Oktober 24, 2024

Allgemein

இன்று அதிகாலை பாரிய விபத்து – நடிகை மரணம்

இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகை உயிரிழந்துள்ளார். லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரத்திற்கு அருகாமையில் இன்று...

தொண்டமானாறு செல்வச்சந்நிதியானின் பெருந்திருவிழாவுக்கு இம்முறை அனுமதி மறுப்பு – பக்தர்கள் கவலை!

நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் காரணமாக வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை நடத்துவதற்கு இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொண்டமானாறு...

இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு மரணதண்டனையாம்?

இலங்கை நீதிமன்றங்களில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிப்பாய்களிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்ற நிலையில் படை அதிகாரிகளிற்கு மீணடும் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணம்...

தமிழர் தாயகப் பதவிகளுக்கு தமிழ் தெரியாத சிங்களவர்! இதுவும் இனஅழிப்புத்தான்! பனங்காட்டான்

கல்ஓயா படுகொலைக்கு அறுபத்தைந்து வயது. 1958 இனப்படுகொலைக்கு அறுபத்திமூன்று வயது. கறுப்பு யூலைக்கு முப்பத்தெட்டு வயது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு முப்பத்திநாலு வயது. முள்ளிவாய்க்கால் உறைநிலைக்கு பன்னிரண்டு...

கோத்தாவின் குளியலறையாம்!

கோத்தபாயாவின் ஊடக அறையினை குளியலறையுடன் ஒப்பிட்டுள்ளனர் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள். சமூக ஊடகங்களால் உருவாக்கப்படும் அரசியல் நகைச்சுவை ஒரு பட்டப்படிப்பைப் போலவே அற்புதமானது மற்றும் மாறுபட்டது. கோத்தாவின் இந்த...

தென்னிலங்கையில் சில பகுதிகளில் வித்தியாசமாக தென்பட்ட சூரியன் – பார்வையிட படையெடுத்த மக்கள்

தென்னிலங்கையில் சில பகுதிகளில் சூரியனை சுற்றி வளையம் ஒன்று தோன்றியமை அவதானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த நிலைமைக்கு...

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான தொடர்பான முக்கிய தகவல்!

இலங்கைக்கு வருகைத்தரக் கூடிய இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு சிவில் விமான சேவை அதிகாரசபையினால் நீக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தடுப்பூசியின்...

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டவர்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்!!

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகளவில் அதிகரித்து வரும் நிலையில் அங்கு மீண்டும் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் டெல்டா வகை கொரானாத்...

கூகிள் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால் தடுப்பூசி போட வேண்டும் – சுந்தர் பிச்சை

கூகிள் நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு மீண்டும் சென்று பணியாற்ற வேண்டும் என்றால் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை...

அமெரிக்காவின் கழுகுப் பார்வைக்குள் இலங்கை – மறைமுக எச்சரிக்கையும் விடுவிப்பு

சீனாவின் ஆதரவில் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்வது குறித்து தமது நாட்டின் முதலீட்டாளர்களுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதேவேளை, கொழும்பு துறைமுக நகர...

வட்டுவாகலில் போராட்டம்: உள்ளே அளவீட்டு பணிகள்!

கொழும்பிலிருந்து தருவிக்கப்பட்ட சிங்கள நில அளவையாளர்கள் சகிதம் வட்டுவாகலில் நிலஅளவை பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளியே முற்றுகையிட்டுள்ள மக்களின் எதிர்ப்பையும் மீறி வட்டுவாகலில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு பணிகள்...

அதிசயங்களை நடத்தும் இலங்கை ஆட்சியாளர்கள்!

இலங்கையில் ஒருபுறம் 4000கோடி பெறுமதியில் இரத்தினக்கல் வீட்டின் பின்புறம் மீட்கப்பட இன்னொருபுறம் தெஹிவளையில், வங்கி கணக்கில் 6 பில்லியன் ரூபாய் பணத்தை வைப்பிலிட்ட பெண் கைதாகியுள்ளார். 41...

இலங்கையை சர்வதேச சதிக்குள் சிக்க வைக்க முயற்சி!

சர்வதேச முதலீடுகளை தடுக்கவும், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி அதன் மூலமாக ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தவுமே எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்...

கனடா- தென்மராட்சி நிறுவனம் நடத்திய ஒன்றுகூடலும் ஊடகவியலாளர்கள் சந்திப்பும்..

-------------------------------------------------------------------- பல நாடுகளில் இயங்கும் 'தென்மராட்சி நிறுவன கிளைகளோடு இணைந்து பல கல்வி சார் நற்பணிகளை முன்னெடுத்து வரும் முற்போக்கான செயற்பாடுகள்.......... ----------------------------------------------------- கனடா- தென்மராட்சி நிறுவனம்...

இளைஞர்  தலைமுறையை புதிய தொழில் விசேட நடவடிக்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

அரசாங்கத்தின் பொறுப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இளைஞர் தலைமுறையினர் புதிய தொழில் முயற்சியாளர்களாகவும் வர்த்தகர்களாகவும் முன்வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்....

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார்! 

கொழும்பு – வெள்ளவத்தை மாயா மாவத்தையில் சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. காரின் உரிமையாளர் காரிலிருந்து...

கோத்தபாய காணிபிடிப்பு:மக்களிற்கு அழைப்பு!

கோத்தபாய கடற்படை தளத்தை பலப்படுத்த 650 ஏக்கரை கையகப்படுத்தும் முயற்சியில் மீண்டும் கோத்தபாய அரசு குதித்துள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...

சீனாவே வடகிழக்கினையும் காப்பாற்றுகிறது

சீனா அரசு நன்கொடையாக ,  வடக்கு மாகாணத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 3 லட்சத்து 75 ஆயிரம் சினோபார்ம் கொவிட் -19 தடுப்பூசி மருந்துகளை 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும்...

இலங்கையில் கிணத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இரத்தினக்கல்!

மிகப்பெரிய நட்சத்திர நீலக் கல் (star sapphire cluster) கொத்தணியொன்று இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய 510 கிலோகிராம் (2.5 மில்லியன் கரட்) நிறையுடையது என்றும், இதன்...

அடுத்த இடி:வடக்கில் கடற்கரைகள் போகின்றன

வடக்கின் பெருமளவு நிலப்பரப்பை உள்ளடக்கியவகையில் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி கைச்சாத்திடப்படவுள்ளது.2009இன் பின்னராக வன்னியில் பெருமளவு காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் வனப்பகுதிகளாக அறிவிக்கப்படாத 40 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பை...

அவன்கார்ட் நிசங்க சேனாதிபதிக்கு மேலுமொரு விடுதலை!

கொழும்பில் விடுதலை அரசியல் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை...

சுதந்திரக்கட்சியை விட பொதுஜனபெரமுனவே பெரிது!

பங்காளிக்கட்சிகளது குத்துப்பாடுகளையடுத்து கோத்தாவுடன் நேரடிப்பேச்சை சுதந்திரக்கட்சி நடத்தியுள்ளது. இந்நிலையில் தற்போதைய ஆளும் கூட்டணியில் முக்கிய கட்சி பொதுஜன பெரமுன என்பதை சுதந்திரக்கட்சி மனதில் கொள்ள வேண்டும் என்று...