Oktober 23, 2024

Allgemein

கோத்தாவின் வெள்ளை வான்:திரும்ப வரும்?

கோத்தாபாயவினது வெள்ளை வான் கடத்தல்களை அம்பலப்படுத்தியதற்காக சிறை சென்றுள்ள ராஜிதவை விடுவிக்க கோரியே களுத்துறை பாலத்திற்கு மேல் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. வெள்ளை வேன் கடத்தல் பற்றி...

போர் வெற்றி விழாவில் டக்ளஸ்!

இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்த இன்றைய போர் வெற்றி விழா நிகழ்வுகளில் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை கொடூரமான...

ஜநாவுக்கே சவால் விடும் கோத்தா?

எமது போர் வீரர்களையும், நாட்டையும் தொடர்ந்து குறிவைக்கும் சர்வதேச அமைப்புக்களையோ அல்லது நிறுவனங்களையாே விட்டு விலகத் தயங்கேன் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (19)...

சீரற்ற காலநிலை – இருவர் பலி!

சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகவும் அத்துடன் இரத்தினபுரி, அலுகல பகுதியில் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதாக...

கழுத்து வெட்டிக்கு பதவி உயர்வு?

லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரத்திற்கு முன்னால் கூடிய தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக...

இலங்கை ஆயிரத்தை தாண்டலாம்?

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (18) 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 424 பேர்...

பஸிலிற்கும் இரட்டை பிரஜாவுரிமை:ரட்ணஜீவன் ஹூல்

தன்னைத் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமித்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எனத் தெரிவித்த அவ்வாணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள தன்னை, ஏன்...

வணங்கா மண்ணின் அடங்காப்பற்று பதுங்கு குளிக்குள் ஒளித்தது – நிலவன்

ஈழ விடுதலைப் போரின் காரணமாக 2009ம் ஆண்டு வன்னியில் கொடூர யுத்தத்தில் சிக்கிய, அப்பாவித் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட போரின் பேரவலப்படும் இரத்த உறவுகள் நிர்க்கதியற்று...

கொவிட்-19 கிருமித்தொற்றின் போது இலங்கை கடற்படையின் விசேட அணிக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கிறது..!!

  சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளில் இலங்கைய ஒருங்கிணைக்கப்படுவதன் மற்றொரு அறிகுறியாக, கிரீன் பெரெட்ஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க இராணுவ சிறப்புப் படை அதிகாரிகள், கடந்த...

அமெரிக்க தேசத்தில் அதி உயர் விருது பெறும் இலங்கை தமிழ் மாணவி!

அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை வென்றுள்ளார் திருகோணமலை நகரைச்சேர்ந்த தமிழ் மாணவி தர்சிகா விக்கினேஸ்வரன். தர்சிகா விக்கினேஸ்வரன். யாழ்ப்பாணம்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் கனேடிய பிரதமர் ஸ்ரீலங்கா அரசிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

இலங்கையில் நீண்ட கால சமாதானம் மற்றும் செழிப்பினை உறுதிசெய்யக்கூடிய வகையில் அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயல்முறையை இலங்கை அரசாங்கம் பின்பற்றவேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வேண்டுகோள்...

வடக்கு ஊடாக நகரவுள்ள அம்பான் சூறாவளி..!!

அம்பான் சூறாவளி வடக்கு, வடகிழக்கு கரையின் ஊடாக மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலைக்கு அப்பால் மையம் கொண்டுள்ள அம்பான்...

இந்திய வம்சாவளி சிறுமிக்கு விருது வழங்கி கெளரவித்த டிரம்ப்! என்ன தெரியுமா?

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருக்கு, பிஸ்கட் பரிசளித்த, இந்திய வம்சாவளி சிறுமியின் சேவையைப் பாராட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விருது...

`தனி மனிதராக எதையும் சாதிக்க முடியாது‘ வைரலாகும் ஒபாமாவின் உரையின் முழுப்பகுதி!  #Graduation2020

ஒபாமா ( Instagram ) ஒபாமாவின் பேச்சு இந்தப் பேரிடர் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இதைக் கேட்க வேண்டும் என ட்விட்கள் குவிந்தபடி...

நரகத்து வாழ்க்கை பற்றி கூறிய ஈழத்து பெண் லொஸ்லியா! வியப்பில் ரசிகர்கள்..!!

இலங்கை பெண் லொஸ்லியா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அவரது பழைய புகைப்படத்தை throwback-ஆக பகிர்ந்துள்ள அவர், அத்துடன், ”நரகத்தில் கூட ராணியாக இருங்கள்”...

ஈழ தமிழர்களுக்கு உதவிய ஆரி அருஜுனா

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக  நேற்று மே 17 சேலம் தாரமங்கலம் ஈழ  அகதிகள் முகாமில் வசிக்கும் 410 குடும்பங்களுக்கு கொரோனா  நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட   ...

நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மாற்றம்?

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்காக நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 20 ஆம் திகதியில் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை எனவும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து முடிவு அமையும் எனவும் தேர்தல்கள்...

ஆமி கோத்தாவிற்கு காசு கொடுக்க வேண்டாமாம்?

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போதுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க ஒரு நாள் சம்பளத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்குவது தொடர்பான வேண்டுகோள் , பாதுகாப்பு படைகள், காவல்துறை மற்றும்...

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6 ஆம் நாள்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6 ஆம் நாள் சுடர் ஊடரங்கு கட்டம் அமுலில் உள்ள நிலையிலும் ஏற்றப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு...

சமூக தொற்று இல்லை:கொரொனா உண்டு

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா பரவல் காணப்படவில்லை. என்பதற்காக நாட்டில் கொரோனா தொற்றாளர்களே இல்லை என அர்த்தம் கொள்ள முடியாது. எங்காவது ஒருவரேனும் எமது பரிசோதனைகளில் இருந்து...

இன அழிப்பு படைகள் குறித்து பெருமைப்படுகின்றார் கோத்தபாய?

கொரோனா பாதித்தவர்கள் இலங்கை பாதுகாப்பு படைகளிற்கு நன்றி சொல்வதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உலகமெங்கும் கொலைகார படைகள் என அழைக்கப்படுகையிலேயே அவர் தனது படைகள் தொடர்பில் பெருமைப்பட்டுக்கொண்டுள்ளார்....

இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு முக்கிய தீர்மானம்..!!

இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு முக்கிய தீர்மானங்களை எடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. உறுதியான திகதியொன்று தீர்மானிக்கப்படாவிட்டாலும் அதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளதாக அறிய...