Oktober 23, 2024

Allgemein

இலங்கை பொலிஸில் தரகர்கள்:கமல்!

போதைப் பொருள் வியாபாரம், கப்பம் பெறல், பாதாள உலக செயற்பாடு, மரம் வெட்டுதல், விபச்சார விடுதி, மணல் அகழ்வு உட்பட ஏனைய சட்டவிரோத குற்றச் செயல்கள் பாரிய...

தேர்தலின் பின்னர் எம்.சி.சி உடன்படிக்கை?

பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் அரசாங்கம் எம்.சி.சி உடன்படிக்கையில் உடனடியாக கைச்சாத்திடும் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். காலியில் நேற்று உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி...

வாக்கு எண்ணும் பணி 6ம் திகதி?

நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும். இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார்....

வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் என்பதை எவராலும் மறுக்க முடியாது -வாசுதேவ நாணயக்கார

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள்...

எங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்?

கனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முறை தேர்தல் பிரச்சாரத்திற்கென பெருமளவு பணம் சட்டவிரோத முறையில் நாட்டினுள் வருகின்றமை...

வேலியே பயிரை மேய்ந்த கதை!

பொலிஸ் போதைப் ஒழிப்பு பணியத் தலைவரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான சஜீவ மெதவத்தயை இடம்மாற்றுமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து...

செல்போனை இந்த 10 இடங்களில் வைத்தால் கட்டாயம் ஆபத்து.!

உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட போன்களை எப்பொழுதும் நம் கைகளிலேயே வைத்திருக்கிறோம்....

உலகப் புகழ்பெற்ற இலங்கைத் தமிழனுக்கு வாழ்த்து தெரிவித்தார் கோட்டாபய…!!

21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெறுமதியான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என உலகின் மிகவும் பிரபல்யமான சஞ்சிகையான விஸ்டன் (Wisden) சஞ்சிகையினால் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு...

சீனாவில் ஓர் மறைமுக படுகொலை! டொனால்ட் ட்ரம்பை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு

சீனாவில் சிறுபான்மையினரை குறிவைத்து ஒரு மறைமுக இனப்படுகொலை நடப்பதாக ஜேர்மனியை மையமாகக் கொண்ட சிறுபான்மையினர் ஆதரவு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இதேவேளை, ஈரான் இராணுவ தளபதி சுலைமானி...

விடுதலைப் புலிகளின் தலைவர் ‘பிரபாகரன் எந்தக்காலத்திலும் சரணடைய மாட்டார் என்பதை சந்திரிக்காவிடம் சொல்லுங்கள்’: மனோ வெளியிடும் தகவல்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான சந்திப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். அவரது பேஸ்புக் பதிவில்- 2003ம் வருடம். போர் நிறுத்த...

நாமல் ராஜபக்சவின் செயலால் எழுந்த கேள்வி…சட்டம் குடும்பத்திற்கு இல்லையா?

முகக்கவசம் அணியா விட்டால் கட்டாய தனிமைப்படுத்தலுக்குள்ளாகுவார்கள் என பொலிசார் அறிவித்திருந்த நிலையில், நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் இது எதுவும் கணக்கிலெடுக்கப்படவில்லையென்பதை காண்பிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது....

சிறையிலுள்ள முக்கிய புள்ளியை குறிவைத்து அதிரடி தாக்குதல் திட்டம்..!!

ஹோமகம, பிட்டிபனவில் மீட்கப்பட்ட ரி 56 ரக துப்பாக்கிகள், பாதாள உலகக்கும்பலினால் அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...

நான் வந்தால் கருணாவை விட மாட்டேன்…!! சஜித்…

தமது அரசாங்கம் ஆட்சி அமைக்குமானால் கருணா சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய...

மகிந்தவை சந்தித்த சார்ள்ஸ்?

தேர்தல் பிரச்சாரங்கள் உச்சமடைந்துள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளது....

மக்கள் நிராகரித்தால் அரசியலிருந்து ஓய்வு பெறுவேன் – மருத்துவர் குணசீலன்

கனி June 29, 2020  மன்னார் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் என்னை நிராகரிப்பார்களாயின் நான் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப்பெறுவேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட...

கூறியவை கோத்தாவிற்கு இலாபத்தை தந்தது?

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தனது கருத்துக்கள், அரசியல் ரீதியாக ஒரு தரப்புக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, தன்னிடம் தெரிவித்ததாக...

தபால் மூல வாக்களிப்பு இம்முறை 5 நாட்கள்?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்பு இம்முறை மூன்று கட்டங்களாக நடக்கவுள்ளது. இதன் பிரகாரம் கொரோனா கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிருக்கு எதிர்வரும்...

இராணுவ வீரரின் மனைவிக்கு தொந்தரவு கொடுத்த பிக்கு! பின் நடந்தது என்ன தெரியுமா ??

அனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய,வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தில் கட்டி வைத்த சம்பவம் தொடர்பாக இராணுவ சிப்பாய் ஒருவரின்...

முத்தையா முரளிதரனுக்கு ஜனாதிபதி கோட்டாபய கொடுத்த வாய்ப்பு!

எனது சகோதரர் முத்தையா முரளிதரனுக்கே நுவரெலியா மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தர்ப்பம் வழங்கினார் என நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்துள்ளார்....

வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த களமிறக்கப்ட்டுள்ள சிறப்பு அதிரடிப் படையினர்!

வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையறு விளைவிக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும்...

5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு நடந்தது என்ன? உண்மையை வெளியிட்டார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முறையான தகவல் வழங்காமை காரணமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர் உலக முஸ்லிம் லீக் நிதி உதவியை இலங்கைக்கு வழங்கவில்லை என...

கருணாவிற்கு வெள்ளையடிக்கும் மஹிந்த! வெளியான முக்கிய தகவல்

கருணா எத்தனை பேரை கொன்றார், ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வரத்தினால் கொரோனா பரவுமா போன்ற சின்னச்சின்ன விடயங்களை கைவிட்டு விட்டு, கோத்தாபயவின் சாதனைகளை மக்கள் கவனிக்க வேண்டுமென...