Oktober 24, 2024

Allgemein

நாடு முழுவதும் களத்தில் இறக்கப்படவுள்ள இராணுவம்

நாடு முழுவதும் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட இந்த...

வல்வைப் படுகொலைகளின் 32 ஆவது நினைவு நாள்..!

இன்று வல்வைப் படுகொலைகளின் 32 ஆவது நினைவு நாள்..! 1989 ஆம்ஆண்டு ஓகஸ்ற் மாதம 2 ஆம்இ3 ஆம் 4 ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறை...

அம்பாறையில் 31 பிக்குகள் படுகொலை- ஆரம்பிக்கப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணை!

அம்பாறை அரந்தலாவ பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாக ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வு பிரிவினரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை ஸ்ரீலங்கா சட்டமா அதிபர் இன்றைய தினம் உச்ச...

வீண் போனது ஸ்ரீலங்காவின் முயற்சி – ஐ.நாவும் பச்சைக்கொடி

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சாட்சியங்களை சேகரிப்பது மற்றும் தரவுகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்குரிய நிபுணர் குழு உருவாக்கத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டுக்கு...

இந்திய தூதரகத்திற்கு புதிய அதிகாரி!

இலங்கைக்குள் சில நாடுகளின் செயல்பாடுகள், அவர்கள் உள்நாட்டில் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகள் மற்றும் அவர்களின் இராணுவ இருப்பு ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பது தொடர்பில் சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள்...

ஜனாதிபதி தேர்தல்:மீண்டும் களமிறங்கும் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இந்த...

இரண்டு வயது தமிழ் சிறுவன் கனடா ஸ்காபுறோவில் விபத்தில் மரணம்

கனடாவில்   உள்ள  ஸ்காபுறோவில் மக்நிக்கல்  அண்ட்  மார்க்கம்  சந்திப்பில்   அமைந்துள்ள  அங்காடியில்  31-07-2021 மாலை  5 மணியளவில்  நடைபெற்ற  விபத்தில் இரண்டு  வயது  தமிழ்...

Dr.இளஞ்செழியபல்லவன் அன்புடன் நதுநசி. எழுதியுள்ளகவிதை !

தாயகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பலராலும் மிக சிறப்பாக பேசப்படுகின்ற.ஒரு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணராக திகழும் மருத்துவர் இளஞ்செழியபல்லவன் அவர்கள்.இன்றைய எஸ் ரிஎஸ் தொலைக்காட்சி மருத்துவரும் நாமும்...

2009 பின்னர் கொழும்பில் சர்வதேச புலனாய்வாளர்கள்?

பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இலங்கையில் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஈடுபாடுள்ள நாடுகள் தொடர்பான தகவல்களை பெறவும், எதிர்ப்பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கவும்...

ஆறு வருடங்களின் பின்னர் இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீள ஆரம்பம்!

ஆறு வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று...

பெரும் சமருக்கு தயாராகும் ரணில்

 2024 ஆம் ஆண்டில் ஆட்சியை கைப்பற்றும் வகையில் 75 திட்டங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய...

இலங்கை மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடு – பஸில்

கொவிட் வைரஸ் பரவல் காரணமாக இலங்கை மீது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளுடன் கலந்துரையாடி உரிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர்...

யாழில் கொரோனா நோயாளி வீதியில் வீழ்ந்து மரணம்!

  வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் திடீர் என தடுமாறி வீதியோரம் வீழ்ந்த நிலையில், உயிரிழந்துள்ளார். அவருக்கு கோரோனா தொற்று உள்ளது என பரிசோதனையில்...

அரசியல் கைதிகள் நால்வர் விடுதலை!!

 தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர், நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம்...

சுமந்திரன் சேர் இல்லாமலும் அரசியல் கைதிகள் விடுதலை!

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட காவல்துறை அதிகாரி ஜெயரட்ணம் தொடர்பான வழக்கில் 8 ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் தமது வழக்கு...

கொரோனாவை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தார் பேரரசர் கோத்தா!

இலங்கையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு...

இந்திய – இலங்கை அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 34 ஆண்டுகள்

இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தம் ஜூலை 29, 1987 அன்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டு 34 ஆண்டுகள் நிறைவு கண்டுள்ளது.. இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஜே ஆர் ஜெயவர்த்தனாவும்...

பேட்மிட்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி! சோகத்தில் ரசிகர்கள்

ஒலிம்பிக் மகளிர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அகேன் யமாகுச்சியை வீழ்த்திய...

விடுதலைப் புலிகளின் சின்னம் தாங்கிய காலணிகள்? இலங்கை அரசாங்கம் நடவடிக்கை

நைக் நிறுவனத்தை மேற்கோள்காட்டி வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனையுடன் சித்தரிக்கப்பட்ட நைக் (NIKE) முத்திரை காலணிகள் தொடர்பான...

புனித சந்தியாகப்பர் வரலாறு

புனித சந்தியாகப்பர் வரலாறு இயேசுநாதருடைய பன்னிரண்டு சீடர்களும் வேத சாட்சிகளாய் பல்வேறு இடங்களில் மரித்திருந்தாலும் அவர்களுடைய கல்லறைகளில் நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும் அவர்களுள் மூன்று சீடர்களின் கல்லறைகள் மீதே...

ஆறு குடும்பங்கள் உள்ள ஊரில் பிறந்தவர்.அகிலத்தமிழர்களுக்கு கொடுத்த அறிவுரைகள்!

செழியனின் பேட்டி ஆரோக்கியமான பேட்டி, அதிலும் தீக்காயங்கள் பற்றியது அதி சிறப்பு வாய்ந்தது. இவர்தான் சிறந்த மனிதர் மட்டுமல்ல, அதி சிறந்த தமிழரும் கூட. ஆறு குடும்பங்கள்...