Oktober 23, 2024

Allgemein

தலைவருக்கு துரோகம் வேண்டாம்!

முன்னாள் போராளிகள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தையும், அதன் தலைவரையும் கொச்சைக் படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவார்களாகவிருந்தால் அந்த தலைவருக்கும், அவர்களுடன் இணைந்த மாவீரர் குடும்பங்களுக்கும்...

எல்லைப் பிரச்னையை பேசித் தீர்ப்போம் ; அமெரிக்கா அறிவுரை!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றநிலை அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் பதற்றத்தைக் குறைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளன என்று அமெரிக்க வெளியுறவு...

ஐ.தே.க முரண்பாடுகள்! அமைப்பாளர் பதவியிலிருந் விலகுகினார் மகேஸ்வரன்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகளால் மட்டக்களப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக வே.மகேஸ்வரன் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அவரது வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (16)...

கமால் குணரத்தினவுக்கு இரத்த கண்ணீர்!

எமது முன்னோர்கள் விட்டுச்சென்ற நாட்டின் அடையாளங்களான தொல்பொருள்களை அழிப்பது அல்லது சேதம் விளைவிப்பது என்பது, அந்த முன்னோர்களை அவமதிக்கும் செயலாகும் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற...

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவாரா மைத்திரி?

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த வேளையில் அவர் முகங்கொடுத்த சவால் மிக்க அனுபவத்தில் முதலிடம் பெறுவது மத்திய வங்கி பிணைமுறி விவகாரமாகும். அரசுக்கு 11 பில்லியன்...

ஸ்ரீலங்கா வந்த ஈரானியர்களில் மூவருக்கு கொரோனா தொற்று!

இலங்கை வந்துள்ள ஈரானைச் சேர்ந்தவர்களில் மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிக்கையில், உமாஓயா...

11 ஆயிரத்து 145 மில்லியன் இலங்கை ரூபாய் மோசடி செய்து சிங்கப்பூரில் மறைந்துள்ள தமிழனின் இரகசியம்..!!

இலங்கை மத்திய வங்கி முறிகள் விநியோக ஊழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை மாற்றியுள்ளதாக சர்வதேச போலீஸார்...

இளம் பௌத்த துறவிகளாக சிறுவர்கள் -மங்கள சமரவீர கடும் எதிர்ப்பு

சிறுவர்களை இளம்பௌத்த துறவிகளாக மாற்றும் முயற்சிக்கு முன்னாள் நிதியமை்சர் மங்கள சமரவீர தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவிலேயே இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஆண்...

கடன் அட்டைக்கான வட்டியை 15 வீதம் வரை குறைத்துக் கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அனைத்து தனியார் மற்றும் அரச வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் அவற்றினை கருத்திற்கொள்ளாத பல வங்கிகள்...

ரணில் – சஜித் மோதலால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பு வசமாகக்கூடும் – மஹிந்த அணி கணிப்பு

அரசுடனான 'டீல்' தொடர்பில் ரணில் தரப்பும் சஜித் தரப்பும் தங்களுக்குள் மோதிக்கொள்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே சாதகமாக அமையும். இதனால் பொதுத்தேர்தலில் பின்னர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்...

சஜித் ஆட்சியில் தமிழ் மக்களிற்கும் சமஉரிமை!

இலங்கை முழுவதுமாக உள்ள அனைத்து மக்களும் சமமாக பார்க்கப்படவேண்டுமென்பதே சஜித் பிரேமதாசாவின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்; ஜக்கிய மக்கள் சக்தி அமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் உமா சந்திரபிரகாஸ்....

கருணாவை தவிர்த்து பிரதமர் மகிந்தவைச் சந்தித்த மனைவி மற்றும் மகள்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் மனைவியும் மகளும் இணைந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர். வழமையாக கருணாவுடன் இணைந்து சந்திப்புக்களை...

இந்தியாவில் இருந்து பலர் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி?

கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியாவில் இருந்து பலரும் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிகள் இடம்பெறலாம் என புலனாய்வுத்துறை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.தே.கட்சியில் இருந்து 99 பேர் நீக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு 22ஆம் திகதி

ரஞ்சித் மத்துமபண்டார உட்பட 99 பேரை ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கியமைக்கு தடைவிதிப்பது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்படும் என கொழும்பு...

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான இனவெறி தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரித்தானிய பிரதமர்!

பிரித்தானியால் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை தடுக்க ஆணையம் அமைக்கப்படுமென அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரத்தில் கருப்பினத்தவரான...

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் உடல்நிலை குறித்து வெளிவந்த தகவல்..!!

நியுயோர்க்கில் இராணுவ அக்கடமி தொடக்க விழாவில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு சரிவான பாதையில் நடந்து வர மிகவும் சிரமப்பட்டார். இது தொடர்பான வீடியோ பரவிய...

நாட்டில் மீண்டும் தலைதூக்கவுள்ள இராணுவ ஆட்சி! சுமந்திரன் சாதித்தது என்ன?

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்...

மீண்டும் ஊடக அடக்குமுறை?

கொழும்பில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற சிஐடியினர் தான் பயன்படுத்திய மடிக்கணிணியை கைப்பற்றியுள்ளனர் என தற்போது வெளிநாடொன்றில் உள்ள சண்டே ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியர் தரிசா பஸ்டியன்...

இலங்கைக்கு நிதி வழங்குவதை நிறுத்திய சர்வதேச நிறுவனம்

ஸ்ரீலங்கா அரசாங்கம் மீதிருந்த நம்பிக்கை இல்லாமல் போயுள்ளதால், அரச திட்டங்களுக்காக நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக ஜெய்கா என்ற ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்புகளுக்கான முகவர் அமைப்பு, நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளது....

கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டது!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படல் கூடம் இன்று 12 மணிமுதல் முதல் திறக்கப்பட்டுள்ளது என விமான நிலையம் அறிவித்துள்ளது. இது குறித்து முகப்புத்தகத்தில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளதுடன்...

கோட்டாபய அரசுடன் இணைந்து செயற்படத் தயார்! ஐக்கிய மக்கள் சக்தி…

ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிப்பெற்றால் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செய்பட தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற...

சனாதிபதி செயலணி சதி:அம்பலப்படுத்தும் பேரவை!

சிறிலங்காவின் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கிழக்கில் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாப்பதற்காக 11 பேர் கொண்ட சனாதிபதி செயலணியை கடந்த ஆனி 2ம் திகதி நியமித்திருக்கின்றார். முற்றுமுழுதாக பெரும்பான்மையினரைக்...