Oktober 23, 2024

Allgemein

போராடாமலே சரணடைந்தவர்களை நம்பி எங்கள் இராணுவத்தினரை இழக்க முடியாது – ஜோ பைடன்

தலிபான்களுக்கு எதிராக ஆப்கான் இராணுவம் போராடாமலே சரணடைந்தனரை அந்த இராணுவத்தையும், அரசாங்கத்தையும் நம்பி எங்களது அமெரிக்க இராணுவத்தினரை இழக்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விளக்கம்...

நான்கு மகிழுந்துகளில் கட்டுக்கட்டாக பணத்தை எழுத்துக்கொண்டு உலங்கு வானூர்தியில் தப்பியோடிய ஆப்கான் அதிபர்!!

ஆப்கானிஸ்தானிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கானி மகிழுந்துகள் மற்றும் கட்டுக்கட்டாக பணத்தையும் எடுத்துச் சென்றதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான்  வந்ததை...

இலங்கையின் சீன மருமகளும் கொரோனாவால் மரணம்!

கட்டுநாயக்க  கிம்புலபிட்டிய வீதி, ஆடி​அம்பலம் எனும் விலாசத்தை வசிப்பிடமாகக்க கொண்ட சீனப் பெண் (வயது 38) கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்துள்ளார்.நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று...

மூடு:மூடு – அனைத்திற்கும் பூட்டு!

நாளை புதன்கிழமை முதல் கிளிநொச்சி சேவை சந்தை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கொரோனா பரம்பலால் கொடிகாமம் சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது கிளிநொச்சி சந்தையும் மூடப்படுகின்றது. இதனிடையே கொழும்பு-புறக்கோட்டை...

கொழும்பிற்கு வரவே வேண்டாம்!

அவசியத் தேவை தவிர ஏனைய தேவைகளுக்கு பொதுமக்கள் எவரும் கொழும்புக்கு வருகை தரவேண்டாம் என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க பொதுமக்களிடம் வினயமாக கேட்டுக் கொண்டுள்ளார்....

வல்வெட்டித்துறையில் குடும்பஸ்தர் கொலை!

குடும்பத்தகராறு காரணமாக இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தந்தையான இளங்குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு  இடம்பெற்ற இச்சம்பவத்தில் ,...

புதைகுழியினுள் தள்ளிய கதை:பவித்ரா!

வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் நன்மைக்கே எனத் தெரிவித்த முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய போக்குவரத்து அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சி, இவ்வாறானதொரு மாற்றம் ஏற்படுமென தான் நினைத்துக் கூடப்...

ராஜபக்ச அரசுக்கு சவால் விடுத்துள்ள தேரர்

ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் சாமான்ய மக்களின் கருத்திற்கு செவிசாய்க்காமல் செயற்படுவதால், சுயமாக ஒரு ஆட்சியை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஸ்ரீலங்கா...

இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் காலமானார்

இலங்கை வானொலியின் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஜோக்கிம் பெர்னாண்டோ இன்று நண்பகல் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1967ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் பணியாற்ற ஆரம்பித்த அவர் தலைசிறந்த நாடகக்...

ஆபத்தான பட்டியலில் இலங்கை உள்ளிட்ட 15 நாடுகள்! கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு

  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஹாங்காங் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பங்களாதேஷ், கம்போடியா, பிரான்ஸ், கிரீஸ்,...

ஆப்கனில் இருந்து படைகளை வாபஸ் வாங்கும் முடிவில் உறுதியாக உள்ளேன் – அதிபர் ஜோ பைடன்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தானை கடடமைப்பது ஒன்றும் அமெரிக்காவின் குறிக்கோள் அல்ல. பயங்கரவாதத்தை ஒழிக்கவே அமெரிக்க...

வேகமாக பரவுகிறது கொரோனா – கொழும்புக்கு எவரும் வரவேண்டாம் – விடுக்கப்பட்ட அறிவிப்பு

  கொவிட் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட் டாலும், நாடு ஆபத்தான நிலையை நோக்கி நாளுக்கு நாள் சென்று கொண்டிருப்பதாக...

இலங்கை:வீட்டிலும் மாஸ்க்?

இலங்கையில் டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால், பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என விசேட வைத்தியர் தீபால் பெரேரா கோரியுள்ளார். வைரஸ் தொற்று...

மீண்டும் மகிந்தவின் வேட்டி கழன்ற கதை!

வேட்டியை இறுக்கி கட்டுவதன் மூலம் வயிற்றோட்டத்தை நிறுத்த முடியாதென்பது மகிந்த அடிக்கடி கூறுன்கிற உதாரணம்.அமைச்சரவை மாற்றததின் மூலம் கொரோனாவை கட்டுப்ப்டுத்த முடியுதென புதிய பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி...

இலங்கை: பதிவு திருமணத்திற்கு அனுமதி!

இலங்கையில் திருமணவிழாக்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....

காணி பிடிப்பு: இலங்கை அரசு பின்வாங்கியது

இலங்கையில் மக்கள் எதிர்ப்புக்களை அடுத்து காணிகளை சுவீகரிக்கும் முய்றசிகளை இலங்கை அரசு கைவிட்டுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட வனவள பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட மூன்று...

இலங்கை வரலாற்றில் மகிந்த திருடனாக இடம்பிடிப்பதை எவராலும் தடுக்க முடியாது – தேரர் ஆவேசம்

தமது குடும்பத்தில் உள்ள செல்லப் பிராணிகளுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு தயங்காத ராஜபக்ஸ ஆட்சியாளர்களால், நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என தென்னிலங்கையின் பௌத்த துறவியான தேவால்ஹிந்த...

நீரில் மூழ்கி மூவர்கள் மரணம்

இலங்கையின் புத்தல- கட்டுகஹல்ல குளத்துக்கு குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று (14) பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மூவரும் மொனராகலை- மஹாநாம...

இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சிகளை இடைநிறுதியது ஸ்கொட்லாந்து

இலங்கை காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி அளிப்பதை இடைநிறுத்துவதற்கு ஸ்கொட்லாந்து காவல்துறையினர் தீர்மானித்துள்ளதாக ரைம்ஸ் யு.கே.செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அத்தீர்மானத்தினை எடுத்து ஸ்கொட்லாந்து எடுத்தமைக்கு வரவேற்பு தெரிவிப்பதாக பிரித்தானிய பாராளுமன்ற...

புதிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்:சுமா பின்கதவு சந்திப்பு!

சர்வதேசத்தை கையாள மீண்டும் காய் நகர்த்த தொடங்கியுள்ளது கோத்தா அரசு. அண்மையில் அமெரிக்க தூதரகத்தில் சுமந்திரன்-பீரிஸ் சந்திப்பு நடந்த போது பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் அமைச்சரவை...

பேத்தியை பார்க்க அமெரிக்கா செல்கிறார் கோட்டாபய -தள்ளிப்போடப்பட்டது அமைச்சரவை மாற்றம்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருப்பதாகக் கூறப்பட்ட அமைச்சரவை மாற்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நாட்களில் அரசாங்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவது சிக்கல் என்று பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியதாலும்,...