Oktober 23, 2024

Allgemein

விடமாட்டோம்!! இறுதி மூச்சுவரை போராடுவோம்!!

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால்...

குப்பைக்கள் வீசப்பட்ட பயணப் பையில் சடலம் மீட்பு!!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகே பயணப் பை ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.குறித்த பகுதியில் குப்பை கொட்டப்பட்டிருந்த இடமொன்றில் பயணப் பை வீசப்பட்டிருந்தது....

வாகனத்தை ஓட்டிய சிறுவன்!! ஒருவர் பலி!! மூவர் காயம்!!

வெலிசர பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி, குறித்த சிறுவனால் செலுத்தப்பட்ட...

சாட்சியமளிக்கிறார் விமல்!

இலங்கை அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க அமைச்சர் விமல் தயார் என  இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் கொழும்பில்...

கொழும்பு வெடிப்பில் மூவர் காயம்!

இலங்கையின் வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (04) காலை இடம்பெற்ற வெடிப்பினில் மூவர் காயமடைந்துள்ளனர். ஆயினும் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்ததில் இச்சேதம்...

பேராயரையும் துரத்துகின்றது வெள்ளைவான்!

கோத்தபாயவின் வெள்ளைவான் கொலைகள் தற்போது கொழும்பு பேராயரையும் மிரட்ட தொடங்கியுள்ளது. ஏற்கனவே இராணுவ புலனாய்வு பிரிவின் கொலை மிரட்டல்களை எதிர்கொண்டுடுள்ள் கத்தோலிக்க் ஆயர்கள் தற்போது இராணுவ புலனாய்வு...

நாடு திரும்பினார் ஜனாதிபதி

கிளாஸ்கோவுக்கு சென்றிருந்த இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 26வது பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவுக்கு சென்றிருந்தார். மாநாட்டின்...

அணிதிரளுமாறு மக்களுக்கு அழைப்பு

அரசாங்கத்தின் பயணம் மக்கள் சார்புடையது அல்ல என்றும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் ஒடுக்கும் பயணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார். விவசாயிகள்...

ஒரு நாடு ஒரே சட்டம்!! செயலணியை இரத்து செய்யுங்கள்!! கத்தோலிக்க பேரவை!!

  “ஒரு நாடு, ஒரே சட்டம்” என்ற தலைப்பில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க...

கைதியின் பாதணிக்குள் செல்பேசிகள் மீட்பு!!

பாதணி ஜோடிக்குள் மிகவும் சூட்சுமமான முறையில்  செல்பேசிகள் நான்கை மறைத்து வைத்துக்கொண்டு களுத்துறை சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்ல முயன்ற கைதியொருவர் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபர், கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ்,...

வடமாகாணத்திலும் பாலியல் லஞ்சம்!

தென்னிலங்கை போன்று வடமாகாணசபையிலும் இடமாற்றங்களை வழங்காதிருக்க பாலியல் லஞ்சம் கோரப்படுவதான தகவல்கள் கிடைத்துள்ளன. டொலர்களிற்காக அலையும் இன்றைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் அத்தகைய முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்குமென...

சிறையிலுள்ள இந்திய மீனவர்களிற்கு தீபாவளி புத்தாடை!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்கு தீபாவளிக்கான புத்தாடைகளை வழங்கவும், இந்திய தூதரக அதிகாரிகள் பார்வையிடுவதற்கும் இந்தியாவிலுள்ள உறவினர்களுடன் உரையாடுவதற்கும், பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் அனுமதி...

எனது குரலை புதிய நியமனங்களால்  யாரும் அடக்க முடியாது!

எவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டாலும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை, அவர்களுக்கான எனது குரலை யாரும் அடக்க முடியாது என வண.முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Ven. Muruththettuwe Ananda...

இலங்கை பாரிய ஆபத்தில்

இந்து சமுத்திரத்தில் அணுவாயுதப் போட்டி காரணமாக இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை பாரிய பாதுகாப்பு ஆபத்தை எதிர்நோக்கி வருவதாக சீனா தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்திற்குள் அடிக்கடி...

கனடாவில் பட்டம் பெற்ற இலங்கை பெண்மணி

வரதா என்று அழைக்கப்படும் வரதலெட்சுமி சண்முகநாதன், 4,000க்கும் மேற்பட்ட நெகிழ்ச்சியான மாணவர்களில் அவரும் ஒருவர். இதன்படி, யோர்க் பல்கலைக்கழகத்தின் மெய்நிகர் வீழ்ச்சி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் 4,000க்கும்...

கனடாவில் மாபெரும் கண்டன கவனயீர்ப்பு வாகனப் பேரணி,

நவம்பர் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மாபெரும் கண்டன கவனயீர்ப்பு வாகனப் பேரணி, பிராம்ப்ரன் நகரசபைக்கு முன்னால் உள்ள மெயின் வீதியிலிருந்தும் (Main St),...

மின்தடை:குடிநீருக்கும் தடை!

இலங்கை  மின்சார ஊழியர்களினால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அமைவாக மின்சாரம் துண்டிக்கப்படும் பட்சத்தில் நீர் விநியோக தடை  ஏற்படுவது தவிர்க்க முடியாதது என நீர் வழங்கல் வடிகாலமைப்புச்...

வேந்தரானார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நாரஹேன்பிட்டி அபயராமதிபதி வண.முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான நியமனக் கடிதம் தற்போது கிடைத்துள்ளது....

கோத்தா நாட்டிலில்லை:ஆனாலும் காணி பிடிப்பு!

யாழ்.கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான  காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்த நிலையில் எதிர்ப்பு போராட்டம் காரணமாக அளவீட்டு...

தமிழ்செல்வனை நினைவுகூரத் தடை விதித்த நீதிமன்றம்

விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் உறுப்பினர்களுக்கே மட்டக்களப்பு நீதிமன்றம் இவ்வாறு...

சிறுபான்மை மக்கள் குறித்து பிரதமர் வெளியிட்ட கருத்து!

தமிழ் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் பங்களிப்பின்றி தனித்து இருந்து ஆட்சி பலத்தை பெற்றுக்கொண்டுள்ளோம். அதற்காக, நாம் தமிழ் முஸ்லிம் மக்களிடமிருந்து விலகியே அரசியல் செயற்பாடுகளை...

போராட்டத்திற்கு மத்தியிலும் மோடி கோத்தபாய சந்திப்பு

கிளாஸ்கோ பருவநிலை மாநாடு நடைபெறும் இடத்தில் கோத்தபாய ராஜபக்சேவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மேலும், இந்த சந்திப்பு குறித்து படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்தியப் பிரதமர்...