Oktober 24, 2024

Allgemein

பஸில் :கடைசி ஆயுதம்!

  சிங்கள கட்டுரையாளர் ஒருவர் பார்வையில் பஸில் வருகை “ ராஜாதி  ராஜன், ராஜபக்ச  குடும்பத்தின் மன்னன், பொருளாதாரத்தை மீட்கவந்த நவயுக கண்ணன், எங்கள் அண்ணன் பஸில்...

ஆமிக்கே ஊசி:ஒத்துக்கொண்டார் கேதீஸ்வரன்!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தினரின் தங்களுக்கு நேரடியாக கிடைக்கப்பெற்ற  தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வட...

அல்லைப்பிட்டியில் பாகிஸ்தான் புலனாய்வு!

யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டியில் மீண்டும் பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்பு களமிறங்குவதாக சி.சிறீதரன் எச்சரித்துள்ளார். யாழ்ப்பாண தீவு பகுதிகளை நோக்கி சீனா, பாகிஸ்தான் நிறுவனங்கள் அகலக்கால் வைக்கின்றன. அரசாங்கத்தின் இந்த...

சீனாவே எங்கள் உண்மை நண்பன்:மகிந்த

“சீனாவே எங்கள் உண்மை நண்பன்; இனி ஆசியாவின் எழுச்சியையும் சீனாவே வழிநடத்தும் என்பதுவே  யதார்த்தம்.” சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கௌரவ பிரதமர்...

டெல்டாவை விட கொடியது உருமாறிய லாம்ப்டா வைரஸ்!!

கொரோனா வைரஸ் உருமாறி உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டு வரும் நிலையில், லாம்ப்டா (Lambda)என்ற வைரஸ் அதிக பாதிப்பை உண்டாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியாவில் உருமாற்றம் அடைந்ததாக...

தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறிப் போராட்டம்!!

பல கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் சேவை சங்கத்தினர் இன்று கொழும்பு பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் பிரதான காரியாலயத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் இருவர்...

பாராளுமன்றத்துக்குள் நுழைய கையெழுத்திட்டார் பசில்!!

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.இந்த நிலையில், அவர் நாளை (08)  எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்...

எவருக்கும் இடமளியோம் – பிரதமர் மஹிந்த சூளுரை

  எமது நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) தெரிவித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற 131ஆவது தேசிய தொல்பொருள்...

வேட்டையாடுபவர்களுள் கோத்தபாயவும்?

ஊடகவியலாளர்களை வேட்டையாடும் நாட்டு தலைவர்களினுள் கோத்தபாயவும் இணைந்துள்ளார். எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பினால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் பத்திரிகை சுதந்திரத்தினை வேட்டையாடுபவர்களின் புகைப்படத்தில்...

சக்கர நாற்காலியில் பாராளுமன்றத்திற்குச் சென்ற இரா. சம்பந்தனை விமர்சித்து சமூக ஊடகங்களில் ‘பதிவுகள்’

நேற்று செவ்வாய்கிழமை 6ம் திகதி ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்து தனது உதவியாளர்கள் சகிதம் பாராளுமன்றத்திற்குச் சென்ற இரா. சம்பந்தனுக்கு எதிராக சமூக ஊடகங்களில் ‘விமர்சனங்கள்’ முன்வைக்கப்படுகின்றன...

பலாலி இராணுவ பண்ணையில் பாரிய அளவிலான சேதனப் பசளை உற்பத்தி நடவடிக்கை முன்னெடுப்பு –

2021 பெரும்போக உற்பத்திற்கான 3 ஆயிரத்து 600 மெட்ரிக் டொன் சேதன பசளை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டு, சேதன பசளையின் தேசிய உற்பத்தி உந்துதலுக்கு ஏற்ப...

மீண்டும் நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

நேற்றைய தினம் (05) நாட்டில் மேலும் 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்களுள் 30 ஆண்களும்...

அதிரடி மன்னன் கிறிஸ் கெயிலின் புது அவதாரம்

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் அடித்த 333 ரன்களே அவரது அதிகபட்சமாகும். கோவாவில் உள்ள காசா டிடோ கிளப்...

ஜோ பைடனுக்கு கோட்டாபய நேரடிச் செய்தி – அச்சமூட்டும் இராணுவம்!

அமெரிக்க சுதந்திரத்தின் 245 ஆவது ஆண்டு விழாவை மையப்படுத்தி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒரு சமரச செய்தியை வோசிங்டனுக்கு அனுப்பியுள்ளார். குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ...

இரண்டுபட்டது மைத்திரி அணி!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் பிளவடைய ஆரம்பித்துவிட்டதாக அக்கட்சியின் உள்ளக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக பஸில் ராஜபக்ஷவின்...

கழுத்தை நெரிக்கிறது அரசு:போராட தடை!

கொவிட் தொற்றுப் பரவலைக் கருத்திற்கொண்டு பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு மீள்அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களின் போது பொதுமக்கள் சமூக இடைவெளியைப்...

வாறாரு வாறாரு பஸில் வாறாரு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளதாக தெரியவருகின்றது. 2005 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற மஹிந்த ராஜபக்சவும், பாதுகாப்புச்செயலாளராக செயற்பட்ட...

இலங்கை அதிரடிப்படைக்கு தர்ம அடியாம்?

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள்...

காலக்கொடுமை:காணாமல் போனோர் அலுவலகத்திற்கு சம்பள உயர்வு!

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிரிப்பது தொடர்பாக இலங்கை அரசு பரிசீலிக்க உள்ளது. முன்னதாக காணாமல் போனோர் அலுவலகமே தேவையில்லையென்ற அரசு...

தென்னிலங்கையிலும் பேசு பொருளாக மேதகு!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனை மையப்படுத்தி மேதகு என்ற திரைப்படம் வெளியான நிலையில், அவர் குறித்த உரையாடல்  கொழும்பிலும் ஆரம்பித்துள்ளது. அதனடிப்படையில் இலங்கைக்கான நோர்வேயின்...

கனடாவில் பலியான யாழ் இளைஞன்!

கனடா ஸ்கார்பாரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட 23 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணிக்குப் பின்னர் விபத்து நடந்ததாக...

சீனக் கொடியுடன் இலங்கை காசு

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, வெளியிடப்பட்ட...