Oktober 23, 2024

Allgemein

செப்17 வரை நாட்டில் முடக்கநிலை:7500 உயிர் தப்பும்?

  இலங்கையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி, எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை நாட்டில் முடக்கநிலையை அமுல்ப்படுத்தினால் தான் 7 ஆயிரத்து 500 உயிர்களைப்...

நெருங்கும் சூரிய காந்த புயல் – பூமியில் இண்டெர்நெட் சேவை பாதிக்கப்படும்: பொதுமக்கள் அதிர்ச்சி

  சூரியனில் ஏற்படும் காந்தப்புயலால் இணைய சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் சங்கீதா அப்து ஜோதி என்பவர் இது குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்...

செப்17 வரை நாட்டில் முடக்கநிலை:7500 உயிர் தப்பும்?

  இலங்கையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி, எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை நாட்டில் முடக்கநிலையை அமுல்ப்படுத்தினால் தான் 7 ஆயிரத்து 500 உயிர்களைப்...

கோத்தா குழுவிற்கு வரவேற்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் 13வது பிரிவுக்கமைய, ஆலோசனைச் சபை உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளார்கள். முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான...

டெல்ராவால் மாரடைப்பும் வரும்!

டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல், மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மார்பு சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர்...

தியாகியின் ஒரு கோடி:ஒருவாறாக கோத்தாவிடம் சென்றது!

கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வறுமை காரணமாக சிங்கள அரசியல்வாதிகள் மறுதலித்துவர யாழ்ப்பாணத்தை சேர்ந்த தியாகி எனப்படும் தியாகேந்திரன் எனும் வர்த்தகர் ஒரு கோடி பணத்தை இராணுவம் ஊடாக...

7 போதாது:14 வேண்டும்-அமைச்சரும் வீட்டில்!

இலங்கையின்  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது அலுவலக அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அமைச்சரும் அன்டிஜன் பரிசோதனை செய்துள்ளார். இதில்...

செப்டம்பர் 20 அன்று கனடிய தேர்தலில் பெரும்பான்மை அரசை அமைக்க வாய்ப்பில்லை என்கிறார் தேர்தல் கருத்துக் கணிப்பு நிபுணர் Erick Grenier

எதிர்வரும் செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள கனடிய பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை அரசை அமைக் வாய்ப்பில்லை என்று கனடிய தேர்தல் கருத்துக் கணிப்பு நிபுணர்...

வடக்கு ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டியது?

வடமாகாணத்தில் நேற்றைய தினம் ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை அச்சத்தை தந்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்;று முன்னெடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 414 பேருக்கு தொற்று உறுதி...

வீடு திரும்பினார் அஜித்!

கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் அபாய கட்டத்தில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருவதாக சொல்லப்பட்ட முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர்...

பொய்யில்லை:முடக்கம் நீடிக்கப்படாது:ஹெகலிய

தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஒகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக...

பிரதமர் மகிந்த மருத்துவமனையில் அனுமதி? வெளிவந்த உண்மைத் தகவல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானியும் மகிந்தவின் மகனுமான யோஷித்த ராஜபக்ஸ...

கொரோனாவிலிருந்து அரசு தம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர் என்கிறார் இம்ரான் மஹ்ரூப் எம்.பி

கொரோனாவிலிருந்து அரசு மக்களைப் பாதுகாக்கும் என்ற விடயத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.  இதனால் தாமே சில முடிவுகளை எடுத்து வருகின்றனர் என திருகோணமலை மாவட்ட பாராளுன்ற...

பேசவேண்டுமென்கிறார் மனோ!

  அரசாங்க - கூட்டமைப்பு பேச்சு நடத்த முன் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன. அதற்கு முன்னமேயே “பேச வேண்டாம், பேச வேண்டாம்” என குரலும் கேட்கிறது. அவசியமானால்,...

ஊரடங்கை நீடிக்க கோருகிறார் ரணில்!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிக்க முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்திடம் சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள,...

பருப்பு,பயறு விலை தெரியாத அமைச்சர்கள்?

  நாட்டின் நெருக்கடி நிலையின் மத்தியில், அமைச்சர் ஒருவர் பருப்பு சாப்பிட முடியா விட்டால் பயறு சாப்பிடுமாறு கூறுகிறார். ஆனால், பருப்பை விட பயறு விலை அதிகம் என...

யே என சட்டப்படி பெயரை மாற்றும் கன்யே வெஸ்ட்

அமெரிக்க ராப்பர் கன்யே வெஸ்ட் தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றி யே (YE) என புதிய பெயரை வைக்கவுள்ளார்.இதற்கான அனைத்து ஆவணங்களையும் சட்டப்படி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள...

மட்டக்களப்பில் சங்கலி திருட்டில் முன்னாள் சிப்பாய்!!

மட்டக்களப்பு கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் மற்றுமொரு இளைஞரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ்...

யேர்மனி தூதுவர் இலங்கை வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர் ஹோல்கர் லோதர் சியூபர்ட் ஆகஸ்ட் 24, செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் வைத்து இலங்கையின் புதிய வெளிநாட்டு அமைச்சர்...

சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம்!! புத்த பிக்கு கைது!!

மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறைப் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம்  செய்த விகாரையின் பிரதம பிக்கு...

விமானப்படை தளபதிக்கும் கொரோனா!

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை பெரிய மட்டங்களில் தாக்கிவருகின்ற நிலையில்  விமானப் படையின் தளபதி எயார் மார்சல் சுதர்சன பத்திரனவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில்...

தமிழீழ மக்களின் வேண்டுகோள் இதுவே! இலங்கை அரசின் திட்டத்தை பகிரங்கப்படுத்தும் காசி ஆனந்தன்

இலங்கைத் தீவில் தமிழீழத்தில் சிங்களவர் குடியேற்றத்தை நிறைவு செய்து அதன் தாயகத் தன்மையை அழித்துவிட்டால் இலங்கை ஒற்றைச் சிங்கள நாடாக்கிவிட்டால அதன் பின்பு இலங்கையில் தலையிடும் உரிமையையும்,...