,...

வெசாக்கும் போச்சு!

தேசிய உற்சவம் நயினாதீவு நாக விகாரையில் நடாத்துவதற்கென முன்னேற்பாடுகள் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போதுள்ள கொரோனா பரவல் அதிகரித்த நிலை காரணமாக குறித்த நிகழ்வினை இடை நிறுத்துவதாக...

கோத்தா சிப்பாயாக வெறுங்கையுடன் திரும்புகிறார்?

இலங்கையில் நாள் தோறும் கொரோனா கட்டுங்கடங்காது சென்று கொண்டிருக்கின்ற நிலையில் தென்னிலங்கை ஊடகங்கள் கோத்தபாய அரசு மீது கடுமையான சீற்றத்தை கொண்டுள்ளன. ஒருபுறம் தெற்கின் சீற்றத்தை தணிக்க...

இப்போதைக்கு இலங்கையில் சாத்தியமில்லை!

இலங்கையில் கற்றல் செயற்பாடுகள் தற்போதைக்கு வழமைக்கு திரும்பும் சாத்தியமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. சகல பாடசாலைகளும், முன்பள்ளி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகள் யாவும் மறு அறிவித்தல் விடுக்கும்...

முள்ளிவாய்காலில் .இடம் பெற்றது ”தமிழர் இனப்படுகொலை” என்பதனை கனடாவின் ஒன்ராரியோ பாராளுமன்றம் அங்கீகரித்தது

முள்ளிவாய்காலின் 12ஆம் ஆண்டு நினைவு நாட்களி ல் உலகப்பரப்பில் ஈழத்தமிழர் இனப்படுகொலையை கனடாவின் பாரிய மாநிலமான ஒன்ராரியோ பாராளுமன்றம் மே 6ஆம் நாள் வியாழக்கிழமை 3ஆம் இறுதி...

மின்னல் தாக்கம்: மூவர் உயிர் தப்பினர்!

# மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஆக்காட்டி வெளி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது இன்று...

மூடியதை திறக்க சொன்ன இலங்கை அமைச்சர்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தமையினால் முடக்கப்பட்ட பிரதேசத்தை அமைச்சர் காமினி லொக்குகே திறந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை...

படையினர் வீதியை மூடினர்:மக்கள் திண்டாட்டம்!

எள் என்றால் எண்ணெயாக நிற்கும் இலங்கை இராணுவம் பருத்தித்துறை-கொடிகாமம் வீதியை மூடியுள்ளதால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் பரிதாபம் நடந்துவருகின்றது. கொடிகாமம் - பருத்தித்துறை பிரதான வீதி மூடப்பட்டுள்ளமையால் ,...

கனடா தூதர்:கதிரையே வேண்டாம் லிவேரா!

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் அதனை நிராகரித்துள்ளார். இந்நிலையில், தன்னை கனடாவின் உயர்ஸ்தானிகராக...

நேற்று 25 மரணம்:திருமணத்திற்காவது அனுமதியுங்கள்!

கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட 25 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் வீடுகளிலேயே மரணமடைந்துள்ளனர். இலங்கையில் அடுத்துவரும் நாட்களில் ஆபத்து நெருங்கிவருவதற்கான சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. இதனால்...

இலங்கை மக்களிற்கு நன்றி:இந்திய விமானங்கள் இரத்து!

இந்திய மக்களை கொரோனா அபாயத்திலிருந்து பாதுகாக்க கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் மதங்கடந்த பிரார்த்தனைகளிற்கு  இந்திய தூதரகம் உணர்வுபூர்வமான நன்றிகளை தெரிவித்துள்ளது. இந்தியா இலங்கை உறவை எவராலும் பிரிக்கமுடியாதென்பதற்கு இது...

ஒருவர் 137 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சொந்த காரார் தனது மனைவியை விவாகரத்து செய்கின்றார் ..

ஒருவர் 137 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சொந்த காரார் தனது மனைவியை விவாகரத்து செய்கின்றார் .. அமெரிக்காவில் பலருக்கு திருமணம் செய்ய பிடிக்காது காரணம் அவர்களது பிரைவசி...