Oktober 24, 2024

Allgemein

மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி கண்?

இலங்கை இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்களை மீள இயங்குநிலைக்கு கொண்டுவர அரசு மும்முரமாகியுள்ளது. 2009ம் ஆண்டிற்கு முன்னதாக யாழ்ப்பாணத்திலிருந்து செயற்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...

கண்டுகொள்வதேயில்லை:திஸ்ஸ விதாரண!

வைரஸ் தொடர்பான விசேட நிபுணரான தன்னிடம் எந்தவிதமான ஆலோசனைகளும் கேட்கப்படுவதில்லை என்பதை தான் கவலையுடன் தெரிவிப்பதாக அரச பங்காளியான பேராசிரியர் திஸ்ஸவிதாரன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ{க்கான தடுப்பூசிகள்...

விடுதலைப் புலிகள் மீதான அச்சத்திலேயே அரசாங்கம்

விடுதலைப் புலிகள் மீதான அச்சத்திலேயே அரசாங்கம் உள்ளது! அச்சத்தை வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்….. வெளியான முக்கிய தகவல் விடுதலைப் புலிகள் மீதான அச்சத்திலேயே அரசாங்கம் உள்ளது!...

சிந்தித்து இலங்கை அரசு செயற்படவேண்டும்!

கல்வியில் கை வைத்தால் ஆசிரியர்கள் என்ன செய்வார்கள் என்று விளங்க வேண்டும். ஆகவே ஒன்றை செய்ய முன்னர் அதன் பின் விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டும் .அதனை...

கொலையாளிக்கு கதிரை:சீற்றத்தில் தெற்கு!

கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவி வழங்கப்பட்டமை தென்னிலங்கை ஊடகங்களிடையேயும் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. கொலைக் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு மரண...

முகக்கவசமில்லை:ஆறு மாத சிறையாம்!

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்றுமுதல் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன்...

”மேதகு” தமிழ்த் திரைப்படத்தை தரவிறக்கிய 2பேர் கைது

தமிழீழ  தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்  வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ”மேதகு”  தமிழ்த் திரைப்படத்தை இணையதளத்தில்  தரவிறக்கம் செய்து விற்பனை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில்...

தமிழீழத்தை அங்கீகரித்தால் இலங்கைக்கு விடுதலை – பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு வலியுறுத்து

  தமிழீழத்தை இலங்கை அங்கீகரித்தால், சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகள் இனி இலங்கையை சுரண்டாது என பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு...

மீண்டும் போராட்டத்துக்கு தயாராகும் சுகாதார பணியாளர்கள்!

ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் இதனை தெரிவத்துள்ளார். வேதனம் மற்றும்...

இலங்கையில் பரவும் மற்றொரு நோய்! மக்களே அவதானம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 15,161 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவற்றில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய...

முகக்கவசமில்லை:ஆறு மாத சிறையாம்!

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்றுமுதல் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன்...

நன்றி மறக்கும் அரசியலில் நின்று நிலைக்கும் குழிபறிப்பு – பனங்காட்டான்

1971ல் ஜே.ஆரின் மகனை மனிதாபிமான விடுதலை செய்தார் சிறிமாவோ. 2015ல் தோற்றுப்போன மகிந்தவை பாதுகாப்பாக உலங்குவானூர்தியில் ஊருக்கு அனுப்பி வைத்தார் ரணில். அடுத்தடுத்து நாடாளுமன்ற ஆசனத்தை இழந்திருந்த சம்பந்தனுக்கு...

வெளியே வந்ததும் தலையிடி!

பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமையை  சவாலுக்கு உட்படுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்....

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் கோத்தா புலனாய்வு

கோத்தாபாயவின் இராணுவ புலனாய்வு துறை அவரை வெல்ல வைக்க ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக சந்தேகம் வலுத்துள்ளது.இதனை கத்தோலிக்க ஆயர்கள் முன்வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு...

இலங்கைக்கு கப்பல்:கௌதாரிமுனைக்கு பேருந்து!

  கடல் கண்காணிப்பிற்கு அவுஸ்திரேலியா அரசு நீண்ட நாள் கடலில் தரித்து நிற்கும் கப்பலொன்றை இலங்கைக்கு கையளிக்கவுள்ளது. இலங்கை ஜனாதிபதி,அமைச்சர் டக்ளஸ் கலந்து கொண்ட நிகழ்வில் அவுஸ்திரேலிய...

ஜோசப் ஸ்டாலின் குழு விடுதலை!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் கேப்பாபிலவு விமான படை தளத்தின் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு - கேப்பாப்புலவு,...

தெற்கிற்கு இராணுவ ஆட்சி தெரிகிறதாம்?

இராணுவ ஆட்சியின்   ஊடாக  சிவில் நிர்வாகத்தை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.   இலவச கல்விக்கு எதிராக  அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்  என வலியுறுத்தி ஜனாதிபதி...

இலங்கைக்கு வந்தன 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள்

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட  கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான மொடர்னாவின் 1.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. கட்டார் ஏயர்வேஸ் விமானம் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான...

தேர்தல் மாவட்டங்களை 40 வரை அதிகரிக்க யோசனை முன்வைப்பு!!

இலங்கையில் தொகுதிவாரி மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அடங்கிய கலப்பு முறைமையிலான தேர்தல் முறைமை இலங்கைக்கு பொருத்தமானது எனத் தெரிவித்துள்ள நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பஃவ்ரல்) அமைப்பு...

பற்றியெரிகிறது மருதானை காவல் நிலையம்

கொழும்பு  மருதானை பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தீயணைக்கும் பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் கூறியுள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இன்னும்...

யேர்மனி NRW Köln/ Rhein-Erftkreis/ Hagen ஆகிய இடங்களில் இடம் பெற்ற வெள்ள அனத்த நிழல்படங்கள்

  யேர்மனி NRW Köln/ Rhein-Erftkreis/ Hagen ஆகிய இடங்களில் மிக கூடிய அளவு வெள்ப்பாதிப்பு ஏற்பட்டதால் மக்களின் வாழ்வு நிலையும் மிக பாதிக்கப்பட்டுள்ளதாவும் பெருமளவில் பெருள்...

முடக்கத்தினுள் வங்கிகள் இயங்குமாம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பருத்தித்துறை நகர் உள்ளிட்ட மேலும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். பருத்தித்துறை 3ஆம்...