Oktober 24, 2024

Allgemein

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது -ரொஷான் ரணசிங்க

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது -ரொஷான் ரணசிங்க மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் மிக அரிதாகவே காணப்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கு...

கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு – அவசரமாக தரை இறக்கப்பட்டது!

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் அரசுமுறை பயணமாக குவாத் மாலாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று மதியம் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார்.அவர்...

இலங்கையில் இனி எதனை விற்கலாம்?

இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது . இந்நிலையில் அடுத்தடுத்து எதனை விற்க கோத்தபாய அரசு...

இனி கொழும்பில்லை: தமிழீழ உயர் மறைமாவட்டம் உருவாகும்!

  சிங்கள கத்தோலிக்க  ஆயர்கள் தமிழ் மக்களை கண்டுகொள்ளாத நிலையில் புதியதொரு பரிணாமமாக தமிழ் மறைமாவட்டங்கள் நான்கையும் ஒன்றிணைத்து ஆழமாகப் பணியாற்ற  வட கிழக்கு ஆயர் மன்றம்...

லண்டனில் இருந்து நியூயார்க்கிற்கு மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானங்களை

ஒலியைவிட வேகமாக செல்லக்கூடிய சூப்பர்சோனிக் விமானங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இறங்கி உள்ளது. இதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பூம் நிறுவனத்திடம்...

நமோ நமோ சீனா! இனி எல்லாம் சீனா! பனங்காட்டான்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் முக்கியமான ஒன்று. நாடளாவிய ரீதியில் ஆறில் ஐந்து கணக்கில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய கட்சி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில்...

டெல்லியில் அல்ல:அம்பாறையிலும் கதைகள் உண்டு!

கிழக்கில் பணியாற்றும் ஒரு யாழ்ப்பாண மருத்துவரது பதியிவிலிருந்து 31.05.2021 குடும்பமொன்றில் மகனை தொடர்ந்து  தாய் தந்தையர் இருவருக்குமே கொவிட் 19 நோய் இனங்காணப்பட்டதை தொடர்ந்து தந்தை மகனுடனும்...

யாழில் பள்ளிவாசல் போனதால் தனிமைப்படுத்தல்!

  பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசலில்  தொழுகையில் ஈடுபட்ட 14 பேர்  சுகாதார பிரிவினரால் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஐந்து...

இணைய தாக்குதல் இல்லையென்கிறது இலங்கை அரசு!

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவலை இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி மறுத்துள்ளது. ஜனாதிபதி செயலகம்,...

வெள்ளிக்கு (வீனஸ்) இரு விண்கலங்களை அனுப்புறகிறது நாசா!!

வீனஸ் என்று அழைக்கப்படுகிற வெள்ளி கிரகத்துக்கு 2 விண்கலங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாசா அனுப்புவதாக அறிவித்துள்ளது.இந்த திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் 500 மில்லியன் டாலர் (சுமார்...

சிவப்பு பட்டியலில் இலங்கை!!

கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது.ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட்...

கோவிட் ஊசியா?: யாழ்ப்பாண புட்டா?

யாழ்ப்பாண பக்கம் சர்வதேச அரசியல் திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாண மக்களிற்கு கொவிட் தடுப்பூசி வழங்கி மகிழ்ச்சி கொண்டாடியிருந்தார் கொழும்பிலுள்ள சீன தூதர். ஆனால் அமெரிக்க தூதரோ இன்னொரு...

ஆளாளுக்கு கீழே கொரோனா ஊசி!

  யாழ்ப்பாணத்திற்கென ஒதுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியில் ஆளும் தரப்பு செய்யும் அரசியல் உச்சமடைந்துள்ளது. ஆளாளுக்கு மருத்துவ அதிகாரிகளை கையினுள் போட்டவாறு ஒரு தொகுதி மருந்துகளை பதுக்கி வைத்திருப்பது...

அள்ளிக்கொடுக்கிறார் சித்தப்பா!

இலங்கையின் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, நாமல் ராஜபக்ச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்தார். இளைஞர் விவகாரம் மற்றும்...

சுமா மீது சீறும் டக்ளஸ்!

கடலுணவு உண்பது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் ஏதும் இன்றி, உண்மையைப் பொய்யாகவும் - பொய்யை உண்மையாகவும் புரட்டி புரட்டி போடுகின்ற தொழில் திறனின் அடிப்படையில் பொறுப்பற்ற...

மனைவியை தூக்கினார்: இலங்கை காவல்துறைக்குள் சண்டை!

தனது மனைவியை  உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) கடத்தி சென்றுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) ஒருவர் இலங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.கிரிபத்கொட பொலிஸ் நிலையத்திலையே...

மூடாமல் முடக்க கோத்தா ஆலோசனை!

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசியச் சேவைகளைப் பேணுவதற்கு, ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்ய வேண்டுமென, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...

ஜீன் 14 வரை இலங்கையில் நீடிப்பு!

இலங்கையில் அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 14 ஆம் திகதி வரையிலும் நீடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டதை கொவிட் -19 ஐ கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியின்...

கொரோனா சூழ்நிலையைப் பயன்படுத்தி இடங்களை விற்கும் அரசாங்கம்

கொரோனா  நிலைமைகளுக்கு மத்தியில், அரசாங்கம் கொழும்பில் உள்ள இடங்களை சூட்சுமமாக அரசாங்கம் விற்பனை செய்வதற்குத் தயாராகி வருதாகக் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா...

கப்பலை மூழ்கடிக்க சதியாம்?

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலினை நடுக்கடலிற்கு கொண்டு சென்று மூழ்கடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றனன. எனினும் கப்பலின் கப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும்...

புலம்பெயர் உதவி வேண்டாம்:அங்கயனின் கையாள் மகேசன்!

  இலங்கை அரசிற்கு புலம்பெயர் தமிழ் உறவுகளிடமிருந்து பணம் பெற்று தடுப்பூசி வாங்க உதவப்போவதாக ஒருபுறம் எம்.ஏ.சுமந்திரன் சவால் விட மறுபுறம் அங்கயன் இராமநாதனோ புலம்பெயர் உதவிகளை...

பிறந்த நாளிற்கு போனராம்:காவல்துறை அதிகாரிக்கு இடமாற்றம்!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி முன்னெடுக்கப்பட்ட விருந்துபசாரம் ஒன்றில் கலந்துக் கொண்ட குருணாகல் உதவி காவல்துறை அத்தியட்சகரை உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை...