Oktober 24, 2024

Allgemein

உலகின் மலிவு விலை ஏ.சி.யை கண்டுபிடித்துள்ள இவர்கள்தான் நிஜ பவர்ஸ்டார்கள்!

கொளுத்தும் இந்த வெயில் காலத்தில் எல்லாருக்கும் ஏ.சி அவசியமாகிறது. அந்த ஏ.சிக்கள் தற்போது இருக்கும் ஏ.சிக்களை விட பத்து மடங்கு செலவு குறைப்பதாக இருந்தால்? அதாவது ஒரு...

கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது!

பாடசாலைகளை கோயில்களிலும், மர நிழல்களிலும் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது....

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க ஐரோப்பிய நாடாளுமனம் தீர்மானிக்க முடியாது -சரத் வீரசேகர !!!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும். அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது. என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்! ஆளும் கட்சியில் இருந்து ரணிலுக்கு ஆதரவு

ஆளும் மற்றும் எதிர் தரப்புக்களை ஒன்றிணைத்துக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரபல சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி...

எரிபொருள் விலை உயர்வு அரசாங்கத்தின் முடிவு?

” எரிபொருள் விலை அதிகரிப்பானது அரசாங்கத்தின் முடிவாகும். அது என்னால் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு கிடையாது. நிதி அமைச்சின் அறிவிப்பையே நான் அறிவித்தேன்.” – என்று வலுசக்தி...

முதல் கட்டமாக 800கோடி?

  இலங்கைக்கு அருகில் எரிந்தபின் மூழ்கிய கப்பல் மூலம் தனது கடன்களை அடைத்துவிட மும்முரமாகியிருக்கின்றது கோத்தா அரசு. முதல்கட்டமாக அவ்வகையில் 800 கோடியினை(40 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமானது)...

கொரோனாவாவது லயன்ஸ் கிளப்பாவது!

  ஒரு காலத்தில் தமிழரசுக்கட்சியில் பிரச்சார பிரங்கியாக அறியப்பட்டவர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி. தமிழரசுக்கட்சியை குறிப்பாக ஏம்.ஏ.சுமந்திரனை யார் விமர்சித்தாலும் தானாக முன்வந்து விமர்சித்தவரை குடும்பத்துடன் இழுத்து சேறுபூசுவது...

சமையல் சிலிண்டரூடாக வருகிறது ஹெரோயின்!

  சமையலிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்  மூலம் இலங்கையினுள் கடத்திவரப்பட்ட  200 கிலோ ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அத்துடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிரிஸ்ஸ வெலிகம பிரதேசத்தில்...

கண்மூடிக்கொண்ட காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை!

போக்குவரத்து கட்டுப்பாடுகளை தாண்டி கொழும்பில் இருந்து வருகை தந்து அரிமா கழகத்தலைமைத்துவ போட்டிக்கு ஆதரவு திரட்டிய நபரை பாதுகாப்பாக திருப்பி அனுப்பியுள்ளது இலங்கை காவல்துறை. நாடளாவிய ரீதியில்...

தமிழர் கண்டுபிடிப்புக்களால் திணறும் இலங்கை காவல்துறை!

  வடகிழக்கில் பயண கட்டுப்பாட்டின் மத்தியில் புதிய புதிய கண்டுபிடிப்புக்களை செய்து அசத்திக்கொண்டிருக்கின்றனர் பொதுமகன்கள். இன்றைய தினம் பொழுது போக்க பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட 14...

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,031 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா...

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு வைத்திய பரிசோதனை!

பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும்போது நீண்ட காலமாக வீட்டில் இருக்கும் மாணவர்களின் நோய் நிலைமைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிய அவர்களை வைத்திய பரிசோதனைக்கு...

யாழ்.நகரில் பாம்புகள் படையெடுப்பு?

  மிக நீண்ட காலமாக மண் அகழ்வு செய்யப்படாமல் இருந்த யாழ்.நகர் பகுதி பிரதான வெள்ள வடிகால்கள் தற்போது மிகுந்த சிரமத்தின் மத்தியில் தூர்வாரப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ஸ்ரான்லி...

உதய கம்மன்பிலவை வீடு செல்ல கோரும் பெரமுன!

  கோத்தா அரசை எல்லா பக்கமும் நெருக்கடி சூழந்துள்ள நிலையில் தற்போது எரிபொருள் விலையேற்றம் சூடுபிடித்துள்ளது. இதனிடையே மக்கள் நெருக்கடியில் இருக்கும் வேளையில், எரிபொருள் விலையை ஏற்றியமைக்கு...

திமிங்கிலம் விழுங்கிய நபர் அதிசயமாக உயிர் தப்பினார்!

அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸில் வசிக்கும் 56 வயதான மைக்கேல் பேக்கர்டு என்ற மீனவர் 40 வருடங்களாக கடலுக்குக்குள் நீந்தி இறால் பிடிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.இந்த நிலையில் நேற்று காலை...

ஆயிரம் ஆண்டு பழமையான கோழி முட்டை கண்டெடுப்பு

இஸ்ரேலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள யவ்னே நகரில் நடந்து வரும் அகழ்வாய்வின் போது ஒரு கழிவுநீர் தொட்டியில் இருந்து கோழி முட்டையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர்.கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளை...

இந்தியாவில் 61 இலங்கை தமிழர்கள் கைது!!

சுமார் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மங்களூருவில் சட்டவிரோதமாக  தங்கியிருந்த 38 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் வெளிநாட்டு பிரஜைகள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக...

கோத்தா சாதனை:விற்பனையில் காங்கேசன்துறை காணிகள்!

அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற செலன்திவ முதலீட்டுத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் – கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை கூறுவிலை கோரல் மூலம் வெளியாருக்கு வழங்கப்படவுள்ளமை...

இலங்கை:சோத்திற்கும் பஞ்சம் வருகின்றது?

  இலங்கையில் நெல், அரிசி ,சீனி, பால்மா, மற்றும் சோளம் போன்றவை பதுக்கப்படுவதை தடுப்பதற்காக மூன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வைத்துள்ளவர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர்...

அன்று வந்ததும் இதே நிலா:தோய்த்து தொங்கவிடப்படும் மகிந்த அன் கோ!

இலங்கையில் என்றுமில்லாத அளவில் எரிபொருள் விலையேற்றங்காணப்பட்டுள்ள நிலையில் தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது என்ன செய்தார்கள் என்பது தற்போது சமூக...

மூழ்கிய கப்பல்:மீனவர்கள் பற்றி ஆராயப்படுகிறதாம்!

  இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எகஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவல் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்பாக இலங்கை அரசு திருட்டு மௌனம் காத்துவருகின்றது. இதனிடையே நீர்கொழும்பு பிரதேச...

திணறும் இலங்கை:எரிபொருள் விலையேற்றம்!

பொருளாதார நெருக்கடி மத்தியில் திண்டாடும் இலங்கை தற்போது எரிபொருள் விலையேற்றத்தை முன்னெடுக்க அறிவிப்பு விடுத்துள்ளது. எரிபொருள் விலையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய எரிபொருள் விலை...