Oktober 24, 2024

Allgemein

புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் மகள் அருள்நிலா எழுதியது.எப்போதும் போலவே சேவல் கூவவில்லை,

17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய...

படம்பிடிக்க ஆசை:ஆள் உள்ளே!

முடங்கியுள்ள இலங்கை தலைநகரை படம்பிடிக்க அனுமதியுமின்றி, ட்ரோன் கமெரா ஒன்றை பறக்க விட்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெஹிவளை- ரொபட் பிளேஸைச் சேர்ந்த 22 வயது இளைஞரே...

கொரோனா ஒருபுறம்:காலநிலையும் வாட்டுகின்றது!

இலங்கையை ஒருபுறம் கொரோனா வாட்டிவதைக்க இன்னொருபுறம் காலநிலை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இலங்கையில் தற்போதும் நிலவும் சீரற்ற வானிலையால், 11,796 குடும்பங்களைச் சேர்ந்த 16,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...

வைத்தியசாலைகளில் இடமில்லையாம்!

பி.சி.ஆர் சோதனையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான அடையாளங் காணப்பட்ட, ஆனால் எந்தவொரு குணங்குறிகளைக் காட்டாதவர்கள், நாளை மறுதினத்திலிருந்து, அவர்களின் வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்படுவார்களென, ஆரம்ப சுகாதார நலன், தொற்றுநோய்கள், கொவிட்-19...

செவ்வாய்க் கிகரகத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 விண்கலமானது, கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6...

காட்டிக்கொடுக்கும் முகநூல் புகைப்படங்கள்!

கொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாடிய சுமார் 15 பேர்...

வௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது!!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வௌிநாடு செல்லும் எதிர்ப்பார்ப்புடன் சிலாபத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தங்கி...

முடக்கம் தொடங்கியது:மேலும் தனிமைப்படுத்தல்கள்!

நாடளாவிய ரீதியில் முடக்க நிலை இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும்  மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை...

கோத்தா அரசின் இறுதி ஊர்வலம் நடக்கிறது:சாணக்கியன்!

இந்த அரசாங்கம் தன்னுடைய இறுதி ஊர்வலத்திலே பயணிக்க ஆரம்பித்து விட்டது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னுடைய இறுதி ஊர்வலத்திலே பயணிக்க ஆரம்பித்து விட்டதாக தெரிவித்துள்ளார்...

இலங்கையில் கண்டறியாத வைரஸ்களும் உண்டு!

சட்டவிரோதமான முறையில், கடல் வழியாக, நாட்டுக்குள் நுழைந்த இந்தியப் பிரஜைகள் நால்வர் யாழ்ப்பாணம் குருநகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளையும்...

மூன்று நாள் முடக்கம்!

இலங்கை முழுவதும் நாளை வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி,...

தமிழகத்திலிருந்து தப்பிவருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா அச்சங்காரணமாக தமிழகத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைந்து வருவபர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் பதுங்கியிருந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சுகாதர பிரிவினரின்...

வவுனியாவிற்கும் வந்தது மரணம்!

தென்னிலங்கை ஆட்சியாளர்கள் முகக்கவசமாவது மண்ணாங்கட்டியாவது என ஒருபுறம் திரிய வவுனியா பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் கொவிட் 19 தொற்றால் கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதனிடையே...

இலங்கையில் இரவு நடமாட தடை!

இலங்கையில்  இன்று முதல் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ம்...

குருந்தாவரோக ரஜமஹா விகாரைக்கு கொரோனா இல்லை!

ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்தியிருந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில்  குருந்தாவரோக ரஜமஹா விகாரை நிறுவப்பட்டு, இன்று முதல் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளது. சுகாதார வழிகாட்டுதல் எல்லாம் புறந்தள்ளப்பட்டு முல்லைதீவு குருந்தூர்...

கொரோனாவிலும் கொள்ளை!

கொரோனாவிலும் கல்லா கட்டும் ராஜபக்ச தரப்பை அம்பலப்படுத்தியுள்ளார் சமூக பதியுநர் ஒருவர். கோத்தபாயா ராஜபக்சே அவர்கள் தலைமையிலான அமைச்சரவை 18.03.2020 அன்று எடுத்த தீர்மானத்திற்கு அமைய 23.03...

இலங்கை விமானங்கள் வேண்டாம்:சரக்கு ஒகே!

இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து  வரும் விமானங்கள் குவைட் நாட்டுக்குள் நுழைவதற்கு  மறுஅறிவித்தல் வரை தடைவிக்கப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட நாடுகளில் கொரோனா...

திருகோணமலையில் 42 கொரோனா தொற்றாளர்கள்!!

திருகோணமலை மாவட்டத்தில் 42 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக திருகோணமலை (12 பேர்), கந்தளாய் (9 பேர்), கிண்ணியா (5 பேர்),...

கனடா தூதுவரிடம் கவலையை வெளிப்படுத்திய சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர்

கனடாவின் ஒன்டாறியோ சட்டசபையினால் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் என பெயரிடப்பட்டுள்ள தனி உறுப்பினரின் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சர் தினேஸ்...

முடங்குகின்றது இலங்கை:பேருந்து சேவை நிறுத்தம்!

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து நேற்று (10) நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச்...

சைபர் தாக்குதலுக்கு உள்ளானது அமெரிக்காவின் மிகப்பொிய எண்ணெய் விநியோகம்!

அமெரிக்காவின் மிகப்பெரிய எரிபொருள் குழாய் விநிநோகம் சைபர் தாக்குதலால் பெரும் பாதிப்புக்குள்ளானதை அடுத்து அமெரிக்க அரசு ஞாயிற்றுக்கிழமை அவசரகால சட்டத்தை வெளியிட்டது.இச்சம்பவம் வெள்ளிக்கிழமை சைபர்-கிரிமினல் கும்பலால் முற்றிலுமாக தட்டப்பட்டது...

ஊடகவியலளார்களிற்கும் ஊசியாம்?

கொவிட் தடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடம் நிதியில்லை என சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர்...