Oktober 23, 2024

Allgemein

சாவகச்சேரியிலுள்ள சம்பிக்க ஆதரவு அதிகாரி கைது?

வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரியும் இப்பாேது யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பாெலிஸ் அத்தியட்சகராகவும் உள்ள சுதத் அஸ்மடலவை பிடியாணை பெற்று கைது செய்யுமாறு...

வக்கற்ற அரசு:மூடப்பட்டது திரிபோசா?

சோளத்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்கத்தின் இயலாமையினால் ஜாயலையில் அமைந்துள்ள திரிபோச உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனால் இங்கு தொழில்புரிந்த 300 ஊழியர்கள் தனது வேலையை இழந்துள்ளதோடு, அவர்கள்...

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம்!

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் தேர்தல் இலாபம் கருதி செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் தொடர்பில் சிந்திக்காமல் அவர்களது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவே முயற்சித்து வருகின்றது. இதனால்...

தமிழ் ஒட்டுக் குழுக்களுக்கு செருப்படி- தலைவர் உயிருடன் பிடிபடவில்லை என்ற சரத் பொன்சேக்கா

விடுதலைப் புலிகளின் தலைவர் இலங்கை ராணுவத்திடம் உயிருடன் பிடிபட வில்லை என்று சரத் பொன்சேகா பகிரங்கமாக தெரிவித்துள்ள விடையம். பல தமிழ் ஒட்டுக் குழுக்களின் முகத்தில் கரியை...

இலங்கை இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்!

ஸ்ரீலங்கா இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்நிலையில் 55 ஆவது தலைமை அதிகாரியாக நேற்றைய...

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்திருந்த அறிமுகத்தை பிற்போட்டது கூகுள்

கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தின் புதிய பதிப்பான அன்ரோயிட் 11 இனை நாளைய தினம் அறிமுகம் செய்யவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. அத்துடன்...

கொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி

கொழும்பு- நகரசபையின் மேயர் பதவியில் இருந்து ரோஸி சேனாநாயக்கவை நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் விவகாரங்களில் அவர் பங்கேற்காமல் இருக்கின்றமையே...

ஸ்ரீலங்கா முழுவதும் களத்தில் இறங்கும் விசேட அதிரடிப்படை

பாதாள உலக கோஸ்டியை கட்டுப்படுத்த இன்று முதல் ஸ்ரீலங்கா முழுவதும் விசேட அதிரடிப்படை களத்தில் இறங்குகின்றது. பதில் பொலிஸ்மா அதிபர் தலைமையில் நேற்று நடந்த முக்கிய சந்திப்பில்...

பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும்…. மகிந்த தேசப்பிரிய….

தேர்தலைப் பிற்போடும் தேவை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசனைகளுக்கமைய பொதுத் தேர்தல் விரைவில் நடாத்தப்படுமெனவும்...

அமெரிக்கா தன் சொந்த மக்கள் மீது நடத்தும் வன்முறையை நிறுத்த வேண்டும்..!! ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா தன் சொந்த மக்கள் மீது நடத்தும் வன்முறையை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டுக்கு ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் மவ்சாவி இதை...

சி.ஐ.டி புதிய தலைவருடன் மோதும் அதிகாரிகள்- பிரதமர் கடும் எதிர்ப்பு

குற்றப் புலனாய்வப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி டபிள்யூ. திலகரத்னவின் இடமாற்றத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். முன்னதான அவர்...

சிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்துவதை கட்டுப்படுத்துங்கள்: ஜனாதிபதி….

பாதாள தலைவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டினுள் இடம்பெறும் பல்வேறு...

ஸ்ரீலங்காவுக்கு சீன தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

சீன, ஸ்ரீலங்கா உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டினை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்காவுக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது. அண்மையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது...

புலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) அன்று சாவடைந்தார். திரு.நடராஜா சுரேந்திரன்...

நிலத்தடி பதுங்கு குழிக்குள் பதுங்கினார் டிரம்ப்! 6வது நாளாகத் தொடரும் போராட்டங்கள்!

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிலாய்டின் காவல்துறையினர் ஒருவரால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டங்கள் இன்று 6வது இரவாக தொடர்கின்றன. இனவெறி மற்றும் காவல்துறையினரின் மிருகத்தனமான செயற்பாடுகளைக் கண்டித்தும் நடத்தப்பட்ட...

கொழும்பில் மீண்டும் பதிவு?

கொழும்பு மாநகரம் மற்றும் புறநகரங்களில் தற்காலிகமாக வசிப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு விடுத்துள்ளது தேசிய பாதுகாப்பில் ஒரு...

890 மில்லியனை கழுவி சென்ற கடல்?

இரத்மலானையில் இருந்து களுத்துறை வரையிலான கடற்கரையை புனரமைக்கும் திட்டத்தின் பகுதியாக கடல் அரிப்பால் சேதமடைந்த கல்கிஸ்சை கடற்கரையை 890 மில்லியன் ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யும் பணிகள்...

இலங்கையில் தேரர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மாளிகாவத்தை – போதிராஜாராம விகாரையின் தலைமை பிக்கு ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் விகாரைக்குள் ஆயுதம் மற்றும் குண்டுகளை வைத்திருந்த...

இலங்கை_அரசு தமிழீழ தமிழீழ_விடுதலைப்புலிகளிடம் வெள்ளநிவாரணம் கோரியது….! என்ற செய்தியை அறிவீர்களா…..?

இலங்கை_அரசு தமிழீழ அரசாங்கமான #தமிழீழ_விடுதலைப்புலிகளிடம் வெள்ளநிவாரணம் கோரியது....! என்ற செய்தியை அறிவீர்களா.....? நன்றிகெட்ட சிங்கள மக்கள்..! உண்மையிலேயே இது நடந்தது 2003ஆம் ஆண்டு மே மாதம் இதே...

வெள்ளை மாளிகையின் முன் ஆர்ப்பாட்டம்,அமெரிக்க ஜனாதிபதி நிலத்தடி பதுங்கு குழிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டார்.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலைசெய்யபட்டார். இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் 40...

மலையகத்தில் இரத்த ஆறு ஓடாமல் பாதுகாத்த ஆறுமுகன் தொண்டமான் குறித்து மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்!

மலையகத்தில் விகாரைகளை அகற்ற வேண்டுமென ஆறுமுகன் தொண்டமான் நஞ்சை விதைக்கவில்லை. மலையகத்தில் இரத்த ஆறு ஓடாமல் பாதுகாத்தவர் அவர் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன்...

இலங்கை இராணுவத்தில் இரண்டு முறை இணைய முயன்றும் கண்டுகொள்ளப்படாத இளைஞன்… அமெரிக்கா இராணுவ உயர்தொழில் பிரிவில் இணைந்து அசத்தல்!

இலங்கை இராணுவத்தில் இணைவதற்கு இரண்டு முறை முயற்சித்தும், பலனில்லாத நிலையில், அந்த இளைஞன் இப்பொழுது அமெரிக்க இராணுத்தில் இணைந்துள்ளார். விடாமுயற்சி வெற்றியளிக்குமென அந்த இளைஞன் தனது சமூக...