Oktober 24, 2024

Allgemein

நிர்வாணப் படங்கள் கசிவு! மில்லின் டொலர்களை இழப்பீடாக வழங்கிய ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உரிமையாளர் ஒருவருக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு மில்லியன் டாலர் நஷ்டஈடு செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஐபோன் சேவை மைய நிர்வாகிகள் இரண்டு பேர் ஒரு பெண்ணின்...

கொழும்பில் மீண்டும் கப்ப கும்பல்!

மீண்டும் கொழும்பில் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் பேசுவதாக தொலைபேசி மூலம் அழைத்து, கப்பம் கேட்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் குற்றஞ்சுமத்தியுள்ளார். இத்தகைய குற்ற...

சுட்டுக்கொலை:காட்டுப்பன்றியென விளக்கம்!

இலங்கை மாத்தளை பொல்வத்த பிரதேசத்திலுள்ள  மிளகுத் தோட்டமொன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இளைஞர் ஒருவர், தோட்ட உரிமையாளரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது நேற்று  (8) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பொல்வத்த...

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இது உலக சாதனை எனக் கருதப்படுகிறது.ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா...

யாழில் இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்ட பிள்ளையார் கோவில்!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட சிறிய பிள்ளையார் ஆலயம் விஷமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. யாழ்.கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக சிறிய பிள்ளையார் ஆலயம் ஒன்று...

தியாகிகளே:மூன்றாம் தர பிரஜைகள் அல்லர்:யாழ்.ஊடக அமையம்

  உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர்கொடுத்த ஊடகவியலாளர்களை மூன்றாம் தரத்தில் பணிப்புரிந்த ஊடகவியலாளர்கள் என சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் வெளியிட்டுள்ள...

சிஜடி சித்திரவதை கூடங்களிலேயே தடுத்து வைக்கலாம்!

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்படுபவர்களை தமது சித்திரவதை கூடங்களிலேயே தேவையான காலம் தடுத்து வைக்க இலங்கை அரசு வர்த்தமானி மூலம் அனுமதித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின்...

நிதி மோசடி!! மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை!!

மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தியான ஆஷிஷ் லதா ராம்கோபின் (Ashish Lata Ramgobin), பிரபல மனித உரிமை ஆர்வலர் எலா காந்தி மற்றும் மேவா ராம்கோபிந்த் ஆகியோரின் மகள்...

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தம்! தடுப்பு விசாரணை இடங்கள் பிரகடனம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு ஆகியன பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.தடுத்து வைக்கப்படும் காலம் வரையிலும்...

பழக்கதோசம் :கல்லா கட்டிய விமாப்படையினர் அகப்பட்டனர்!

முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை மிரட்டி அவர்களிடமிருந்து ஒரு இலட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையிட்ட இலங்கை விமான படையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கற்பிட்டி பகுதியில் முச்சக்கர...

மக்களை கொல்ல போகின்றனர்:சஜித்!

  பட்டினியால் இலங்கை மக்களை கொல்ல கோத்தபாய அரசு முற்படுவதாக சஜித் பிறேமதாச குற்றஞ்சுமத்தியுள்ளார். சீனாவின் நகர கழிவுகளை இலங்கைக்குள் சேதன பசளையென களமிறக்க முற்பட்டுள்ளதான குற்றச்சாட்டுக்கள்...

பயணத் தடையிலும் மதுபான விற்பனை! எடுத்துச் சென்றவர் கைது!

நாடு பூராகவும் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, நாடு பூராகவும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் -...

சிறீ லங்கா விற்பனைக்கு…

இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது . குறிப்பாக இலங்கையின் வெளிநாட்டு கடன் மட்டும் $...

இலங்கையில் கல்விக்காக போராடும் மாணவர்களின் நிலை!

உலக நாட்டுகள் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முற்றிலுமாக அனைத்து துறைகளிலும் முடங்கியுள்ளன. குறிப்பாக பள்ளி செல்லும் பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அவர்களுக்கு...

இணையங்களை முடக்க திட்டமா?

நாமல் ராஜபக்ஸ வசம் சென்றுள்ள டிஜிற்றல் விவகார அமைச்சு தனது கைங்கரியத்தை ஆரம்பித்துள்ளது. இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றும் நபர்களை...

துண்டை காணோம்:தலை தெறிக்கும் இலங்கை நீதிபதிகள்!

  சமீபத்திய வாரங்களில் உயர் நீதித்துறை சார்ந்தவர்களது நடத்தை, இலங்கையில் உள்ள நீதிபதிகள் சர்ச்சைக்குரிய வழக்குகளை கையாளப்பயப்படுகிறார்களா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர், குறிப்பாக நிறைவேற்று அதிகாரம், அதிகார...

முன்னேற்றமில்லை:ஊரடங்கு வரலாம்!

பயணத்தடையை பொதுமக்கள் அலட்சியம் செய்தால் ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்துவதை தவிர வேறுவழி இல்லை என இலங்கை அரசாங்கத்தரப்புக்கு மருத்துவ தரப்புக்களால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே பயணக்கட்டுப்பாடு அமுலில்...

வாகனத்திலிருந்து பாய்ந்தவர் மரணம்! காவல்துறையினர் இடைநீக்கம்!

பாணத்துறையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினரின் வாகனத்திலிருந்து வெளியில் பாய்ந்த சந்தேக நபர்  உயிரிழந்துள்ளார்.பாணந்துறை பகுதியில் இந்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்ற...

வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்த தம்பதியினர்!!

வெல்லவாய காவல்நிலையப் பிரிவுக்குட்பட்ட செல்லபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் இளம் தம்பதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த சடலங்கள் நேற்று (06) பிற்பகல்...

திருகோணமலை ஈராகண்டியில் அவரசமாக தரையிறங்கிய விமானம்!

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்களில் ஒன்றான செஸ்னா 150 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக  இன்று திங்கள்கிழமை (07) திருகோணமலையில் நிலாவேலி கடற்கரைக்கு வடக்கே...

அமெரிக்காவில் தோசை கடை மூலம் பிரபலமான யாழ் தமிழர்

அமெரிக்காவில் தோசை கடை தொடங்கிய கந்தசாமியின் இன்றைய நிலைப்பற்றிய தகவல் வெளியாகியுள்ளன. பிழைப்பு தேடி வெளிநாடு சென்ற தமிழர் ஒருவர் இன்று தன திறமையால் உலக மக்கள்...