Oktober 23, 2024

Allgemein

மீண்டும் திறக்கப்படுகிறது வானூர்த்தி நிலையம்!

கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 11 ஆம் நாள் முதல் மூடப்பட்ட பண்டாரநாயக்க  (கட்டுநாயக்க) வானூர்தி நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படவுள்ளதாக ...

கறுப்பின மக்களிற்கு ஆதரவு: கொழும்பில் கைது!

நீதிமன்ற உத்தரவையும் மீறி அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற முன்னணி சோசலிசக் கட்சி உறுப்பினர்கள் பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ்...

ஜநாவுக்கு பதில் எழுத தொடங்கினார் கோத்தா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் இலங்கையில் கருத்துசுதந்திரம் குறித்து வெளியிட்ட கரிசனைகளை நிராகரித்து அரசாங்கம் அவரிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கியநாடுகளிற்கான...

கோத்தா பிம்பம் போலி: புரியாத சிங்களம்!

கோத்தா அரசு தொடர்பிலான மாயையிலிருந்து தென்னிலங்கை விடுபடாத வரை ஏதுமே நடக்கப்போவதில்லையென்பதை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆய்வாளர் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்...

ஆணைக்குழுவையும் பாழ்படுத்தி விட்டார்;கலாநிதி குருபரன்.

கலாநிதி ரட்ணஜீவன் ஹூல் SLPPக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தான் அந்த காணொளியில் சொல்கிறார்.  எவ்வளவு தான் வியாக்கியானம் சொன்னாலும் உதிர்த்த வார்த்தைகள் உதிர்த்தவையே. சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின்...

மன்னார் புதைகுழியை மூடியவரும் கோத்தா செயலணியில்?

கிழக்கில் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான இலங்கை ஜனாதிபதியின் செயலணி தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பில் தொல்பொருள் இடங்களுக்கு நிலங்களை ஒதுக்குவது குறித்து அறிவுறுத்தல்கள் உள்ளன. கிழக்கில் சிங்கள இனவாத...

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் பதற்றம்!

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டம் செய்த 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நண்பகல் தூதரகம்...

மஹிந்த, ரணில், சஜித் போட்டியிடும் இலக்கங்கள் இதோ!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் விருப்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி பிரதமர்...

யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு இவர்கள் தான் தம்மிடம் கோரிக்கை விடுத்தனர்! மஹிந்த….

2005ஆம் ஆண்டில் யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு நாட்டு மக்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனை செவிமடுத்து, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை...

2015இல் எனது தேர்தல் தோல்வியை முன்கூட்டியே கணித்த ஜோதிடர்கள் – மஹிந்த…

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச...

ஓகஸ்ட் 8 தேர்தல்: புதன் அறிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாற்றப்பட்ட புதிய திகதி முன்னரே பதிவு வெளியிட்டது போன்று ஓகஸ்ட் 8ம் திகதி என்பது நிச்சயமாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதியைத் தீர்மானிப்பதற்கான...

குழம்பியது கூட்டம்! ரணில் வெளிநடப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பதற்ற நிலையொன்று ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்  இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து,...

ஹூல் யாழிலிருந்து கொழும்பு வர 50ஆயிரம்?

கடந்த நான்கு வருடங்களாக நான் யாழ்ப்பாணத்திலிருந்தே தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டங்களுக்கு வந்துபோகின்றேன் எனரட்ணஜீவன் ஹூல்தெரிவித்தார். கொழும்பில் உள்ள, அரச விடுதியில் தங்கியிருந்து தேர்தல் ஆணையகத்தின் கூட்டங்களுக்கு சமூகமளிக்கும்...

“தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இரவில் பிலிமத்தலாவ நகருக்கு வருகின்றார்கள் ” என்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை - மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார் கடந்த 1ம் திகதி, கொவிட் 19...

வாக்கு சீட்டு அச்சிடப்படவில்லையென்பது பொய்

வாக்குச் சீட்டு அச்சிடுதல் இடைநிறுத்தப்பட்ட செய்தி தவறானது - அரசாங்க அச்சகம். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச்...

தேர்தலின் பின்னரே பரீட்சை?

பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் க.பொ.த உயர்தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என...

தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கு தனி வாக்களிப்பு நிலையம்?

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் மருத்துவமனைகளில் கிகிச்சை பெறுபவர்களும் வாக்களிப்பதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்தவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது....

தேர்தல் திகதி அறிவிப்பு:இன்று நிச்சயமில்லை!

தேர்தல் திகதி தொடர்பில் இன்று அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்ற போதும் அது நிச்சயமல்லவென தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதி உள்ளிட்ட முக்கிய விடயங்கள்...

சிறீலங்காவின் இராணுவ ஆட்சியை கட்டியணைக்கத் தயாரா? – நேரு குணரட்ணம்

ஏறத்தாள மூன்று மாதங்களின் முன் மார்ச் 17ஆம் நாள், "சிறீலங்கா இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதை மேலும் வலுப்படுத்துகிறதா கொரொனா?", எனத்தலைப்பிட்டு ஒரு கட்டுரையை இதே முகநூல்ப்பக்கத்தில்...