Oktober 23, 2024

Allgemein

அமெரிக்க அரசியலில் திடீர் திருப்பம்!

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இவ்வாண்டு நவம்பரில் இடம்பெறவுள்ள நிலையில் நியூஜோர்க்கில் நடைபெற்ற ஆரம்பகட்ட தேர்தலில் ஜோ பிடன் அபாரமாக வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க...

வசந்த கரன்னகொட பாஸ்?

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பிலும், புறநகர் பகுதிகளிலும் 11 இளைஞர்களைக் கடத்தி...

பேராயர் பற்றி அம்பலப்படுத்துவோம்?

கோத்தபாய அரசின் முகவராக மாறியிருக்கின்ற பேராயர் தொடர்பில் மக்கள் சக்தி தரப்பு கண்டனங்களை வீச தொடங்கியுள்ளது. இதனிடையே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பற்றிய ஏராளமான தகவல்கள்...

எதிரா? தூக்கு கதிரையால்?

யாழ்.மாநகர சபையின் சட்ட ஆலோசகர், சபையின் எதிர்ப்பு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாநகர சபையின் சட்ட ஆலோசகராக சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் கடமையாற்றி வந்தார். அவர்...

கருணாவை கைது! மனுத்தாக்கல்!

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை, கைதுசெய்யக்கோரி கடுவல நகர சபை உறுப்பினர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்துள்ளார்.   ஆனையிறவுத் தாக்குதலின் போது...

இலங்க: 2000 இனை தாண்டியது?

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ளது நேற்றைய தினம் (24) 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 7...

கனடாவில் உள்ளாடையுடன் மாணவியை இழுத்துச் செல்லும் பொலிஸ்! (அதிர வைக்கும் வீடியோ)

 உளப்பிறழ்ச்சிக் குறைப்பாடுகள் கொண்டோரை பொலிசார் குற்றவாளிகள் போல நடத்தும் சம்பவங்கள் சமீப காலமாக கவனம் ஈர்த்துவருகின்றன. இவர்களை மன நல பாதிப்பு கொண்டோர் என அழைப்பது ஒருவேளை...

கருணா சற்று முன்னர் குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்!

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சற்று முன்னர் குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக அவர்...

ஐ.நாவின் பிடிக்குள் இலங்கை – இராணுவமயப்படுத்தலில் விளைவு என சந்திரிகா, மங்கள விசனம்

“தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ மயப்படுத்தலால் ஐ.நாவின் பார்வைக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா. விசேட அறிக்கையாளரின் வருடாந்த அறிக்கை...

கருணா துரோகி-விமல்

கருணா அம்மான் இராணுவத்தினரை படுகொலை செய்ததாக நிகழ்த்தியிருந்த உரை மட்டமானது என அமைச்சர் விமல் வீரவன்ச சாடியுள்ளார். அத்துடன், தான் செய்த கொலைகளை சொல்லிப் பெருமைப்படும் ஒருவர்...

நாட்டின் எந்த பகுதியையும் யாரும் உரிமை கோர முடியாது; மஹிந்த……

நாட்டில் இந்த மாகாணம் எங்களுடையது, இந்த தாயகம் எங்களுடையது என கூறி யாரும் இந்த நாட்டை மீண்டும் துண்டாக்க முயற்சித்தால் அது நிறைவேறாத விடயம் என்பதை நான்...

கருணா தமிழர்களிடம் ஹீரோவாக முயல்கிறார்; சரணடைந்தவர்களையே அவர் கொன்றார்…

பெருந்தொகையான இராணுவத்தினரை கொன்றதாக கூறி, தன்னை ஹீரோவாக காண்பிக்க கருணா முயற்சிக்கிறார். ஆனால் அவர் யுத்தகளத்தில் அவ்வளவு இராணுவத்தினரை கொல்லவில்லை. சரணடைந்த இராணுவத்தினரையே கொன்றார் என தெரிவித்துள்ளார்...

வடகிழக்கை கோரமுடியாது:மகிந்த

வடகிழக்கிற்கு தமிழர் தாயகத்திற்கு தமிழர் உரிமை கோர முடியாதென மகிந்த கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு. ஒரு மாகாணத்தை ஒரு தரப்பினர் மாத்திரம்...

தம்பி என்றும் எனக்கு தம்பியே!

பிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன்.இனியும் அவ்வாறே அழைப்பேன் என்றார் சி.வி.விக்கினேஸ்வரன். யாழ்.ஊடக அமையத்தில் ,ன்று...

பூமியை போன்று 600 கோடி கிரகங்கள் இருக்கின்றன.. வெளியான புதிய தகவல்..!

23/06/2020 02:59 நமது சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் வாழ கூடிய ஒரு கிரகம் நாம் வாழுகின்ற பூமி. பூமியை போன்று அண்டவெளியில் வேறு கிரகங்களும் இருப்பதற்கான சாத்திய...

இலங்கை விமான சேவையின் நியாயமற்ற கட்டணங்களால் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மிகவும் சிரமத்தில்!

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர இலங்கை விமான சேவை அசாதாரணமாக அதிக கட்டணங்களை அறவிடுவதால் வெளிநாட்டிலுள்ள...

சஜித் பிறேமதாஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிறேமதாஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்திப்பதற்காக அவர் இங்கு வருகை...

சகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபா வழங்க நடவடிக்கை

பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் சகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.   வீழ்ச்சி...

துயர் பகிர்தல் திருமதி சிவபாக்கியம் தங்கராஜா

திருமதி சிவபாக்கியம் தங்கராஜா தோற்றம்: 17 ஜூன் 1927 - மறைவு: 19 ஜூன் 2020 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Faaborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

அது சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்தே அல்ல – செல்வம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைவதற்கு ஆதரவு வழங்கும் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்து வரும் விடயமானது அவரது சொந்தக் கருத்தே...

தனது பதவியை இராஜினாமா செய்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மேரி எலிசபெத் டெலர்..!!

Published on 22 Jun, 2020   அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மேரி எலிசபெத் டெலர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கறுப்பினத்தவர்கள் தொடர்பில்...

கருணா விவகாரம்:கோத்தா பதிலளிக்கவேண்டும்?

கருணாவின் அண்மைய பிரசாரம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவும் மஹிந்த ராஜபக்ஷவும் அவர்களது கருத்தை தெரியப்படுத்த வேண்டும் என மனோ கணேசன் வலியுறுத்திள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில்...