Oktober 24, 2024

Allgemein

வீட்டு திட்ட மோசடி:பங்காளிகள் மீது குற்றச்சாட்டு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிற்கான அரசாங்கத்தின் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளராக காசிலிங்கம் கீதநாத் மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் தென்மராட்சிப் பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ்...

வவுனியா:மரமேறவிட்டு அணில் பிடித்த கதை!

இலங்கையில் அரசு அண்மைக்காலமாக மரமேறவிட்டு அணில் பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளது. முடக்க நிலை தளர்த்தப்பட்ட பின்னராக நகரப்பகுதிகள் இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில் வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும்...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வழிகள் குறித்து அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் நாமல் கலந்துரையாடல்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸுடன் அமைச்சர் நாமல் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த நேற்றையதினம் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் கிடைக்கும்...

அமெரிக்கா – யப்பானுடன் இணைந்த ஸ்ரீலங்கா கடற்படை!

ஸ்ரீலங்கா, அமெரிக்க மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் படைகளுக்கு இடையில் திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாண கடற்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த கூட்டுப்பயற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இது தொடர்பில்...

எரிபொருள் கடத்தலில் இலங்கை காவல்துறை!

  இலங்கையில் எரிபொருள் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எரிபொருள் மோசடி ஒன்றை கண்டுபிடித்து  நேற்று செய்தி...

பாணும் போச்சு!

இலங்கையில் எதிர்வரும் வாரம் முதல் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். இதன் பிரகாரம்...

கனடாவில் அதிக வெப்பம்! டஜன் கணக்கான மக்கள் உயிரிழப்பு!!

கனடாவில் முன்எப்போதும் இல்லாதவகையில் வெப்ப அலை காரணமாக டஜன் கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.வான்கூவர் பகுதியில் பொலிசார் வெள்ளிக்கிழமை முதல் 130 க்கும் மேற்பட்ட திடீர் மரணங்கள் இடம்பெற்றுள்ளன....

இலங்கை தொழிலாளர்களை கைவிட்ட கோத்தா அரசு!

வெளிநாடுகளில் பணிபுரியும் 142 இலங்கையர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த இலங்கைத் தொழிலாளர்கள் உயிழந்துள்ளதாக...

பஸில் வருகை பற்றி கோத்தாவே அறிவிப்பார்?

  இலங்கை அரசியலில் கோத்தபாய மற்றும் மகிந்த இருவரும் தூக்கிவீசப்பட்ட நிலையில் மக்கள் அதிருப்தியை போக்க பசிலின் வருகையை பிரச்சாரப்படுத்துவதில் தெற்கில் முனைப்பு காட்டப்பட்டுவருகின்றது. எனினும் பசில்...

சீனர்கள் ஆமி உடுப்பினை போடவேண்டாம்:கமல் குணரட்ண?

இலங்கையின் திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது. எனினும் அந்த சீருடை, சீனாவின்...

இணையத்தில் விற்கப்பட்ட 15 வயதான சிறுமி! – இதுவரையில் 18 பேர் கைது

15 வயதான சிறுமியை இணையத்தில் விற்ற 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கல்கிஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூருவதை தடுக்க திட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனின், அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென, அரசாங்கத்தின்...

கௌதாரிமுனைக்கு முன்னணியும் போனது!

கிளிநொச்சியில் கவனத்தை ஈர்த்துள்ள கௌதாரிமுனைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்களும் இன்று விஜயம் செய்துள்ளனர். கௌதாரிமுனையில் கடல் வளம்...

2 பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை – இளைஞர் கைது

நுவரெலியா – பூண்டுலோயா பழைய சீன் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றிலிருந்து, கூரிய ஆயுதத்தில் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்...

வெகுவிரைவில் மாணவர்களுக்கு தடுப்பூசி –

பாடசாலை மாணவர்களுக்கு வெகுவிரைவில் தடுப்பூசிகளை வழங்கி விட்டால் ஜுலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீண்டும்...

அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.ரி.ஏ) கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.இது தொடர்பில் சட்டமா அதிபர், ​உயர்நீதிமன்றத்தில் இன்று...

மறந்து போனாரா வடக்கு ஆளுநர்?;

இலங்கையில் ஓய்வுகாலத்தில் ராஜபோக வாழ்க்கை கிடைத்தவர்களுள் ஒருவர் வடக்கு ஆளுநர் சாள்ஸ். கோத்தாவின் கடைக்கண் பார்வையில் தானுண்டு தன் குடும்பமுண்டு என வாழ்ந்து வரும் அவர் யாழ்.கலாச்சார...

ஊசியின் பின்னரே பாடசாலைகள்!

  இலங்கையில் மாணவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்கி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.7 லட்சம் தடுப்பூசிகளை, 11,...

வியாழேந்திரனிடமிருந்து பிடுங்கல்: பஸிலுடன் மைத்திரிக்கும் கதிரை!

பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக பதவியேற்கும்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாவ சிறிசேனவிற்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்கவிறும்...

மீண்டும் தலதா மாளிகை தப்பித்தது!

நல்லவேளை, தலதா மாளிகை கொழும்பில் இல்லை. கொழும்பில் இருந்திருந்தால், அதனையும் விற்பனை செய்திருப்பார்கள் என எல்லே குணவங்ச தேரர்,தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கட்டடம் உள்ளிட்ட  பல கட்டடங்களை,...

அனுமதியின்றி ஸ்ரீலங்காவிற்குள் நுழையும் சீனர்கள்!

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனர்கள் இலங்கைக்குள் அனுமதியின்றி நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்....

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் வீராப்பு! சீன இராணுவமென்றால்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடையை ஒத்த சீருடையை அணிந்தவர்களை கைது செய்த இலங்கைச் சட்டம், இன்று சீன இராணுவத்தின் சீருடையை அணிந்தவர்களுக்கு எதிராக மௌனமாக இருப்பது ஏன்...