Oktober 23, 2024

Allgemein

ரஜீவ் ஜெயவீரவின் மரணம்:தெரியாதென்கிறார் நாமல்

ரஜீவ் ஜெயவீரவின் மரணம் குறித்து என்னுடைய அறிக்கையாக பரவிய எனது செய்தி தவறானது என நாமல் ராஜபக்ஸ தெரிவித்தள்ளார். சுதந்திர சதுக்கத்தில் கொல்லப்பட்ட ரஜீவ் ஜெயவீரவின் மரணம்...

அமெரிக்காவில் தொடரும் காவல்துறையின் வன்முறை! மற்றொரு கறுப்பினதவர் சுட்டுக்கொலை!

விசாரணைக்கு வர மறுத்த கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் அமொிக்காவின் , அட்லாண்டா பகுதியில் வென்டி என்ற உணவகத்தின் வெளியே குறித்த இளைஞர்...

கொலை கொலையாம் காரணமாம்?

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விளையாட்டு துப்பாக்கியை காண்பித்து வைத்தியர் ஒருவர் 79 இலட்சம் ரூபாவை கொள்ளையிட மேற்கொண்ட முயற்சியை முறியடித்த அரச புலனாய்வுத்துறை உத்தியோகத்தர் விபத்தில் சிக்கி...

ஏப்ரல் 21 :இதுவரை 176 பேர் !

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இதுவரை 176 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். தாக்குதல் தொடர்பில்...

ஜனாதிபதி செயலணி இனவழிப்பின் புதிய பரிணாமம்: போராட்டத்திற்கு அழைப்பு

கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் புதிய பரிணாமம் என்று தெரிவித்து தமிழர் மரபுரிமை பேரவை தனது கடுமையான கண்டனங்களையும் வெளியிட்டுள்ளது.தமிழ்,...

இறைமை பறிக்கப்பட்ட ஈழத்தமிழினம் சிறுபான்மை ஆக்கப்பட்ட வரலாறு – சுபி.சாந்தன்

இலங்கைத்தீவிலே எல்லைகளால் வரையறுக்கப்பட்ட ஒரு பகுதியின் இறைமைமிக்க ஆட்சியாள ர்களாகவும் குடிமக்களாகவும் நிமிர்ந்த வாழ்வினை வாழ்ந்துவந்த தமிழினம், சிறுபான்மை இனம்ஆக்கப்பட்ட வரலாறு வஞ்சகம் நிறைந்தது. இன்று அடிப்படை உரிமைகள்...

ஆசிரியர் இரா.அருட்செல்வம்.

ஆசிரியர் இரா.அருட்செல்வம். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை யாழ்ப்பாணத்தில் எங்கு இருந்தாலும் மாணவர்களுக்கு இந்தப் பெயர் தெரிந்திருக்கும்.. "அருட்செல்வம் மாஸ்டர்" நான் இணுவிலில் பிறக்கவில்லை......

மீளவும் பள்ளிக்கூடங்களும் கற்றல் செயற்பாடுகளுக்கு ஆரம்பம்..!!

கோவிட் நோய் பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கான சமூக முடக்கத்தினைத் தொடர்ந்து சமூக இடைவெளியுடன் கூடிய சமூகத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் பள்ளிக்கூடங்களும் கற்றல் செயற்பாடுகளுக்கு மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது....

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மற்றும் மரபுரிமை சொத்துக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு வடக்கில் உள்ள மரபுரிமை சொத்துக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

எதிர்வரும் ஓகஸ்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மகிந்த அணி எடுத்துள்ள முடிவு..!!

  எதிர்வரும் ஓகஸ்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தேர்தல் விஞ்ஞாபனம் எதனையும் வெளியிடாது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது...

சீன பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா ஜூன் 16 முதல் தடை

சீனாவின் பயணிகள் விமானங்களுக்கு வரும் ஜூன் 16 ஆம் திகதி தொடக்கம் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தின் தொடர்ச்சியாகவே அமெரிக்கா...

மீண்டும் கோத்தாவின் அவன்கார்ட்!

அவன்கார்ட்' உடனான ஒப்பந்தம் கடற்படை வீரர்களின் தனிமைப்படுத்தலுக்காக அல்ல  கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார கூறுகையில், இலங்கை கடற்படையினரை...

கோத்தா முடிவிலேயே அரசியல் கைதிகள் விடுவிப்பு?

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே...

மீண்டும் ஒத்திகை?

இலங்கை நாடாளுமன்ற தேர்தலிற்காக தெரிவுசெய்யப்பட்ட  சில மாவட்டங்களில் தேர்தல் ஒத்திகை நிகழ்வு இன்று (13) நடைபெறவுள்ளது. இதற்கமைய, கம்பஹா, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய...

தேர்தலுக்கே உரித்தான புலிக்கோசமும் புலிப்பாசமும்! பனங்காட்டான்

தமிழ் மக்களின் ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது என்றிருந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகள் மாற்றிவிட்டன. இதனால் தமிழ் மக்களின் வாக்குகளை எத்திப்பெற புதுயுக்தியை...

தேர்தலுக்கு 75 கோடி முற்பணம்?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளுக்காக 75 கோடி ரூபா நிதியை பெற்றுத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு திறைசேரியிடம் நேற்று (11) கோரியுள்ளது. தேர்தல் செலவீனங்களுக்காக இதுவரை 50...

நாளை முதல் ஊரடங்கு நேரத்தில் மாற்றம்! முக்கிய செய்தி….

நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி நாளை முதல் நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரை நள்ளிரவு 12...

அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை : மஹிந்த உறுதி

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே...

எதிர்வரும் பொதுத்தேர்தலில் 150 ஆசனங்களை கைப்பற்றியே தீருவோம்..மகிந்த அணி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் 150 ஆசனங்களை கைப்பற்றியே தீருவோம் என சூளுரைத்துள்ளார் மகிந்த அணியில் கூட்டுச்சேர்ந்துள்ள முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவருமான வாசுதேவ நாணயக்கார. ஜனநாயக...

எனக்கு ஏற்பட்ட அதே நிலை கோட்டாபயவுக்கும் ஏற்படும்! மைத்திரி…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தின் பலம் கிடைக்காது போனால், நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால...

தமிழர்களை அவமானப்படுத்திய ரணில்…!!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பில்...

தமிழர்களின் செயல்பாடு தொடர்பில் மனம் திறந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி…

தமிழர்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தற்போதைய அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய...